Back to homepage

Tag "ஐக்கிய தேசியக் கட்சி"

சஜித் பிரேமதாஸவை களமிறக்குமாறு பெரும்பான்மையினர் கூறவில்லை: அமைச்சர் ரவி தெரிவிப்பு

சஜித் பிரேமதாஸவை களமிறக்குமாறு பெரும்பான்மையினர் கூறவில்லை: அமைச்சர் ரவி தெரிவிப்பு 0

🕔28.Jul 2019

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவை களமிறக்க வேண்டுமென, அந்தக் கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தின் போது பெரும்பான்மை உறுப்பினர்கள் கூறியதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை தெஹிவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த

மேலும்...
எந்தத் தேர்தல் முன்னே வரும்? ஜ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? குறுக்கு நெடுக்காக யோசிக்கலாம் வாங்க

எந்தத் தேர்தல் முன்னே வரும்? ஜ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? குறுக்கு நெடுக்காக யோசிக்கலாம் வாங்க 0

🕔25.Jul 2019

– மப்றூக் – நாட்டில் இந்த வருட இறுதிக்குள் தேர்தல் ஒன்று நடக்கும் என்பது உறுதியாகியுள்ளது. ஆனால், அந்தத் தேர்தல் எதுவாக இருக்கும் என்கிற கேள்வியும் உள்ளது. அநேகமாக ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியமே அதிகமாக உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியும், மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுனவும் ஜனாதிபதி தேர்தலொன்று நடைபெறுவதையே விரும்புகின்றன. சு.கட்சி விரும்பும்

மேலும்...
சஜித் பிரேமதாஸவை, ஜனாதிபதி வேட்பாளராக்க வேண்டும்: ரணில் முன்னிலையில், ஐ.தே.கட்சியின் தவிசாளர் உள்ளிட்டோர் தெரிவிப்பு

சஜித் பிரேமதாஸவை, ஜனாதிபதி வேட்பாளராக்க வேண்டும்: ரணில் முன்னிலையில், ஐ.தே.கட்சியின் தவிசாளர் உள்ளிட்டோர் தெரிவிப்பு 0

🕔23.Jul 2019

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு அமைச்சரும் அந்தக் கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாஸவை சிலர் முன்மொழிந்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது. இதன்போது, கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை களமிறக்க வேண்டுமென அமைச்சரும் கட்சியின்

மேலும்...
உயர் பீடத்தைக் கூட்டி ஆடும், மு.கா. தலைவரின் நாடகம்: மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன?

உயர் பீடத்தைக் கூட்டி ஆடும், மு.கா. தலைவரின் நாடகம்: மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன? 0

🕔22.Jul 2019

– மரைக்கார் – முஸ்லிம்களின் பிரச்சிகள் தீர்க்கப்படாத வரை, தமது பதவிகளை ராஜிநாமா செய்த முஸ்லிம் காங்கிரஸின் அமைச்சர்கள் எவரும் மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பெடுக்கக் கூடாது என்று, அந்தக் கட்சி தீர்மானித்துள்ளது. மு.காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போது, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. எவ்வாறாயினும், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம்,

மேலும்...
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், மாகாண சபைத் தேர்தல் இல்லை: அகிலவிராஜ்

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், மாகாண சபைத் தேர்தல் இல்லை: அகிலவிராஜ் 0

🕔22.Jul 2019

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்குத் தீர்வு காண, ஜனாதிபதி தேர்தலை நடத்துவதே ஒரே வழியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது பற்றிப்

மேலும்...
ஐ.தே.க. கூட்டணிக்கான ஒப்பந்தம், ஓகஸ்ட் 05 இல் கைச்சாத்து: அமைச்சர் அகில

