Back to homepage

Tag "ராணுவத்தினர்"

ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்ட இலங்கையின் முன்னாள் ராணுவத்தினர் குறித்து நடவடிக்கை: அமைச்சர் அலி சப்ரி தகவல்

ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்ட இலங்கையின் முன்னாள் ராணுவத்தினர் குறித்து நடவடிக்கை: அமைச்சர் அலி சப்ரி தகவல் 0

🕔14.Jun 2024

ராணுவச் செயற்பாடுகளுக்காக ரஷ்யா சென்றுள்ள இலங்கையின் முன்னாள் ராணுவச் சிப்பாய்களை நாட்டுக்கு திருப்பி வரவழைப்பதற்கு அவசியமான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக – வெளிநாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தலைமையிலான குழுவொன்று ரஷ்யாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், அது தொடர்பான கலந்துரையாடல் ஜூன் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெறும் எனவும், வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான

மேலும்...
புதையல் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட ராணுவத்தினர் மற்றும் பௌத்த பிக்கு ஆகியோருக்கு விளக்க மறியல்

புதையல் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட ராணுவத்தினர் மற்றும் பௌத்த பிக்கு ஆகியோருக்கு விளக்க மறியல் 0

🕔1.Apr 2023

கரடியனாறு – மாவடிஓடை பகுதியில் புதையல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகள் மற்றும் பௌத்த பிக்கு உள்ளிட்ட நால்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று (31) கரடியனாறு பகுதியில் உள்ள காணியில் தொல்பொருட்களை பரிசோதிக்கும் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். தொல்பொருள் இடமொன்றுக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில்

மேலும்...
போதைப் பொருள் வியாபாரி உள்டோர், ராணுவத்தினரின் சுற்றி வளைப்பில் நிந்தவூரில் கைது

போதைப் பொருள் வியாபாரி உள்டோர், ராணுவத்தினரின் சுற்றி வளைப்பில் நிந்தவூரில் கைது 0

🕔24.Jul 2021

– பாறுக் ஷிஹான் – போதைப் பொருள் வியாபாரி ஒருவர் உட்பட நால்வர் ராணுவத்தினரின் சுற்றி வளைப்பில் நிந்தவூர் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர். சம்மாந்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை இரவு போதைப்பொருள் வியாபாரிகளை கைது செய்வதற்காக ராணுவத்தினரால் இந்த சுற்றி வளைப்பை மேற்கொண்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். நிந்தவூர் ராணுவ

மேலும்...
போதைப் பொருள் வர்த்தகர்களிடம் லஞ்சம் பெற முயற்சித்த ராணுவத்தினர் மூவர் கைது

போதைப் பொருள் வர்த்தகர்களிடம் லஞ்சம் பெற முயற்சித்த ராணுவத்தினர் மூவர் கைது 0

🕔22.Jul 2021

லஞ்சம் பெற முயன்ற ராணுவத்தினர் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. போதைப்பொருள் வர்த்தகத்தை தொடர்வதற்காக சிலாபம் மற்றும் சீதுவை பகுதிகளில் இரண்டு பேரிடம் மேற்படி ராணுவத்தினர் லஞ்சம் பெற்றுள்ளனர். இதன்படி, சிலாபம் – மையக்குளம் பகுதியில் கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த பெண் ஒருவரிடம்

மேலும்...
இலங்கையில் அதிகபட்சம் ஒரே நேரத்தில் எத்தனை ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்; முன்னாள் தளபதி சரத் பொன்சேகா விளக்கம்

இலங்கையில் அதிகபட்சம் ஒரே நேரத்தில் எத்தனை ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்; முன்னாள் தளபதி சரத் பொன்சேகா விளக்கம் 0

🕔29.Jun 2020

யுத்தம் நடந்த காலத்தில் ஒரே நேரத்தில் 2000 முதல் 3000 வரையான ராணுவத்தில் கொல்லப்படவில்லை என்று முன்னாள் ராணுவத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தான் புலிகள் அமைப்பில் இருந்தபோது ஆணையிரவில் ஒரே இரவில் 2000-3000 ராணுவத்தினரைக் கொன்றதாக சமீபத்தில், கருணா அம்மான் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் முல்லைத்தீவு பகுதியில் நிராயுதபாணிகளாக விடுதலைப் புலிகள் வசம் சிக்குண்ட

மேலும்...
ராணுவ வாகனம் நிந்தவூர் பகுதியில் குடை சாய்ந்து விபத்து; 10 பேர் காயம்: படமெடுத்தோருக்கு அச்சுறுத்தல்

