தலைப்புச் செய்திகள்

கல்வியமைச்சு

முதலாம் வகுப்புக்கான 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள், உரிய இடங்களில் சேர்க்கப்படாமை குறித்து பொலிஸில் முறைப்பாடு

முதலாம் வகுப்புக்கான 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள், உரிய இடங்களில் சேர்க்கப்படாமை குறித்து பொலிஸில் முறைப்பாடு

0

கல்வி வெளியீடுகள் திணைக்களத்தால் வழங்கப்பட்ட, சுமார் 08 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பாடநூல்கள் மற்றும் செயல் புத்தகங்கள் அடங்கிய தொகுதி, உரிய விநியோக மையங்களுக்கு முறையாக ஒப்படைக்கப்படவில்லை…

06ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் ஏற்பட்ட பிழையை ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கிடைத்துள்ளது: அமைச்சர் விஜித ஹேரத்

06ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் ஏற்பட்ட பிழையை ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கிடைத்துள்ளது: அமைச்சர் விஜித ஹேரத்

0

பாடசாலை மாணவர்களுக்கான தரம் 6 பாடப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய உள்ளடக்கத்தை மறுஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட உள்ளகக் குழு, தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத்…

ஒத்தி வைக்கப்பட்ட உயர் தரப் பரீட்சைக்கான கால அட்டவணை வெளியானது

ஒத்தி வைக்கப்பட்ட உயர் தரப் பரீட்சைக்கான கால அட்டவணை வெளியானது

0

நாட்டில் ஏற்பட்ட மோசமான அனர்த்தத்தை அடுத் ஒத்திவைக்கப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை, ஜனவரி 12 முதல் ஜனவரி 20, 2026 வரை நடத்தப்படும்…

147 பாடசாலைகள் 16ஆம் திகதி திறக்கப்படாது: 5 – 10ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் தவணைப் பரீட்சைகள் இல்லை

147 பாடசாலைகள் 16ஆம் திகதி திறக்கப்படாது: 5 – 10ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் தவணைப் பரீட்சைகள் இல்லை

0

மேல், தெற்கு, வடக்கு, சபரகமுவ, கிழக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் செவ்வாய்க்கிழமை (16) மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நலக…

அடுத்த ஆண்டு மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் கிடையாது: கல்வி பிரதியமைச்சர்

அடுத்த ஆண்டு மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் கிடையாது: கல்வி பிரதியமைச்சர்

0

அடுத்த கல்வியாண்டில் தரம் 01 மற்றும் தரம் 06 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் – இந்த…

அரச பாடசாலைகளில் மாணவர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி: 30 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன

அரச பாடசாலைகளில் மாணவர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி: 30 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன

0

அரச பாடசாலைகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக கல்வியமைச்சு வெளியிட்டுள்ள, 2024ஆம் ஆண்டுக்கான முன்னேற்றம் மற்றும் 2025ஆம் ஆண்டுக்கான திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச பாடசாலைகளின் மாணவர்களின் எண்ணிக்கை,…

ஆசிரியர் பயிற்சித் திட்டங்களை நொவம்பர் மாதத்துக்குள் முடிக்க உத்தேசம்: கல்வியமைச்சின் செயலாளர்

ஆசிரியர் பயிற்சித் திட்டங்களை நொவம்பர் மாதத்துக்குள் முடிக்க உத்தேசம்: கல்வியமைச்சின் செயலாளர்

0

2026 ஆம் ஆண்டுக்கான – தரம் 1 மற்றும் தரம் 6 பாடசாலை ஆசிரியர் பயிற்சித் திட்டங்களை நெவம்பர் மாத இறுதிக்குள் முடிக்க உத்தேசித்துள்ளதாக கல்வி அமைச்சின்…

வயம்ப கல்வியியல் கல்லூரி மாணவியின் மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

வயம்ப கல்வியியல் கல்லூரி மாணவியின் மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

0

வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியில் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். வெள்ளிக்கிழமை மாலை (மே 23) கல்லூரியில் உள்ள தனது விடுதிக்குள்-…

சப்பாத்து வவுச்சர்களின் செல்லுபடிக் காலம் நீடிப்பு

0

பாடசாலை மாணவர்களுக்கு சப்பாத்து வாங்குவதற்காக வழங்கப்பட்ட வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2025 ஆம் ஆண்டுக்காக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சப்பாத்துக்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களின்…

பாடசாலைகளுக்கான விடுமுறை அறிவிப்பு

பாடசாலைகளுக்கான விடுமுறை அறிவிப்பு

0

சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணைக்கான முதல் கட்ட விடுமுறையை நொவம்பர் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, எதிர்வரும்…

தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை

தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை

0

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 13ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அனைத்து மாகாண கல்வி…

05ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தள் மதிப்பீட்டு பணிகள் இடைநிறுத்தம்

05ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தள் மதிப்பீட்டு பணிகள் இடைநிறுத்தம்

0

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.  ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்துள்ளன.…

பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கிறது

பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கிறது

0

க.பொ.த சாதாரண தரம் மற்றும் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைகளின் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்க – உபகுழுவின் பரிந்துரை கிடைக்கப்பெற்றுள்ளது…

அரச பாடசாலைகளில் நாளை முதல் புதன்கிழமை வரை, வேலை நிறுத்தப் போராட்டம்: ஆனாலும் பாடசாலைகள் இயங்கும் என்கிறது கல்வியமைச்சு

அரச பாடசாலைகளில் நாளை முதல் புதன்கிழமை வரை, வேலை நிறுத்தப் போராட்டம்: ஆனாலும் பாடசாலைகள் இயங்கும் என்கிறது கல்வியமைச்சு

0

அரச பாடசாலைகள் நாளை (24) திங்கட்கிழமை வழமை போன்று இயங்கும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை 24 மற்றும்…

பாடசாலை மாணவிகளுக்கு மாதவிடாய் நாப்கின்களை கொள்வனவு செய்வதற்கான இலவச வவுச்சர் வழங்கும் திட்டம் ஆரம்பம்

பாடசாலை மாணவிகளுக்கு மாதவிடாய் நாப்கின்களை கொள்வனவு செய்வதற்கான இலவச வவுச்சர் வழங்கும் திட்டம் ஆரம்பம்

0

பாடசாலை மாணவிகளுக்கு மாதவிடய் நாப்கின்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று (06) நாவல ஜனாதிபதி பெண்கள் பாடசாலையில் இடம்பெற்றது. பாடசாலைகளில் கற்றல் –…