ஐ.தே.க. கூட்டணிக்கான ஒப்பந்தம், ஓகஸ்ட் 05 இல் கைச்சாத்து: அமைச்சர் அகில 0

🕔21.Jul 2019

ஐக்கிய தேசியக் கட்சி, பரந்தளவிலான கூட்டணியொன்றினை அமைக்கவுள்ளதாக அந்தக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் ஓகஸ்ட் 05ஆம் திகதி இந்தக் கூட்டணிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைக் குறிவைத்து, இந்தக் கூட்டணி அமைக்கப்படவுள்ளது. இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமது கட்சி சார்பாக பொது வேட்பாளரே

மேலும்...
தடம் புரளும் தர்மத் தேர்

தடம் புரளும் தர்மத் தேர் 0

🕔10.Jul 2019

– சுஐப் எம் காசிம் – இலங்கைச் சிறுபான்மை சமூகங்கள் குறிப்பாக முஸ்லிம்கள் தேசப்பற்றிலிருந்து திட்டமிட்டு தூரமாக்கப்படும் சாட்சியங்கள் நாளாந்தம் கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன. போருக்குப் பிறகு கிடைத்த நிம்மதியும் அமைதியும் தேரவாத மேலாண்மையின் வளர்ச்சிப்படிக்கு உதவியுள்ளதையே 2010 லிருந்து அவதானிக்கப்பட்டு வரும் உண்மைகள். சிங்கள மொழிக்கும் ஆரியப் பரம்பலுக்கும் வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற விடுதலைப் போர்

மேலும்...
முஸ்லிம் அமைச்சர்களின்   ராஜிநாமாவினால், பௌத்த பீடங்கள் அகப்பட்டுட்டுக் கொண்டுள்ளன: பஷீர் சேகுதாவூத்

முஸ்லிம் அமைச்சர்களின் ராஜிநாமாவினால், பௌத்த பீடங்கள் அகப்பட்டுட்டுக் கொண்டுள்ளன: பஷீர் சேகுதாவூத் 0

🕔6.Jun 2019

முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும், தமது அமைச்சுப் பதவிகளை ஒன்றாகத் துறந்தமையின் மிக முக்கியமான தாக்கம், பௌத்த பீடங்களின் அதிகாரத்தின் மீது விழுந்துள்ளதாக, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். முஸ்லிம் அமைச்சர்கள் பதவியைத் துறந்த போதும், அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளப் போவதில்லை என்கிற அறிவிப்பினால், பௌத்த பீடங்கள் ‘அகப்பட்டு’க்

மேலும்...
தந்தையை வைத்து அரசியல் செய்ய முடியாது: ரவி; வங்கி கொள்ளை அடித்தவர்கள் வீராய்ப்பு பேசுகின்றனர்: சஜித்

தந்தையை வைத்து அரசியல் செய்ய முடியாது: ரவி; வங்கி கொள்ளை அடித்தவர்கள் வீராய்ப்பு பேசுகின்றனர்: சஜித் 0

🕔16.Apr 2019

“எவரும் தந்தையை வைத்து அரசியல் செய்ய முடியாது. அந்தக் காலம் மலையேறிவிட்டது” என்று,  ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறித்து, அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்த கருத்து, மேற்படி இருவருக்குமிடையில் பாரிய மோதலை உருவாக்கியுள்ளது. அமைச்சர் ரவி கருணாநாயக்க – மட்டக்களப்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசியபோதே, சஜித்

மேலும்...
மைத்திரியுடன் நெருக்கத்தைப் பேணி வரும் சஜித்; எழுகிறது குற்றச்சாட்டு

மைத்திரியுடன் நெருக்கத்தைப் பேணி வரும் சஜித்; எழுகிறது குற்றச்சாட்டு 0

🕔14.Apr 2019

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசீம் ஆகியோர் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திக்கச் சென்றுள்ளனர்.தற்போது நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் சுயாதீன தொலைக்காட்சி மற்றும் தேசிய ரூபவாஹினி ஆகிய இரண்டு அரச நிறுவனங்களின் தலைவர்களை நீக்கிவிட்டு, புதியவர்களை நியமிப்பது குறித்து பேசுவதற்காகவே இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே ரணில் விக்ரமசிங்க,

