மின்சார சபையின் 24 தொழிற் சங்கங்கள் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை
தங்கள் கோரிக்கைகளுக்கான தீர்வுகளை வழங்காமல், இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பு செய்வதற்கான திகதியை , அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சுய விருப்பின்…
