Back to homepage

Tag "கீதா குமாரசிங்க"

அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு: வேலைத் திட்டம் இவ்வருடம் ஆரம்பம்

அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு: வேலைத் திட்டம் இவ்வருடம் ஆரம்பம் 0

🕔11.Jan 2024

நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் இவ்வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படுமென மகளிர், சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார். ஆண், பெண் சமத்துவத்தை – ஆண், பெண் சமத்துவ சட்டமூலத்தின் வாயிலாக உறுதிப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்

மேலும்...
பதின்ம வயது தாய்மாரின் எண்ணிக்கை, கடந்த வருடம் 2087 ஆக பதிவு

பதின்ம வயது தாய்மாரின் எண்ணிக்கை, கடந்த வருடம் 2087 ஆக பதிவு 0

🕔20.Nov 2023

இலங்கையில் 2,087 பதின்ம வயது தாய்மார்கள் – குடும்ப சுகாதார பணியகத்தின் அறிக்கையின்படி 2022 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ளதாக ராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த தாய்மார்கள், குடும்ப அமைப்பு சரிவு, பாலியல் கல்வி இல்லாமை, பெற்றோர்களிடையே போதைப்பொருள் பழக்கம், பெற்றோர் இருவரும் வேலையில் இருப்பது மற்றும் குழந்தைகளிடையே ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரிப்பு போன்ற

மேலும்...
09 மாதங்களில் 168 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம்; 22 பேர் கர்ப்பம்: பொலிஸாரின் அலட்சியமும் காரணம் என்கிறார் ராஜாங்க அமைச்சர் கீதா

09 மாதங்களில் 168 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம்; 22 பேர் கர்ப்பம்: பொலிஸாரின் அலட்சியமும் காரணம் என்கிறார் ராஜாங்க அமைச்சர் கீதா 0

🕔25.Oct 2023

இந்த வருடத்தின் செப்டெம்பர் மாதத்திற்குள் நாட்டில் 16 வயதுக்குட்பட்ட 168 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகினர் என, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (ஒக்டோபர் 25) ஊடகங்களிடம் பேசிய அவர், 168 துஷ்பிரயோக சம்பவங்களில் 22 குழந்தைகள் கர்ப்பமடைந்ததாக கூறினார். எனவே, இது தொடர்பில்

மேலும்...
பியசேன கமகே, நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம்

பியசேன கமகே, நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் 0

🕔10.Nov 2017

காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பியசேன கமகே இன்று வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோனமையினை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, பியசேன கமகே நியமிக்கப்பட்டுள்ளார். இரட்டைக் குடியுரிமையினை கீதா கொண்டுள்ளமையினால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை அவர் வகிக்க முடியாது என, நீதிமன்றம் தீர்ப்பளித்தமையினை அடுத்து அவரின் பதவி பறிபோனது. இதனால்,

மேலும்...
கீதாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, பியசேனவை நியமிக்க தீர்மானம்: அமைச்சர் அமரவீர தெரிவிப்பு

கீதாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, பியசேனவை நியமிக்க தீர்மானம்: அமைச்சர் அமரவீர தெரிவிப்பு 0

🕔7.Nov 2017

கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோயுள்ளமையினை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு, முன்னாள் அமைச்சர் பியசேன கமகேயை நியமிப்பதற்கு, ஐ.ம.சு.முன்னணி தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமையினை கீதா குமாரசிங்க கொண்டுள்ளமையினால், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வகிக்க முடியாது எனத் தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கீதா வகிக்க

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கீதா வகிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கீதா வகிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது 0

🕔2.Nov 2017

கீதா குமாரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாது என்று, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை – உச்ச நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உறுதி செய்துள்ளது. இரட்டை குடியுரிமையினை கீதா குமாரசிங்க கொண்டுள்ளமையினால், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வகிக்க முடியாது என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதனை எதிர்த்து, உச்ச நீதிமன்றில் நாடாளுமன்ற

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க, எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க, எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔2.Sep 2017

பிரபல நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான கீதா குமாரசிங்க, எரி காயங்களுடன் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றின் அவசர சிகிச்சைப் பிரிவில் சற்று முன்னர்  அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய நாவல வீட்டில் சமையல் எரிவாறு கசிந்தமையினால் ஏற்பட்ட தீ விபத்து காரணமாகவே, அவர் தீக்காயங்களுக்கு உள்ளானதாக தெரிய வருகிறது. எவ்வாறாயினும் சிறிய காயங்களே ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும்...
கீதாவின் மனுவை விசாரிக்க, ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு

கீதாவின் மனுவை விசாரிக்க, ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு 0

