தலைப்புச் செய்திகள்

கண்டி

காருக்குள் கண்டெடுக்கப்பட்ட வைத்தியரின் உடல்; பொலிஸார் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்கள்: பிரேத பரிசோதனை சொல்வது என்ன?

காருக்குள் கண்டெடுக்கப்பட்ட வைத்தியரின் உடல்; பொலிஸார் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்கள்: பிரேத பரிசோதனை சொல்வது என்ன?

0

தெல்தெனிய பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காருக்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டவர் – அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையில் பணிபுரிந்த 34 வயதான இயன்முறை வைத்தியர் (Physiotherapist) ஷம்யா தர்ஷனி…

2027 வரை அரச ஊழியர்களுக்கு எந்தக் கொடுப்பனவுகளும் கிடையாது: ஜனாதிபதி உறுதி

2027 வரை அரச ஊழியர்களுக்கு எந்தக் கொடுப்பனவுகளும் கிடையாது: ஜனாதிபதி உறுதி

0

2027 ஆம் ஆண்டு சம்பள அதிகரிப்பின் மூன்றாவது பகுதி வழங்கப்படும் வரை, அரச ஊழியர்களுக்கு – எந்த கொடுப்பனவுகளும் வழங்கப்பட மாட்டாது என்று, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க…

அடைக்கலம் கொடுத்த விகாராதிபதிக்கு நன்றி தெரிவித்த றிஷாட் பதியுத்தீன்; மக்களுக்கு நிவாரணங்களையும் வழங்கினார்

அடைக்கலம் கொடுத்த விகாராதிபதிக்கு நன்றி தெரிவித்த றிஷாட் பதியுத்தீன்; மக்களுக்கு நிவாரணங்களையும் வழங்கினார்

0

கண்டி மற்றும் கம்பளையில் வெள்ள அனர்த்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட கெலிஓயா, எல்பிட்டிய மக்களுக்கு அடைக்கலம்  கொடுத்த எல்பிட்டிய பொத்துகல் விகாரைக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,…

பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட மண் சரிவில் 11 பேர் மரணம்

பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட மண் சரிவில் 11 பேர் மரணம்

0

பதுளை மாவட்டம் முழுவதும் 07 இடங்களில் ஏற்பட்ட மண் சரிவுகளில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஏழு பேர் காணாமல் போயுள்ளனர். இந்த நிலையில் பொலிஸார்,…

கடுகண்ணாவயில் ஏற்பட்ட மண்சரிவில், ஒருவர் மரணம்; நால்வர் வைத்தியசாலையில்

கடுகண்ணாவயில் ஏற்பட்ட மண்சரிவில், ஒருவர் மரணம்; நால்வர் வைத்தியசாலையில்

0

கடுகண்ணாவ – கணேதென்ன சந்திக்கு அருகில், கொழும்பு – கண்டி பிரதான வீதியில் ஏற்பட்ட மண் சரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும், மேலும் நான்கு பேர் வைத்தியசாலையில்…

கசினோ விளையாடி பல மில்லியன் ரூபாய்களை இழந்த கண்டி நபர் தற்கொலை

கசினோ விளையாடி பல மில்லியன் ரூபாய்களை இழந்த கண்டி நபர் தற்கொலை

0

கசினோ எனும் சூதாட்டத்தில் மில்லியன் கணக்கான ரூபாய்களை இழந்த இலங்கை நபரொருவர், உயிரை மாய்த்துக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நுவா எனும் கொழும்பின் புதிய சொகுசு ஹோட்டலில், 45…

போதைப்பொருளுக்கு அதிகம் அடிமையான மாணவர்களைக் கொண்ட பிரதேசங்கள் பற்றி அறிவிப்பு

போதைப்பொருளுக்கு அதிகம் அடிமையான மாணவர்களைக் கொண்ட பிரதேசங்கள் பற்றி அறிவிப்பு

0

நாட்டில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பாடசாலை மாணவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில்…

