Back to homepage

Tag "இஸ்ரேல்"

இஸ்லாமிய கட்சியின் ஆதரவில், இஸ்ரேலில் அமைகிறது புதிய கூட்டணி அரசாங்கம்: 08 கட்சிகள் கைகோர்ப்பு

இஸ்லாமிய கட்சியின் ஆதரவில், இஸ்ரேலில் அமைகிறது புதிய கூட்டணி அரசாங்கம்: 08 கட்சிகள் கைகோர்ப்பு 0

🕔3.Jun 2021

அரபு இஸ்லாமிய கட்சியொன்றின் ஆதரவுடன் இஸ்ரேலில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து அரசாங்கமொன்றினை அமைக்கும் சாத்தியமொன்று ஏற்பட்டுள்ளது. ‘ராம்’ (RA’AM) எனப்படும் இஸ்லாமியவாதக் கட்சி (Islamist party) உட்பட எதிர்க்கட்சிகள் இணைந்து, இஸ்ரேலில் அரசாங்கமொன்றை அமைக்கவுள்ளது. மன்சூர் அப்பாஸ் என்பவரைத் தலைவராகக் கொண்ட மேற்படி இஸ்லாமியவாதக் கட்சிக்கு, இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் 04 உறுப்பினர்கள் உள்ளனர். அரசாங்கம் அமைப்பதற்கு

மேலும்...
இஸ்ரேலில் எதிர் கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்க முடிவு: பிரதமர் பெஞ்சமின்  பதவியிழக்கிறார்

இஸ்ரேலில் எதிர் கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்க முடிவு: பிரதமர் பெஞ்சமின் பதவியிழக்கிறார் 0

🕔3.Jun 2021

இஸ்ரேலில் அனைத்து எதிர் கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான தீர்மானத்துக்கு வந்துள்ளன. இதனால் இஸ்ரேலில் நீண்ட காலமாக பிரதமராக இருந்து வரும் பெஞ்சமின் நேட்டன்யாஹூ தனது பதவியை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 02 வருடங்களில் 04 முறை நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை. நான்கு முறையும்

மேலும்...
பலஸ்தீனுக்கு சீனா நிதியுதவி: கொவிட் தடுப்பூசிகளையும் வழங்குவதாக அறிவிப்பு

பலஸ்தீனுக்கு சீனா நிதியுதவி: கொவிட் தடுப்பூசிகளையும் வழங்குவதாக அறிவிப்பு 0

🕔28.May 2021

பலஸ்தீனுக்கு உடனடி உதவியாக பத்து லட்சம் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் இன்று வெள்ளிக்கிழமை இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் பலஸ்தீன் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனத்துக்கு 10 லட்சம் அமெரிக்க டொலர்களையும் இலங்கை பெறுமதியில் சுமார் 20 கோடி ரூபா), இரண்டு லட்சம் கோவிட்

மேலும்...
இஸ்ரேல் – பலஸ்தீன் சண்டை முடிவுக்கு வந்தது: 11 நாள் அவலத்துக்கு ஓய்வு

இஸ்ரேல் – பலஸ்தீன் சண்டை முடிவுக்கு வந்தது: 11 நாள் அவலத்துக்கு ஓய்வு 0

🕔21.May 2021

இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்திற்கு இடையே நடைபெற்று வந்து மோதல் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சண்டை நிறுத்தம் இன்று வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. இதுவரை நடைபெற்ற மோதலால் சுமார் 240 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் காசாவை சேர்ந்தவர்கள் மோதல் முடிவுக்கு வந்தவுடன் பாலத்தீன மக்கள் காசாவின் சாலைகளுக்கு வந்து “இறைவன் சிறப்பானவர், இறைவனுக்கு நன்றி” என

மேலும்...
பலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி, காலனித்துவத்தின் விளைவாகும்: பிரதமர் மஹிந்த தெரிவிப்பு

பலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி, காலனித்துவத்தின் விளைவாகும்: பிரதமர் மஹிந்த தெரிவிப்பு 0

🕔18.May 2021

‘பலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் இந்த நெருக்கடி காலனித்துவத்தின் விளைவாகும். இந்த பிராந்திய மக்கள் இறையாண்மையை இழந்த காரணத்தினால் மோதல் சூழ்நிலைகளுக்காக விதைக்கப்பட்டதை இன்று நாம் அனுபவித்து வருகிறோம்’ என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கிடையே அதிகரித்துள்ள பதற்ற நிலைமை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ‘இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான

மேலும்...
இஸ்ரேல் தாக்குதலால் காஸாவில் 192 பேர் பலி; 40 ஆயிரம் பேர் இடம்பெயர்வு: 08 நாள் நிலைவரம்

இஸ்ரேல் தாக்குதலால் காஸாவில் 192 பேர் பலி; 40 ஆயிரம் பேர் இடம்பெயர்வு: 08 நாள் நிலைவரம் 0

🕔17.May 2021

இஸ்ரேல் – பலஸ்தீன மோதலில் கடந்த 08 நாட்களில் காஸா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலேம் பகுதிகளில் மட்டும் 209 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அந்தப் பகுதிகளில் 5508 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அல் ஜசீரா தெரிவித்துள்ளது. இம்மாதம் 10ஆம் திகதி தொடக்கம் இன்று 17ஆம் திகதி வரை இந்த நிலைவரம்

மேலும்...
இஸ்ரேல் விவகாரத்தில் எதுர்கான்; களமிறங்கியிருக்கும் இஸ்லாமிய தலைமை: சந்திக்கப் போகும் சவால்கள் என்ன?

இஸ்ரேல் விவகாரத்தில் எதுர்கான்; களமிறங்கியிருக்கும் இஸ்லாமிய தலைமை: சந்திக்கப் போகும் சவால்கள் என்ன? 0

🕔16.May 2021

– ஸ்ரான்லி ராஜன் – மேற்காசியாவில் இஸ்லாமியருக்கு ஒரு தலைமை இப்பொழுது இருந்ததில்லை; ஆனால் முன்பு இருந்தது. கலீபாக்கள், அரசர்கள், சுல்தான்கள் என அவர்கள் வலுவாய் இருந்தவரை சிக்கல் இல்லை. பின்னாளில் சுமார் 400 வருட காலம் ஒட்டோமன் பேரசு அல்லது உதுமானிய பேரரசு (Ottoman Empire) ஆட்சி நடந்தது. துருக்கியர் அப்படி இருந்தனர். முதல் உலகபோரில்

மேலும்...
அல் ஜசீரா, அசோசியேட்டட் பிரஸ் உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் காஸாவில் இயங்கி வந்த கட்டடம், இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் நாசம்

அல் ஜசீரா, அசோசியேட்டட் பிரஸ் உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் காஸாவில் இயங்கி வந்த கட்டடம், இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் நாசம் 0

🕔15.May 2021

காஸா பகுதியில் அல் ஜசீரா உள்ளிட்ட சர்வதேச ஊடக அலுவலகங்கங்கள் இயங்கி வந்த கட்டடமொன்று இன்று சனிக்கிழமை இஸ்ரேலிய விமானத் தாக்குதலால் இடிந்துள்ளது. 11 மாடிகளைகக் கொண்ட அந்தக் கட்டடத்தில் அல் ஜசீரா அலுவலகமும், குடியிருப்புகளும் மற்றும் பிற அலுவலகங்களும் இருந்தன ‘அசோசியேட்டட் பிரஸ்’ (ஏ.பி) செய்திப் பணியகம் உள்ளிட்ட மேலும் பல செய்தி நிறுவனங்களும்

மேலும்...
அயன் டோம்: அமெரிக்காவே அசந்து போகும் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு பொறிமுறை; உருவானது எப்படி?

அயன் டோம்: அமெரிக்காவே அசந்து போகும் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு பொறிமுறை; உருவானது எப்படி? 0

🕔14.May 2021

– ஸ்ரான்லி ராஜன் – யுத்தங்களின் போது மிகப்பெரிய மிரட்டல் ஏவுகணைகளையும் அதிவேக குண்டு வீசும் விமானங்களையும் கண்டுணர்ந்து, பதில் ஏவுகணைகளை வீசி அழிக்கும் ‘வான்பாதுகாப்பு சாதனங்களுக்கு’ தற்காலத்தில் மவுசு அதிகமாகும். ரேடார்களின் செயல்திறன்களைப் பொறுத்து இவற்றில் பல வகை உள்ளன. இந்த ரேடார்கள்தான் வானில் வரும் ஏவுகணைகள் மற்றும் விமானங்களை கண்டறிந்து தகவல் சொல்லும்.

மேலும்...
கொரோனாவுக்கான தடுப்பூசிகளை அதிகளவில் செலுத்திய நாடுகள்: வெளியானது பட்டியல்

கொரோனாவுக்கான தடுப்பூசிகளை அதிகளவில் செலுத்திய நாடுகள்: வெளியானது பட்டியல் 0

🕔10.May 2021

உலகம் முழுவதும் கொரோனா தொற்று மூன்றாம் அலையினை எதிர்கொண்டிருக்கும் நிலையில், அதற்கு எதிராக தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா தடுப்பூசிகளால் கொரோனா தொற்று விகிதம் பல நாடுகளில் குறைந்துள்ளது. இதற்கு இஸ்ரேல், பிரிட்டன், அமெரிக்கா, பஹ்ரைன் ஆகிய நாடுகளை உதாரணமாகக் கூறலாம். அந்த வகையில் கொரோனா தடுப்பூசிகளை அதிக அளவில் செலுத்திய நாடுகளின் விவரத்தை ‘our world in data’ என்ற

மேலும்...
ஈரான் அணு விஞ்ஞானி, ரிமோட் மூலம் இயக்கப்படும் ஆயுதங்களால் கொல்லப்பட்டார்: புதிய தகவல்

ஈரான் அணு விஞ்ஞானி, ரிமோட் மூலம் இயக்கப்படும் ஆயுதங்களால் கொல்லப்பட்டார்: புதிய தகவல் 0

