Back to homepage

Tag "ஐக்கிய தேசியக் கட்சி"

மைத்திரி நன்றி மறந்து விட்டார்; அமைச்சர் ஹரீன் குத்தல் பேச்சு

மைத்திரி நன்றி மறந்து விட்டார்; அமைச்சர் ஹரீன் குத்தல் பேச்சு 0

🕔1.Jun 2018

மைத்திரிபால சிறிசேன நன்றி மறந்து விட்டார் எனும் அர்த்தத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடக மற்றும் தொடர்பாடல் துறை பிரதானியும் அமைச்சருமான ஹரீன் பெணான்டோ குத்தல் தனமான கருத்தொன்றினை வெளியிட்டுள்ளார். “சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்களை ஜனாதிபதியாக்கியது ஐக்கிய தேசியக் கட்சியாகும். எனினும் தற்போது அதனை ஒரு சிலர் மறந்துவிட்டனர். அதனை நாம் மீண்டும் நினைவூட்டுவதற்கு சத்தியத்துடன் களமிறங்கவுள்ளோம்”

மேலும்...
அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது சிறந்தது: அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார

அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது சிறந்தது: அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார 0

🕔21.May 2018

 அரசாங்கத்தினுள் இருந்துகொண்டு அதனை விமர்சிக்கின்றவர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதை விட வெளியேறுவது சிறந்தது என்று, அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை தெரிவித்தார். மொனராகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில்; “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எத்தகைய தீர்மானம் ஒன்றை மேற்கொண்டாலும், அரசாங்கத்தை தனித்து கொண்டு செல்லும் பலம் ஐக்கிய

மேலும்...
ஐ.தே.கட்சி மறுசீரமைப்பானது பலனற்றதொரு செயற்பாடாகும்: முன்னாள் செயலாளர் திஸ்ஸ

ஐ.தே.கட்சி மறுசீரமைப்பானது பலனற்றதொரு செயற்பாடாகும்: முன்னாள் செயலாளர் திஸ்ஸ 0

🕔18.May 2018

ஐக்கிய தேசியக் கட்சியில் இடம்பெற்ற மறுசீரமைப்பானது பலனற்றதொரு செயற்பாடாகும் என்று, அந்தக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ராஜகிரியவில் உள்ள சிறுவர்கள் இல்லமொன்றில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர், ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே, இதனைக் கூறினார். அண்மையில், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ஆயினும், அந்தக்

மேலும்...
ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோரினார் சரத் பொன்சேகா

ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோரினார் சரத் பொன்சேகா 0

🕔9.May 2018

அமைச்சர் சரத் பொன்சேகா – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மன்னிப்புக் கோரியதாகத் தெரியவருகிறது. இன்று புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற பின்னர், ஜனாதிபதியிடம் அவர் மன்னிப்புக் கோரியுள்ளார். பிழையான ஒருவரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தமையின் காரணமாக, ஐக்கிய தேசியக் கட்சிக்கும் நாட்டுக்கும் துன்பம் ஏற்பட்டுள்ளதாக, கடந்த 06ஆம் திகதி இடம்பெற்ற ஐ.தே.கட்சியின் மே தினக் கூட்டத்தில்

மேலும்...
ஜனாதிபதியை விமர்சித்த விவகாரம்: மன்னிப்புக் கோருமாறு, சரத் பொன்சேகாவுக்கு அழுத்தம்

ஜனாதிபதியை விமர்சித்த விவகாரம்: மன்னிப்புக் கோருமாறு, சரத் பொன்சேகாவுக்கு அழுத்தம் 0

🕔8.May 2018

ஜனாதிபதியை அமைச்சர் சரத் பொன்சேகா பகிரங்கமாக விமர்சித்தமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் வெளியிலும் கடுமையாக எதிர்ப்புகள் வெளிக்கிளம்பியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் நேற்று முன்திம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது, அங்கு உரையாற்றிய சரத் பொன்சேகா; ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடுமையாக விமர்சித்தார். “நாங்கள் தவறான ஒருவரை ஜனாபதிபதியாகத் தெரிவு செய்து விட்டோம்.