பஸ்ஸில் கிடைத்த பெறுமதியான கைக்கடிகாரத்தை, உரியவரிடம் ஒப்படைத்த நடத்துநர்

0

பஸ்ஸில் கண்டெடுத்த ஒன்றரை லட்சம் ரூபாய் பெறுமதியான கைக்கடிகாரத்தை உரியவரிடம் ஒப்படைத்த நடத்துநர் தொடர்பில் செய்திகள் வெளியாகியுள்ளன. கண்டியிலிருந்து – மஹியங்கணை நோக்கி நேற்று முன்தினம் (22)…

நிர்வாண ஆசாமிக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்: மனநல பரிசோதனைக்கு உட்படுத்தவும் உத்தரவு

0

நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது கடுகண்ணாவையில் வைத்து கைது செய்யப்பட்ட நபரை தொடர்ந்தும் 19ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கண்டி நீதவான் நீதிமன்றம் இன்று…

நிர்வாணமாக மோட்டார் சைக்கிள் ஓட்டிய நபர்: பொலிஸாருக்கு ‘தண்ணி’ காட்டிய நிலையில், கடுகண்ணாவையில் அகப்பட்டார்

0

நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை, கடுகண்ணாவ பொலிஸார் – இன்று (03) காலை கைது செய்தனர். கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற குறித்த நபரை –…

கெலிஓயா மாணவியுடன், கடத்தியவர் அம்பாறையில் கைது: கடத்தலுக்கான காரணத்தையும் சந்தேக நபர் வெளியிட்டார்

கெலிஓயா மாணவியுடன், கடத்தியவர் அம்பாறையில் கைது: கடத்தலுக்கான காரணத்தையும் சந்தேக நபர் வெளியிட்டார்

0

– பாறூக் ஷிஹான் – கண்டி – கெலிஓயா பிரதேசத்தில் பாத்திமா ஹமிரா என்ற 18 வயது பாடசாலை மாணவியை கடத்தி 50 லட்சம் ரூபாய் கப்பம்…

உள்ளூராட்சி சபைத் தேர்தல், அடுத்த வருடம் ஆரம்பத்தில் நடைபெறும்: அமைச்சர் விஜித

உள்ளூராட்சி சபைத் தேர்தல், அடுத்த வருடம் ஆரம்பத்தில் நடைபெறும்: அமைச்சர் விஜித

0

உள்ளூராட்சி சபைத் தேர்தலை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தத் தீர்மானித்துள்ளதாக – வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று…

முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரொஹான் ரத்வத்த கைது

0

முன்னாள் ராஜங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, மிரிஹானவில் உள்ள அவரின் மனைவிக்கு சொந்தமான வீட்டில் இருந்து- இலக்கத் தகடு இல்லாத வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை அடுத்து கைது…

கெஹலியவின் பெயரிலுள்ள பாடசாலைக்கு வேறு பெயர் மாற்றுமாறு உத்தரவு

0

மத்திய மாகாணத்தின் கண்டி – வத்தேகம கல்வி வலயத்தின் குண்டசாலை பிரிவில் அமைந்துள்ள ‘கெஹலிய ரம்புக்வெல்ல ஆரம்பப் பாடசாலை’யின் பெயரை, ‘குண்டசாலை அரச ஆரம்பப் பாடசாலை’ என…

தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றில் குறைந்த பட்ச பெரும்பான்மையினையும் பெறாது: மு.கா தலைவர் ஹக்கீம்

தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றில் குறைந்த பட்ச பெரும்பான்மையினையும் பெறாது: மு.கா தலைவர் ஹக்கீம்

0

தேசிய மக்கள் சக்தி இம்முறை நாடாளுமன்றில் குறைந்தபட்ச பெரும்பான்மையைப் பெறாது என்பதை திண்ணமாக கூறலாம் என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி…