Back to homepage

Tag "இஸ்ரேல்"

சிரியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் அறிவிப்பு

சிரியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் அறிவிப்பு 0

🕔24.Jul 2018

சிரியாவின் போர் விமானமொன்றினை – தனது வான் எல்லையில் வைத்து சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. தரையிலிருந்து வான்நோக்கி செல்லும் இரண்டு ஏவுகணைகளை சிரியாவின் சுகோய் ரக போர் விமானங்களை நோக்கி செலுத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பகுதியான கோலன் ஹைட்ஸில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக இஸ்ரேலிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்...
காசாவில் இடம்பெற்ற சண்டையில் 04 பலஸ்தீனர்கள் பலி

காசாவில் இடம்பெற்ற சண்டையில் 04 பலஸ்தீனர்கள் பலி 0

🕔21.Jul 2018

இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவரும் நான்கு பாலத்தீனர்களும் நேற்று வெள்ளிக்கிழமை காசாவில் இடம்பெற்ற சண்டையில் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், தற்போது காசா எல்லையில் ஓரளவு அமைதி நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மற்றும் எகிப்தின் மத்தியஸ்தம் மூலம் இஸ்ரேலுக்கும், ஹமாஸூக்கும் இடையில் பின்னிரவில் போர் நிறுத்தம் ஏற்பட்டது. எல்லையில் ஊடுருவ பாலத்தீன தீவிரவாதிகள் முயற்சி மேற்கொண்டதாக

மேலும்...
பலஸ்தீன விவகாரத்தில் இலங்கையின் மௌனம் குறித்து, நாாடாளுமன்ற உறுப்பினர் நாமல் விசனம்

பலஸ்தீன விவகாரத்தில் இலங்கையின் மௌனம் குறித்து, நாாடாளுமன்ற உறுப்பினர் நாமல் விசனம் 0

🕔16.May 2018

ஐரோப்பாவில் இடம்பெறும் சிறு சம்பவங்களுக்கெல்லாம் கண்டணம் தெரிவிக்கும் இலங்கை அரசாங்கம், பலஸ்தீன விவகாரத்தில் இதுவரை எந்த கண்டத்தையும் வெளியிடாமை குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விசனம் தெரிவித்துள்ளார். அதேவேளை பலஸ்தீன் – இஸ்ரேல் விவகாரத்தில் அமெரிக்கா பக்கச் சார்பாக நடந்துகொள்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர்

மேலும்...
அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்தமைக்காக, இலங்கை அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்தார், அமைச்சர் றிசாட்

அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்தமைக்காக, இலங்கை அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்தார், அமைச்சர் றிசாட் 0

🕔22.Dec 2017

  ஜெருசலத்தை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்கா அறிவித்தமையை நிராகரிக்கும், ஐ.நா. பொதுச்சபையின் தீர்மானத்துக்கு ஆதரவாக இலங்கை அரசாங்கம் வாக்களித்தமைக்காக, அமைச்சர் றிசாட் பதியுதீன் நன்றி தெரிவித்தார். கிழக்கு ஜெருசலத்தை, பலஸ்தீன் நாட்டின் தலை நகராக ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு நகர மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இலங்கை அரசாங்கத்துக்கு

மேலும்...
இஸ்ரேலின் தலைநகராக ஜெரூஸலத்தை மாற்றும் முயற்சி; அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது, ஐ.நா. பொதுச்சபை

இஸ்ரேலின் தலைநகராக ஜெரூஸலத்தை மாற்றும் முயற்சி; அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது, ஐ.நா. பொதுச்சபை 0

🕔22.Dec 2017

ஜெரூஸலம் பகுதியை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பை நிராகரிக்கும் தீர்மானம், ஐ.நா. பொதுச் சபையில் பெரும் வெற்றி பெற்றுள்ளது. அமெரிக்காவின் தீர்மானத்தை 128 நாடுகள் நிராகரித்து வாக்களித்துள்ளன. 35 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 09 நாடுகள் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரித்துள்ளன.ஜெரூஸலம் நகரத்துக்கு இஸ்ரேலும் பலஸ்தீனமும் உரிமை கோரி வரும் நிலையில், இது தீர்க்கப்படாத

மேலும்...
அமெரிக்காவுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்; ஜெரூஸலத்தை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்ததன் எதிரொலி

அமெரிக்காவுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்; ஜெரூஸலத்தை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்ததன் எதிரொலி 0