🕔1.Dec 2020

ஈரானின் முன்னணி அணு சக்தி விஞ்ஞானியான மொஹ்சென் ஃபக்ரிஸாதேவைச் சுட்டுக் கொலை செய்ய, இஸ்ரேல் மற்றும் நாட்டிலிருந்து வெளியேறிய அரசுக்கு எதிரான குழுவினர், ரிமோட் மூலம் கட்டுப்படுத்தும் ஆயுதத்தை பயன்படுத்தியதாக ஈரான் நம்புகிறது. மொஹ்சென் ஃபக்ரிஸாதே கொலை செய்யப்பட்டதில், இஸ்ரேலின் பங்கு இருக்கிறது என ஈரான் குற்றம்சாட்டுகிறது. ஆனால், இதுவரை இஸ்ரேல் தரப்பில் இருந்து எந்த

மேலும்...
அணு விஞ்ஞானி ஃபக்ரிஸாதே படுகொலை; பழிவாங்கப் போவதாக ஈரான் அறிவிப்பு: பின்னணி என்ன?

அணு விஞ்ஞானி ஃபக்ரிஸாதே படுகொலை; பழிவாங்கப் போவதாக ஈரான் அறிவிப்பு: பின்னணி என்ன? 0

🕔28.Nov 2020

ஈரான் அணு சக்தி விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதே படுகொலை செய்யப்பட்டமைக்கு பழிவாங்கப் போவதாக ஈரான் தெரிவித்துள்ளது. யார் இவர்? இவர் ஏன் கொல்லப்பட்டார்? இவர் மரணத்துக்குப் பழிவாங்கப் போவதாக ஈரான் பதறுவதற்கு காரணம் என்ன? அவர் ஒரு இயற்பியல் பேராசிரியர். ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையில் உயரதிகாரியாகவும் இருந்தார். ஈரானிய அணு ஆயுத திட்டங்களைச் முன்னெடுத்துச்

மேலும்...
இஸ்லாமிய அரசில், 1100 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்ட தங்க நாணயங்கள் கண்டுபிடிப்பு

இஸ்லாமிய அரசில், 1100 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்ட தங்க நாணயங்கள் கண்டுபிடிப்பு 0

🕔25.Aug 2020

மத்திய இஸ்ரேலில் நடந்து வரும் அகழாய்வு ஒன்றில் 1100 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்ட 425 தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய அரசின் தொடக்கக் காலத்தில் அந்த பகுதி அப்பாஸியர் ஆட்சியின் கீழ் இருந்த போது பயன்படுத்தப்பட்ட நாணயங்களாக அவை இருக்கலாம் என கருதப்படுகிறது. 845 கிராம் எடை உள்ள அந்த நாணயங்கள் புதைக்கப்பட்ட காலத்தில்

மேலும்...
ஐ.நா.வுக்குச் சொந்தமான காரில் வைத்து உடலுறவு கொண்ட விவகாரம்: ஊழியர்கள் இருவருக்கு கட்டாய விடுப்பு

ஐ.நா.வுக்குச் சொந்தமான காரில் வைத்து உடலுறவு கொண்ட விவகாரம்: ஊழியர்கள் இருவருக்கு கட்டாய விடுப்பு 0

🕔3.Jul 2020

ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகப் பணிகளுக்காக இஸ்ரேலில் இயங்கிவரும் காரில், பெண் ஒருவருடன் ஐ.நா ஊழியர் ஒருவர் உடலுறவு கொண்ட விவகாரம் தொடர்பாக, அப்போது அந்த காரில் இருந்த இரண்டு ஊழியர்களை ஊதியம் இல்லாத கட்டாய விடுப்பில் ஐ.நா அனுப்பியுள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் பதிவு செய்யப்பட்ட இந்த நிகழ்வின் காணொளி கடந்த மாதம்

மேலும்...
ஹிட்லரின் தொப்பியை ஏலத்தில் எடுத்த அப்துல்லா: இஸ்ரேல் அமைப்புக்கு அன்பளிப்பாக வழங்கினார்

ஹிட்லரின் தொப்பியை ஏலத்தில் எடுத்த அப்துல்லா: இஸ்ரேல் அமைப்புக்கு அன்பளிப்பாக வழங்கினார் 0

🕔26.Nov 2019

சுவிட்ஸர்லாந்தில் வசிக்கும் லெபனான் வணிகர் ஒருவர், ஹிட்லரின் தொப்பி உள்ளிட்ட பத்து பொருட்களை ஜெர்மனியில் நடந்த சர்ச்சைக்குரிய ஏலத்தில் எடுத்துள்ளார். நாஜி ஆதரவாளர்கள் கரங்களில் இந்தப் பொருட்கள் சிக்கிவிடக் கூடாது என்ற காரணத்துக்காக, இதனை ஏலத்தில் எடுத்ததாகக் கூறும் அப்துல்லா என்ற இந்த வணிகர், இதனை இஸ்ரேலுக்காக நிதி திரட்டும் அமைப்புக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். சுவிட்ஸர்லாந்தின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்