100 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா, யாழ்ப்பாண பிரதேச்தில் சிக்கியது
பெருமளவியலான கேரள கஞ்சா, யாழ்ப்பாணம் – கடைக்காடு பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டுள்ளது. 102 கிலோகிராம் 700 கிராம் கேரள கஞ்சாவை இலங்கை கடற்படையினர்…
பெருமளவியலான கேரள கஞ்சா, யாழ்ப்பாணம் – கடைக்காடு பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டுள்ளது. 102 கிலோகிராம் 700 கிராம் கேரள கஞ்சாவை இலங்கை கடற்படையினர்…
ஒன்றரைக் கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சா, யாழ்ப்பாணம் – எழுவைதீவு பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 38 கிலோ…
கிளிநொச்சியில் 304 கிலோகிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்டுள்ள கஞ்சாவின் பெறுமதி 121 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. கிளிநொச்சி –…
– தில்சாத் பர்வீஸ் – ஐஸ் போதைப் பொருள், இலத்திரனியல் தராசு, 8,93,840 பணத்துடன் பெண் ஒருவரும், ஒரு தொகை கேரளக் கஞ்சாவுடன் ஆண் ஒருவரும் நிந்தவூர் பகுதியில்…
– தில்சாத் பர்வீஸ் – பெருமளவு கஞ்சாவுடன் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (10) திங்கட்கிழமை காலை நபரொருவரை கல்முனை விசேட அதிரடிப் படையினர் கைது…
– பாறுக் ஷிஹான் – கேரளக் கஞ்சாவுடன் கைதான பிரபல வியாபாரிகள் இருவரை எதிர்வரும் 11ஆந் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. நேற்று…
யாழ்ப்பாணம் மணல்காடு பகுதியில் 36 மில்லியன் ரூபா பெறுமதியான 104 கிலோகிராம் கேரள கஞ்சாவை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இன்று (30) கைப்பற்றியுள்ளனர். ராணுவ புலனாய்வு…
சாவகச்சேரி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 94.52 கிலோகிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படை மற்றும் பொலிஸ் விசேட…
யாழ்ப்பாணம் – மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு சான்றுப் பொருட்களாக வைக்கப்பட்டிருந்த 50 கிலோகிராம் ‘கேரள கஞ்சா’ காணாமல் போயுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக…
யாழ்ப்பாணம் – பொன்னாலியில் 75 மில்லியன் ரூபாய் (ஏழரைக் கோடி ரூபாய்) பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபரொருவரை கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று (05) கைது…
– பாறுக் ஷிஹான் – கேரளா கஞ்சாவினை சொகுசு காரில் கடத்திய குற்றச்சாட்டில் இரு சந்தேக நபர்களை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை…
கேரள கஞ்சா 400 கிலோ கிராமுடன் பேலியகொட பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வேன் ஒன்றில் இவை எடுத்துச்…
போதைப் பொருள்களை பாவித்துக் கொண்டு ‘பேஸ்புக் பார்ட்டி’யில் கலந்து கொண்ட ஒரு குழுவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பொலநறுவை –…
38 கிலோகிராம் எடையுடைய கேரள கஞ்சாவுடன் நபரொருவர் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். இலுப்பக்கடவை – சிப்பியாறு பிரதேசத்தில் குறித்த நபர் கைதாகியுள்ளார். இலுப்பக்கடவை பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலுக்கு…
இலங்கையின் தலைநகரத்தில் மட்டுமே புழக்கத்திலிருந்த ஹெரோயின் போன்ற போதைப் பொருட்கள், இப்போது, சிறிய கிராமங்களில் கூட விற்பனைக்கு வந்து விட்டன. சமூக மற்றும் சமய ஒழுங்குகளை பேணுவதில்…