🕔12.Dec 2017

ஜெரூஸலம் நகரை இஸ்ரேலின் தலை நகராக அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பையும் அமெரிக்க அரசாங்கத்தையும் கண்டித்து ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் இன்று செவ்வாய்கிழமை கொழும்பு காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டமொன்றினை நடத்தியது.பலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராகவும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அமெரிக்க தூதரகத்தை நோக்கி செல்ல முற்பட்ட தவ்ஹீத் ஜமாஅத்தினரை

மேலும்...
இஸ்லாமிய விரோத சக்திகளுக்கு நல்லாட்சியின் கதவுகள், அகலத் திறக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

இஸ்லாமிய விரோத சக்திகளுக்கு நல்லாட்சியின் கதவுகள், அகலத் திறக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு 0

🕔29.Jun 2017

  இஸ்லாமியர்களை உலக அளவில் அழிப்பதற்கு திட்டம் போட்டு செயற்படுபவர்களுக்கு நல்லாட்சி அரசின் கதவுகள் அகல திறந்து கொடுக்கப்பட்டுள்ளன என்று, ஒன்றிணைந்த எதிரணியின் பிரமுகரும், பாணந்துறை பிரதேச சபை முன்னாள் தலைவருமான இபாஸ் நபுஹான்தெரிவித்துள்ளார். அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; கடந்த ஜனாதிபதி தேர்தலின் வெற்றி தோல்வியில் சர்வதேச சக்திகளின் காய் நகர்த்தல்கள்

மேலும்...
அரபுலகை கூறுபோடும் சியோனிஸ சூழ்ச்சி: அலசுகிறார் பசீர் சேகுதாவூத்

அரபுலகை கூறுபோடும் சியோனிஸ சூழ்ச்சி: அலசுகிறார் பசீர் சேகுதாவூத் 0

🕔10.Jun 2017

– பசீர் சேகுதாவூத் – “மதம்,மொழி,சாதி, பால் வேறுபாடு போன்ற அடையாளங்கள் ஒரே நேரத்தில் விடுதலைக்கான ஆயுதமாகவும், அடக்கு முறைக்கான கருவிகளாகவும் செயல்படுகின்றன” – ஃபூக்கோ – தலைவர் அஷ்ரஃப் சேருடன் 1995 ஆம் வருடம் ஹஜ் செய்வதற்காகச் சென்றிருந்தேன். மக்காவில் இருந்தபோது தமிழ்நாட்டைச் சேர்ந்த சில இளைஞர்களும், புத்தளத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனும் என்னைச் சந்தித்து

மேலும்...
பொதுபலசேனாவின் பின்னால், இஸ்ரேல் உள்ளதாக, முஜிபுர் ரஹ்மான் கூறியதை விசாரணை செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ஸ

பொதுபலசேனாவின் பின்னால், இஸ்ரேல் உள்ளதாக, முஜிபுர் ரஹ்மான் கூறியதை விசாரணை செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ஸ 0

🕔5.Jun 2017

– நாமல் ராஜபக்ஸவின் ஊடக பிரிவு – பொது பல சேனாவை, இஸ்ரேலிய உளவுத் துறை அமைப்பான மொசாட் இயக்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான்  கூறியுள்ளமையின் ஊடாக, பொது பல சேனாவின் இயக்குனர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்று,  இத்தனை நாளும் இவர்கள் முன் வைத்து வந்த  என்ற குற்றச் சாட்டு மறுக்கப்படுகிறது என்று, பாராளுமன்ற

மேலும்...
பலஸ்தீன கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம்: மகஜரில் கையெழுத்திடுமாறு ஹிஸ்புல்லா அழைப்பு

பலஸ்தீன கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம்: மகஜரில் கையெழுத்திடுமாறு ஹிஸ்புல்லா அழைப்பு 0

🕔9.May 2017

இஸ்ரேல் சிறைச்சாலைகளில் வாடுகின்ற பாலஸ்தீன அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் முகமாக, இலங்கை – பாலஸ்தீன தூதுவராலயத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கையெழுத்து மகஜருக்கு இன மத பேதங்களை மறந்து அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அழைப்பு விடுத்துள்ளார். பாலஸ்தீன சிறைக்கைதிகளின் உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக

மேலும்...
ஆயிரம் மடங்கு தண்டனை வழங்கி, இஸ்ரேலை அழிப்போம்: வட கொரியா எச்சரிக்கை

ஆயிரம் மடங்கு தண்டனை வழங்கி, இஸ்ரேலை அழிப்போம்: வட கொரியா எச்சரிக்கை 0

🕔1.May 2017

– எஸ். ஹமீத் –“ஆயிரம் மடங்கு தண்டனை வழங்கி இஸ்ரேலை அழிப்போம்” என எச்சரித்துள்ளது. “வடகொரியா ஜனாதிபதிக்கு பைத்தியம் பிடித்துள்ளது” என்று இஸ்ரேல் கூறியமைக்குப் பதிலாகவே, வடகொரியா மேற்படி எச்சரிக்கையை விடுத்துள்ளது.சியோனிச இஸ்ரேலுக்குச் சிம்ம சொப்பனமாக இருக்கும் நாடுகளில் மிக முக்கியமான நாடு வடகொரியா. அமெரிக்காவின் தயவு நாடி சில அரபு நாடுகள் கூட இஸ்ரேலுடன் நட்புப்

மேலும்...
புலிகளை தோற்கடிக்க உதவிய நாடுகள் எவை; நீண்ட கால கேள்விக்கு, பதில் கொடுத்தார் கோட்டா

புலிகளை தோற்கடிக்க உதவிய நாடுகள் எவை; நீண்ட கால கேள்விக்கு, பதில் கொடுத்தார் கோட்டா 0

🕔25.Feb 2017

விடுதலைப் புலிகளை மஹிந்த அரசாங்கம் தோற்கடிப்பதற்கு சீனா, பாகிஸ்தான், உக்ரைன் மற்றும் இஸ்ரேஸ் ஆகிய நாடுகள் பெரும்பான்மையான ஆயுதங்களை வழங்கியதாக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, விடுதலப் புலிகளை தோற்கடிக்கும் யுத்தத்தின் போது, இலங்கை ராணுவத்துக்கு இந்தியா கடுமையான பயிற்சிகளை வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார். புலிகளுடனான யுத்தத்தின் போது, இலங்கை ராணுவம்

மேலும்...
உலகில் பலம் வாய்ந்த நாடுகளின் பட்டியல் வெளியானது: இஸ்ரேலை பின் தள்ளியது ஈரான்

உலகில் பலம் வாய்ந்த நாடுகளின் பட்டியல் வெளியானது: இஸ்ரேலை பின் தள்ளியது ஈரான் 0

🕔26.Jan 2017

உலகில் பலம் வாய்ந்த நாடுகளின் பட்டியலை அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ‘தி அமெரிகன் இன்டரஸ்ட்’ (The American Interest) எனும் பத்திரிகை வெளியிட்டுள்ளது. உலகின் சக்தி வாய்ந்த முதல் 08 நாடுகளை ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பத்திரிகை பட்டியலிடும். அந்த வகையில் 2017ஆம் ஆண்டுக்கான பட்டியலை, மேற்படி பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இஸ்ரேலை ஈரான் பின்

மேலும்...
இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றம்; நழுவியது அமெரிக்கா

இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றம்; நழுவியது அமெரிக்கா 0

🕔25.Dec 2016

இஸ்ரேல்  ஆக்கிரமிப்பு பகுதிகளில் யூத குடியிருப்புகளை அமைக்கக் கூடாது என்று ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகியவற்றுக்கிடையிலான பிரச்சினை மிக நீண்ட காலமாக நீடிக்கிறது. இந்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக முஸ்லிம் நாடுகளும் போராடி வருகின்றன. ஐ.நா. சபையில் ஒவ்வொரு முறையும் இஸ்ரேலுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படும்

மேலும்...
இஸ்ரேல் ஆக்கிரமித்த ஹைபா எரிகிறது; 80 ஆயிரம் பேர் வெளியேற்றம், 130 பேர் வைத்தியசாலையில்

இஸ்ரேல் ஆக்கிரமித்த ஹைபா எரிகிறது; 80 ஆயிரம் பேர் வெளியேற்றம், 130 பேர் வைத்தியசாலையில் 0

🕔25.Nov 2016

இஸ்ரேலின் பரவிவரும் தீ காரணமாக அந்த நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய நகரமான ஹைஃபாவை விட்டும் மக்கள் வெளியேறிவருகின்றனர். கடந்த செவ்வாய்கிழமை மாலை பற்றிய தீ, தற்போது வரை எரிந்து கொண்டிருக்கிறது. ஹைபா நகரானது பலஸ்தீனுக்கு சொந்தமானது. ஆயினும் அந்த நிலத்தினை ஆக்கிரமித்த இஸ்ரேல், அங்கு தமது மக்களைக் குடியேற்றியிருந்தது. இந்த நிலையில், இப்பகுதி கடும் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாலும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்