மேலும்...
ஐ.தே.க.வின் முக்கிய பதவிகளுக்கு வாக்கெடுப்பு மூலம் நபர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும்: அமைச்சர் இரான்

ஐ.தே.க.வின் முக்கிய பதவிகளுக்கு வாக்கெடுப்பு மூலம் நபர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும்: அமைச்சர் இரான் 0

🕔28.Apr 2018

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவி உள்ளிட்ட அனைத்து முக்கிய பொறுப்புக்களுக்குமான நபர்கள், வாக்கெடுப்புகள் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டுமென நிதி ராஜாங்க அமைச்சர் இரரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். “பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது, அவர் இதனைக் கூறினார். நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளின்

மேலும்...
புற்று நோயாளிக்கு தடிமன் மருந்து நிவாரணமாகாது: ஐ.தே.க. மறுசீரமைப்பு குறித்து சுஜீவ சேனசிங்க விமர்சனம்.

புற்று நோயாளிக்கு தடிமன் மருந்து நிவாரணமாகாது: ஐ.தே.க. மறுசீரமைப்பு குறித்து சுஜீவ சேனசிங்க விமர்சனம். 0

🕔27.Apr 2018

ஐக்கிய தேசிய கட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு தாம் கடும் எதிர்ப்பை தெரிவித்திருப்பதாகஇ ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாடு சென்றிருந்த அவர் நாடுதிரும்பிய பின்னர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடபவியலாளர்களைச் சந்தித்த போது இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; “மறுசீரமைப்பு என்ற பெயரில் சிறிய விடயங்களை மாத்திரம் மேற்கொண்டு

மேலும்...
ஐ.தே.க. தவிசாளராக கபீர் ஹாசிம் தெரிவு; செயலாளரானார் அகிலவிராஜ் காரியவசம்

ஐ.தே.க. தவிசாளராக கபீர் ஹாசிம் தெரிவு; செயலாளரானார் அகிலவிராஜ் காரியவசம் 0

🕔25.Apr 2018

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளராக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் சபை, இன்று புதன்கிழமை மாலை அலறி மாளிகையில் கூடிய போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது கட்சியின் பொதுச் செயலாளராக அகிலவிராஜக் காரியவசம், தேசிய அமைப்பாளராக நவீன் திஸாநாயக்க ஆகியோரும் புதிதாக தெரிவாகியுள்ளனர். அமைச்சர் சஜீத் பிரேமதாஸா

மேலும்...
அவநம்பிக்கை

அவநம்பிக்கை 0

🕔10.Apr 2018

– முகம்மது தம்பி மரைக்கார் –அரசியலரங்கில் ஒன்றை இன்னொன்றாலும், அதனை மற்றொன்றாலும் நாம் மறந்து கொண்டேயிருக்கின்றோம். அல்லது மறக்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். சில வேளைகளில் முன்னைய சம்பவத்தை மக்கள் மறக்க வேண்டும் என்பதற்காகவே, புதிய சம்பவங்கள் அரசியலரங்கில் உருவாக்கப்படுகின்றன. நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுகளையும் கூர்ந்து பார்க்கத் தவருகின்றவர்களுக்கு எல்லாம், இயல்பாக நடக்கின்றவை போலவே தெரியும்.பிரமதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவுடன் சுதந்திரக் கட்சி இணைய வேண்டும்: அமைச்சர் அபேவர்த்தன வலியுறுத்தல்

மஹிந்த ராஜபக்ஷவுடன் சுதந்திரக் கட்சி இணைய வேண்டும்: அமைச்சர் அபேவர்த்தன வலியுறுத்தல் 0

