Back to homepage

Tag "ஐக்கிய தேசியக் கட்சி"

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில், சிலர் இரட்டை வேடமிடுவதாவதாக லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவிப்பு

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில், சிலர் இரட்டை வேடமிடுவதாவதாக லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவிப்பு 0

🕔18.Feb 2019

மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு பகிரங்க கோரிக்கை விடுப்பவர்கள்தான், இந்தத் தேர்தலை பிற்போடுவது நல்லதென்று தன்னிடம் நாடாளுமன்றத்தில் வைத்து கூறுகின்றனர் என, அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். சில கட்சிகளின் உறுப்பினர்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் இவ்வாறு கூறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கண்டி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் இன்று திங்கட்கிழமை கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும்...
தேசிய அரசாங்க பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாதிருக்க, ஐ.தே.கட்சி தீர்மானம்

தேசிய அரசாங்க பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாதிருக்க, ஐ.தே.கட்சி தீர்மானம் 0

🕔7.Feb 2019

தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பிரேரணையை இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாதிருக்க, ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கான பிரேரணையொன்றை,  ஐக்கிய தேசியக் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல, கடந்த முதலாம் திகதி நாடாளுமன்றச் செயலாளரிடம் கையளித்தார். குறித்த பிரேரணை மீதான விவாதம், இன்று 07ஆம்

மேலும்...
தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டாலும், அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப் படாது: ஜனாதிபதி தடாலடி

தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டாலும், அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப் படாது: ஜனாதிபதி தடாலடி 0

🕔6.Feb 2019

மு.காங்கிரஸின் ஆதரவுடன் தேசிய அரசாங்கம் ஒன்றை ஐக்கிய தேசியக் கட்சி அமைத்தாலும், அமைச்சர்களின் எண்ணிக்கையை தான் ஒருபோதும் அதிகரிக்கப் போவதில்லை என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் தேசிய அரசாங்கத்தை ஜனாதிபதி அங்கீகரிக்க மாட்டார் என்றும், அமைச்சர்களின் எண்ணிக்கையை 30க்கு மேல் அதிகரிக்க மாட்டார் என்றும், ஜனாதிபதி செயலகத்தின் பேச்சாளர் ஒருவர்

மேலும்...
தேசிய அரசாங்க பிரேரணைக்கு ஆதரவளித்தால், ஒழுக்காற்று நடவடிக்கை: சு.க. செயலாளர்

தேசிய அரசாங்க பிரேரணைக்கு ஆதரவளித்தால், ஒழுக்காற்று நடவடிக்கை: சு.க. செயலாளர் 0

🕔5.Feb 2019

தேசிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாக தெரிவித்து ஐ.தே.கட்சி சமர்ப்பித்துள்ள பிரேரணைக்கு ஆதரவாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் எவரேனும் வாக்களித்தால், அவ்வாறானவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். சுதந்திர கட்சி காரியாலயத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற

மேலும்...
தேசிய அரசாங்கம்: போலியும், வெட்கமும்

தேசிய அரசாங்கம்: போலியும், வெட்கமும் 0

🕔5.Feb 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – தேசிய அரசாங்கமொன்று நாட்டில் இருந்தது. அதற்கு ‘நல்லாட்சி அரசாங்கம்’ என்று பெயர் வைத்திருந்தார்கள். ஆனால், கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதியுடன், தேசிய அரசாங்கம் இல்லாமல் போய்விட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் உருவான மோதல்,

மேலும்...
தேசிய அரசாங்கம் உருவாக்கும் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம்: டலஸ்

தேசிய அரசாங்கம் உருவாக்கும் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம்: டலஸ் 0

🕔4.Feb 2019

தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்காக, அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு எதிராக, சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். நாளைய தினம் கூடவுள்ள எதிர்க்கட்சி குழுக் கூட்டத்தில் இந்த விடயம் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென்றும் அவர் கூறியுள்ளார். வெலிகம பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு பேசிய போதே,

மேலும்...
ஜுன் மாதத்துக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல்: ஜனாதிபதியின் அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கிகாரம்

ஜுன் மாதத்துக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல்: ஜனாதிபதியின் அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கிகாரம் 0

🕔30.Jan 2019

மாகாண சபைத் தேர்தலை இந்த வருடம் ஜுன் மாதத்துக்கு முன்னர் நடத்த வேண்டுமெனக் கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொண்டு வந்த பத்திரத்தை, அமைச்சரவை அங்கிரித்துள்ளது. நேற்று செவ்வாய்கிழமை ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது. ஜனாதிபதி கொண்டு வந்த மேற்படி பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சியும் ஆதரித்ததோடு, தேர்தலை நடத்துவதற்கு தாம் எதிர்ப்பில்லை எனவும்

மேலும்...
ஐ.தே.கட்சித் தலைவராக ரணில் மீண்டும் தெரிவு

ஐ.தே.கட்சித் தலைவராக ரணில் மீண்டும் தெரிவு 0

🕔25.Jan 2019

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் செயற்குழுக் கூட்டம், கட்சி தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இதன்போது முன்னைய செயற்குழு உறுப்பினர்களை அடுத்துவரும் வருடத்துக்கான செயற்குழுவின் உறுப்பினர்களாக தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேவேளை நேற்றைய கூட்டத்தின் போது மேலும் சில பதவிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சியின்