🕔19.Jun 2017

நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்வதற்காக உச்ச நீதிமன்றில் ஐந்து நீதவான்களைக் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இரட்டைக் குடியுரிமை கொண்டுள்ளமையினால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாது என்று, கீதா குமாரசிங்கவுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் அவர் தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதற்காகவே, மேற்படி குழு அமைக்கப்பட்டுள்ளது. மனுதாரர்

மேலும்...
இரட்டைக் குடியுரிமை விவகாரம்: தமிழர்கள் அடங்கலாக, 06 பேரின் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு ஆபத்து

இரட்டைக் குடியுரிமை விவகாரம்: தமிழர்கள் அடங்கலாக, 06 பேரின் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு ஆபத்து 0

🕔13.May 2017

இரட்டைக் குடியுரிமையைக் கொண்டவர்கள், நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர்கள் என, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கமைய, அமைச்சர் ஒருவர் மற்றும் ராஜாங்க அமைச்சர் ஒருவர் உள்ளடங்கலாக 06 பேரின் உறுப்புரிமை பறிபோகும்  அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களில் 04 பேர் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இரட்டைக் குடியுரிமை

மேலும்...
கீதாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை: மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

கீதாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை: மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை 0

🕔12.May 2017

கீதா குமாரசிங்க நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர் என, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட கீதா குமாரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர் என, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் கீதா குமாரசிங்க மேன்முறையீடு செய்திருந்தார். குறித்த

மேலும்...
இன்னும் எட்டுப் பேரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஆபத்து: உதய கம்மன்பில தெரிவிப்பு

இன்னும் எட்டுப் பேரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஆபத்து: உதய கம்மன்பில தெரிவிப்பு 0

🕔10.May 2017

நாடளுமன்ற உறுப்பினர்கள் 08 பேர் இரட்டை குடியுரிமையைக் கொண்டுள்ளனர் என்று, பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எனவே, கீதா குமாரசிங்கவுக்கு வழங்கிய தீர்ப்பினையே, ஏனைய எட்டு பேருக்கும் வழங்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே, இந்த விடயங்களை அவர்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினராகிறார் பியசேன: கீதா பதவியிழந்ததால், அடித்தது அதிஷ்டம்

நாடாளுமன்ற உறுப்பினராகிறார் பியசேன: கீதா பதவியிழந்ததால், அடித்தது அதிஷ்டம் 0

🕔10.May 2017

கீதா குமாரசிங்கவின் வறிதாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, முன்னாள் அமைச்சர் பியசேன கமகே நியமிக்கப் படலாம் எனத் தெரியவருகிறது. ஐ.ம.சு.முன்னணியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க, அவரின் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரின் இடத்துக்கு முன்னாள் அமைச்சர் பியசேன கமகேயை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவித்துள்ளன. கீதா குமாரசிங்க இரட்டை குடியுரிமையைக்

மேலும்...
கீதாவின் காலியான ஆசனம் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நடவடிக்கை

கீதாவின் காலியான ஆசனம் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நடவடிக்கை 0

🕔9.May 2017

கீதா குமாரசிங்கவின் காலியான நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கீதாவின் நாடளுமன்ற உறுப்பினர் ஆசனம், காலியாகிவிட்டதாக, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளதையடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.கீதா குமாரசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்குத் தகுதியற்றவர் என, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்தே, உறுப்பினர் ஆசனம்,

மேலும்...
அமெரிக்க குடியுரிமையை இழக்கப் போவதில்லை: பசில் ராஜபக்ஷ திட்டவட்டம்

அமெரிக்க குடியுரிமையை இழக்கப் போவதில்லை: பசில் ராஜபக்ஷ திட்டவட்டம் 0

🕔5.May 2017

அமெரிக்க குடியுரிமையை தான் இழக்கப் போவதில்லை என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே, அவர் இதனைத் கூறியுள்ளார். இலங்கை மற்றும் அமெரிக்க குடியுரிமைகளை பசில் ராஜபக்ஷ கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ராஜபக்ஷகளை அரசியலிலிருந்து ஒதுக்கும் நோக்கத்துடனேயே 19ஆவது திருத்தச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது என்றும் இதன்போது பசில்

மேலும்...
கீதாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பிலான நீதிமன்றத் தீர்பு, தனக்கு அறிவிக்கப்படவில்லை என, சபாநாயகர் தெரிவிப்பு

கீதாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பிலான நீதிமன்றத் தீர்பு, தனக்கு அறிவிக்கப்படவில்லை என, சபாநாயகர் தெரிவிப்பு 0

🕔4.May 2017

கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு  குறித்து, தனக்கு எதுவித அறிவித்தலும் கிடைக்கவில்லை என்று, சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமக எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே, சபாநாயகர் இதனைக் கூறினார். நீதிமன்றத் தீர்பு தனக்கு அறிவிக்கப்படுமாயின், அது தொடர்பில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்