ராணுவ வாகனம் நிந்தவூர் பகுதியில் குடை சாய்ந்து விபத்து; 10 பேர் காயம்: படமெடுத்தோருக்கு அச்சுறுத்தல் 0

🕔6.Jul 2019

– பாறுக் ஷிஹான் – நிந்தவூர் – அல்லிமூலை பகுதியில் ராணுவ வாகனம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில்  10  ராணுவத்தினர் காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிமதிக்கப்பட்டுள்ளனர்.  சனிக்கிழமை பிற்பகல் விசேட கடமைக்காக அக்கரைப்பற்று பகுதியில் இருந்து கல்முனை நோக்கி செல்லும் போது  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான வாகனம் 15 அடி தூரம் வழுக்கிய நிலையில் சென்று,

மேலும்...
ஞனாசாரர் தொடர்பில், றிசாட்டின் கேள்வியும், ஜனாதிபதியின் பதிலும்: நேற்று நடந்தது

ஞனாசாரர் தொடர்பில், றிசாட்டின் கேள்வியும், ஜனாதிபதியின் பதிலும்: நேற்று நடந்தது 0

🕔8.Jun 2017

– எஸ். ஹமீத் –நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் இனவாத செயற்பாடுகள் தனது அரசாங்கத்துக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.இந்த  நிலைமை  நீடித்தால் அதனை கட்டுப்படுத்த அரசாங்கத்தினால்  மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அரசாங்கத்துக்கும் சிறுபான்மை சமூகங்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்த முனைவோர் ராணுவத்தினர் மூலம் அடக்கப்படுவர் எனவும்

மேலும்...
ஆபத்தான கேள்விகள்

ஆபத்தான கேள்விகள் 0

🕔30.May 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – இயற்கை அனர்த்தங்கள் நிகழும் ஒவ்வொரு தருணத்திலும் சமூக நல்லுறவுகளால் நாம் நிறைந்து போகிறோம். பாதிப்புகளிலிருந்து மீளும் போது, குரோதங்கள் மீளவும் நமக்குள் குடிகொள்ளத் தொடங்குகின்றன. சுனாமி, மண்சரிவு, இப்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் போன்றவை இதற்கு நல்ல அத்தாட்சிகளாக உள்ளன. சுனாமி ஏற்பட்டபோது நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த புலிகளை ராணுவத்தினர்

மேலும்...
தமது காணியிலிருந்து ராணுவத்தினரை வெளியேறுமாறு கோரி, அஷ்ரப் நகர் மக்கள் கவன ஈர்ப்பு நடவடிக்கை

தமது காணியிலிருந்து ராணுவத்தினரை வெளியேறுமாறு கோரி, அஷ்ரப் நகர் மக்கள் கவன ஈர்ப்பு நடவடிக்கை 0

🕔30.Sep 2016

– றிசாத் ஏ காதர் – ராணுவத்தினர் ஆக்கிரமித்து – முகாம் அமைத்துள்ள பொதுமக்களின் காணிகளை, மீளவும் உரியவர்களிடம் வழங்குமாறு வலியுறுத்தும் கவன ஈர்ப்பு நடவடிக்கையொன்று, இன்று வெள்ளிக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அஷ்ரப் நகர் கிராமத்தில் இடம்பெற்றது. இந்த கவன ஈர்ப்பு நடவடிக்கையில், பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் மற்றும் அஷ்ரப் நகர் கிராம மக்கள்

மேலும்...
மஹிந்தவுக்கான ராணுவப் பாதுகாப்பை நீக்கும் தீர்மானம்; இடைநிறுத்தினார் ஜனாதிபதி

மஹிந்தவுக்கான ராணுவப் பாதுகாப்பை நீக்கும் தீர்மானம்; இடைநிறுத்தினார் ஜனாதிபதி 0

🕔9.Apr 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ராணுவப் பாதுகாப்பினை நீக்கும்தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ள ராணுவப்பாதுகாப்பினை அகற்றி அதற்கு பதிலாக பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த பாதுகாப்புஅமைச்சு தீர்மானித்திருந்தது. எனினும் இந்த தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்துமாறு பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளார். இதன்படி தமது பாதுகாப்புக்கென நியமிக்கப்படடுள்ள 103 ராணுவஉத்தியோகத்தர்களும், கடமையில் தொடர்ந்தும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்