மேலும்...
முஸ்லிம் சமூகமும், உணர்ச்சி அரசியலும்

முஸ்லிம் சமூகமும், உணர்ச்சி அரசியலும் 0

🕔15.Jan 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியல் என்பது விஞ்ஞானமாகும். அதனால், அது அறிவுபூர்மாக அணுக வேண்டிய விவகாரமாகவுள்ளது. மறுபுறம், அரசியலை கலை என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றனர். சிலருக்கு அரசியல் வியாபாரமாகும். சிலருக்கு அதுவே முழுநேரத் தொழிலாகவும் இருக்கிறது.அரசியலை விஞ்ஞானபூர்வமானதொரு விடயமாக விளங்கிக் கொண்டவர்கள், அதை அறிவு ரீதியாக அணுகுவார்கள். அரசியலை உணர்வுபூர்வமான விடயமாக

மேலும்...
தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 50 வீதமானோர், கடந்த தேர்தலில் தோல்வியடைந்தவர்கள்

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 50 வீதமானோர், கடந்த தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் 0

🕔9.Jan 2019

கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்லியடைந்த 14 பேர், தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களாகி உள்ளனர். 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 29 பேர் தேசியப்பட்டியல் மூலம் நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில், தற்போது நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் சுமார் 50 வீதமான தேசியப்பட்டியல் உறுப்பினர்கள், கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தவர்களாவர். குருணாகல் மாவட்டத்திலிருந்து 2015ஆம் ஆண்டு ஐக்கிய

மேலும்...
ஐக்கிய தேசியக் கட்சியில் ஒருபோதும் இணைய மாட்டேன்: துமிந்த திஸாநாயக்க

ஐக்கிய தேசியக் கட்சியில் ஒருபோதும் இணைய மாட்டேன்: துமிந்த திஸாநாயக்க 0

🕔25.Dec 2018

ஐக்கியதேசிய கட்சியில் ஒருபோதும் தான் இணையப்போவதில்லை என  சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலப்படுத்தவேண்டும் என்பதே எனது விருப்பம் என்றும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் ஏற்பட்டுள்ள புதிய நட்பு குறித்து அவர் கருத்து வெளியிடுகையில்; “சுதந்திரக் கட்சி தாய்

மேலும்...
அமைச்சர் பதவிகளை சிலருக்கு மைத்திரி ஏன் நிராகரித்தார்: காரணங்களும், பின்னணியும்

அமைச்சர் பதவிகளை சிலருக்கு மைத்திரி ஏன் நிராகரித்தார்: காரணங்களும், பின்னணியும் 0

🕔21.Dec 2018

இலங்கையில் புதிய அமைச்சரவையை நிறுவும் பொருட்டு, நேற்று, வியாழக்கிழமை 29 அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட போதிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பக்கமாக கட்சி மாறிய எவருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லை. தான் தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து, ரணில் விக்ரமசிங்கவின் அணிக்கு மாறிய நாடாளுமன்ற

மேலும்...
ரணிலுக்கும் எனக்குமிடையில் எந்தவித ஒப்பந்தமும் இல்லை: சம்பந்தன் தெரிவிப்பு

ரணிலுக்கும் எனக்குமிடையில் எந்தவித ஒப்பந்தமும் இல்லை: சம்பந்தன் தெரிவிப்பு 0

🕔13.Dec 2018

– அஹமட் – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், தனக்கும் இடையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டதாகக் கூறப்பட்டு, தற்போது வெளியாகியுள்ள ஆவணம் போலியானது என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கடிதத் தலைப்பில் சம்பந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘ஐக்கிய

மேலும்...
கண்டத்திலிருந்து, இம்முறைதான் மு.கா. தப்பியுள்ளது: ஹக்கீம் ஆசுவாசம்

கண்டத்திலிருந்து, இம்முறைதான் மு.கா. தப்பியுள்ளது: ஹக்கீம் ஆசுவாசம் 0

🕔10.Dec 2018

ஐக்கிய தேசியக் கட்சிக்கு முட்டுக் கொடுக்கப்போய் மூன்று தடவை மூன்று தடவை முஸ்லிம் காங்கிரஸ் பிளவுகளை சந்தித்துள்ள போதிலும், இம்முறை அப்படியான கண்டத்திலிருந்து தாம் தப்பித்து விட்டதாக, அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் ஆசுவாசம் தெரிவித்தார். அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் மேடைகளில் காரசாரமாக – தான் பேசிவருவதால், அந்தக் கட்சியிலேயே சங்கமித்துவிடுவேனோ என்கிற அச்சம்

மேலும்...
ரணிலுக்கு ஜே.வி.பி. ஆதரவளிக்காது

ரணிலுக்கு ஜே.வி.பி. ஆதரவளிக்காது 0

🕔9.Dec 2018

நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படலாம் என, எதிர்பாரக்கப்படும் ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கைப் பிரேரணைக்கு ஜே.வி.பி. ஆதரவளிக்காது என்று, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போது, அவர் இதனைக் கூறினார். ஐக்கிய தேசியக் கட்சி கொண்டுவரும் இந்தப் பிரேரணையில், ஜே.வி.பி.க்கு பங்கு கிடையாது எனவும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்