மேலும்...
சுதந்திரக் கட்சியின் 04 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தகவல்

சுதந்திரக் கட்சியின் 04 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தகவல் 0

🕔28.Mar 2019

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனடிப்படையில், மேற்படி நால்வருக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு ஜனாதிபதியிடம் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. விஜித் விஜயமுனி சொய்ஸா, பியசேன கமகே, லக்ஷ்மன் செனவிரட்ன மற்றும் ஏ.எச்.எம். பௌசி ஆகியோரே, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இணையவுள்ளனர்.

மேலும்...
எதிர்வரும் தேர்தலில், தீர்மானிக்கும் சக்தி: சாத்தியங்களும், அசாத்தியங்களும்

எதிர்வரும் தேர்தலில், தீர்மானிக்கும் சக்தி: சாத்தியங்களும், அசாத்தியங்களும் 0

🕔23.Mar 2019

– சுஐப் எம். காசிம் – ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனயின் வேட்பாளரை ஏற்கப் போவதில்லை என, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி திட்ட வட்டமாக அறிவித்துள்ளது. கட்சியின் செயலாளர் தயாசிறி ஜெயசேகர இந்த அறிவிப்பை வெளியிட்டமையினால், கட்சியின் உத்தியோகபூர்வ அறிவிப்பாகவே இதைக் கருத வேண்டும். மஹிந்த எனும் தனிநபரைக் குறிவைத்துக் கொண்டு வரப்பட்ட 19 ஆவது திருத்தத்தின்

மேலும்...
வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமை குறித்து, த.தே.கூட்டமைப்பு ஏன் எதிர்ப்பு வெளியிடவில்லை: ஜோன்ஸ்டன் கேள்வி

வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமை குறித்து, த.தே.கூட்டமைப்பு ஏன் எதிர்ப்பு வெளியிடவில்லை: ஜோன்ஸ்டன் கேள்வி 0

🕔23.Mar 2019

வடக்குக்கு மாகாண சபைத் தேர்தலை நடைத்தப்படாததற்கு எந்த எதிர்ப்பையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏன் வெளிப்படுத்தவில்லை என்று, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ இன்று சனிக்கிழமை சபையில் சகேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் இன்று கைத்தொழில் , வாணிப அலுவல்கள் , நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் , கூட்டுறவு அமைச்சு மற்றும் வெகுஜன ஊடகத்துறை

மேலும்...
கொகெய்ன் பாவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை, ஐ.தே.க.விடம் கொடுத்து பயனில்லை: ரஞ்சன்

கொகெய்ன் பாவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை, ஐ.தே.க.விடம் கொடுத்து பயனில்லை: ரஞ்சன் 0

🕔1.Mar 2019

கொக்கைன் போதைப்பொருளை பாவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை, ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவுக்கோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கோ வழங்குவதில் எந்த பயனும் இல்லை என, என ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். அதனால்தான் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கக் கூடியவர்களுக்கு அந்தப் பெயர்ப் பட்டியலை வழங்கியுள்ளேன் என்றும் அவர் கூறினார். கொக்கைன் போதைப்பொருள் பாவிக்கும்

மேலும்...
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில், சிலர் இரட்டை வேடமிடுவதாவதாக லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவிப்பு

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில், சிலர் இரட்டை வேடமிடுவதாவதாக லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவிப்பு 0

🕔18.Feb 2019

மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு பகிரங்க கோரிக்கை விடுப்பவர்கள்தான், இந்தத் தேர்தலை பிற்போடுவது நல்லதென்று தன்னிடம் நாடாளுமன்றத்தில் வைத்து கூறுகின்றனர் என, அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். சில கட்சிகளின் உறுப்பினர்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் இவ்வாறு கூறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கண்டி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் இன்று திங்கட்கிழமை கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்