🕔9.Apr 2018

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த, சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், எதிர்வரும் 19 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது எதிர்க்கட்சி வரிசைக்கு சென்று அமர்ந்து கொள்வார்கள் என ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். மேலும், தேர்தலில் சுதந்திரக் கட்சி வெற்றி பெற வேண்டுமாயின் எந்த நிபந்தனைகளாக இருந்தாலும் அதனடிப்படையில், மஹிந்த

மேலும்...
ஐ.தே. கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து, மலிக் சமரவிக்ரம ராஜிநாமா

ஐ.தே. கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து, மலிக் சமரவிக்ரம ராஜிநாமா 0

🕔8.Apr 2018

அமைச்சர் மலிக் சமரவிக்ரம, ஐக்கிய தேசியக் கட்சியில் தான் வகிக்கும் தவிசாளர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இது குறித்த கடிதத்தை கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் அவர் கையளித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளும் பொருட்டு, அந்தக் கட்சியின் செயலாளர் கபீர் ஹாசிமும், கடந்த வியாழக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்திருந்தார். ஐக்கிய

மேலும்...
ஐ.தே.க. தலைமைத்துவத்தில் மாற்றம் தேவையில்லை; கட்சியின் செயற்குழு தீர்மானம்

ஐ.தே.க. தலைமைத்துவத்தில் மாற்றம் தேவையில்லை; கட்சியின் செயற்குழு தீர்மானம் 0

🕔7.Apr 2018

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் தற்போது மாற்றம் செய்யத் தேவையில்லை என்று, அந்தக் கட்சியின் செயற்குழுவிலுள்ள பெரும்பான்மையோர் தீர்மானத்துள்ளனர் என்று, அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் பதவிகளில் மாற்றங்களைச் செய்வதற்கான சிபாரிசுகளை வழங்கும் பொருட்டு, அந்தக் கட்சியைச் சேர்ந்த 11 அமைச்சர்கள் மற்றும் 03 நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய

மேலும்...
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பதவியை, ராஜிநாமா செய்கிறார் கபீர் ஹாசிம்

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பதவியை, ராஜிநாமா செய்கிறார் கபீர் ஹாசிம் 0

🕔5.Apr 2018

அமைச்சர் கபீர் ஹாசிம், ஐக்கிய தேசியக் கட்சியில் தான் வகிக்கும் செயலாளர் பதவியை இன்று வியாழக்கிழமை ராஜிநாமா செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியில் மேற்கொள்ளப்படவிருக்கும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே, அவர் தனது பதவியை ராஜிநாமா செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளார். இதற்கிணங்க, தனது பதவி விலகல் கடிதத்தை ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம்  இன்று

மேலும்...
எங்களுடன் இருப்பவர்களோடு, தேசிய அரசாங்கம் தொடரும்: பிரதமர் தெரிவிப்பு

எங்களுடன் இருப்பவர்களோடு, தேசிய அரசாங்கம் தொடரும்: பிரதமர் தெரிவிப்பு 0

🕔5.Apr 2018

தேசிய அரசாங்கம் தொடரும் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்ட பின்னர், நேற்று புதன்கிழமை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போதே, அவர் இதனைக் கூறினார். “சில உறுப்பினர்களை நாங்கள் இழந்து விட்டோம். ஆனாலும் எங்களுடன் இருப்பவர்களோடு தேசிய அரசாங்கம் தொடரும். தனிப்பட்ட

மேலும்...
அரசாங்கத்திலுள்ள கழுதைகள் நாளை வெளியேற்றப்படும்: நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும

அரசாங்கத்திலுள்ள கழுதைகள் நாளை வெளியேற்றப்படும்: நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும 0

🕔3.Apr 2018

அரசாங்கத்தில் உள்ள கழுதைகள் நாளை வெளியேற்றப்படுவர் என ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று செவ்வாய்கிழமை அவர் இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “அரசாங்கத்துக்குள் சிங்கத் தோல் போர்த்திய கழுதைகளும் அங்கம் வகிக்கின்றார்கள். ஒன்றிணைந்த எதிரணியினர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து நன்மையே

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்