Back to homepage

Tag "போதைப் பொருள்"

60 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருள் கடலில் சிக்கியது: நால்வர் கைது

60 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருள் கடலில் சிக்கியது: நால்வர் கைது 0

🕔4.Jan 2021

நீர்கொழும்பு கடலில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையொன்றின்போது 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்கள் படகு ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்டதோடு, நான்கு நபர்களும் கைது செய்யப்பட்டனர். குறித்த படகில் ஹாசீஸ் உட்பட 180 கிலோகிராம் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. பிளாஸ்டிக் கொள்கலன்கள் மற்றும் சிறிய பக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மேற்படி போதைப் பொருள்கள், 09 சாக்குகளில் மறைத்து

மேலும்...
கொரோனா பாதிப்புடன் இறுதியாக மரணித்தவர், போதைப் பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிப்பு

கொரோனா பாதிப்புடன் இறுதியாக மரணித்தவர், போதைப் பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிப்பு 0

🕔2.Nov 2020

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட நபர், போதைப் பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்படுகிறது. போதைப்பொருளுக்கு அடிமையான 27 வயது இளைஞர் ஒருவர், நோய் அறிகுறிகளுடன் கடந்த 31ஆம் திகதி பாணந்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தபோது வைத்தியசாலைக்குள்ளேயே தற்கொலை செய்துகொண்டிருந்தார். இவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பிரேத பரிசோதனையின்போது உறுதி

மேலும்...
பிரபல போதைப் பொருள் வர்த்தகர் மாகந்துர மதுஷ் துப்பாக்கிச் சூட்டில் பலி

பிரபல போதைப் பொருள் வர்த்தகர் மாகந்துர மதுஷ் துப்பாக்கிச் சூட்டில் பலி 0

🕔20.Oct 2020

பிரபல போதைப் பொருள் வர்த்தகர் மாகந்துர மதுஷ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். மதுஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, மாளிகாவத்தை வீட்டுத் திட்டத்தில் 22 கிலோ ஹெரோயின் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகள் மகந்துரே மதுஷுடன் சம்பவ இடத்திற்குச் சென்றிருந்தனர். இதன்போது அங்கு போதைப் பொருள் கடத்தல்காரர்கள் இருந்ததாகவும், அவர்களுக்கும் குற்றப்

மேலும்...
அக்கரைப்பற்றில் சிக்கிய ஹெரோயின் வியாபாரிகள்; வலை விரித்துப் பிடித்த அஸீம் குழு: தொடரும் அதிரடி

அக்கரைப்பற்றில் சிக்கிய ஹெரோயின் வியாபாரிகள்; வலை விரித்துப் பிடித்த அஸீம் குழு: தொடரும் அதிரடி 0

🕔23.Sep 2020

– மப்றூக் – அம்பாறை மாவட்டத்தில் ஒரே தடவையில் அதிகளவான ஹெரோயின் போதைப் பொருளை அண்மையில் அக்கரைப்பற்று பொலிஸார் கைப்பற்றியிருந்தனர். இதன்போது இந்தக் குற்றச் செயலுடன் தொடர்புபட்ட – போதைப்பொருள் வியாபாரிகளும் கைது செய்யப்பட்டனர். இந்த அதிரடி நடவடிக்கையின் போது, அக்கரைப்பற்று பிரதேசத்தில் அதிகளவில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த முக்கிய நபரும் சிக்கியமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
போதைப் பொருள் சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸார் மீது, கிராம மக்கள் தாக்குதல்

போதைப் பொருள் சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸார் மீது, கிராம மக்கள் தாக்குதல் 0

🕔9.Sep 2020

போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றுக்காக பண்டாரகம, அடுலுகம – மாராவ பிரதேசத்திற்கு சென்ற பொலிஸ் குழுவினர் மீது பிரதேசவாசிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த பிரதேசத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் கைது செய்யப்பட்ட

மேலும்...
போதைப் பொருள் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, போதைப் பொருள் பணியக அதிகாரிகளுக்கு விளக்க மறியல்

போதைப் பொருள் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, போதைப் பொருள் பணியக அதிகாரிகளுக்கு விளக்க மறியல் 0

🕔2.Jul 2020

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் 12 அதிகாரிகளையும் இம்மாதம் 08 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அதிகாரிகள் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறித்த அதிகாரிகள் போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பில் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக

மேலும்...
கஞ்சிபானை இம்ரான் அடைக்கப்பட்டுள்ள சிறைக் கூடத்திலிருந்து பொருட்கள் மீட்பு

கஞ்சிபானை இம்ரான் அடைக்கப்பட்டுள்ள சிறைக் கூடத்திலிருந்து பொருட்கள் மீட்பு 0

🕔2.Jul 2020

பிரபல போதை பொருள் வர்த்தகர் கஞ்சிபானை இம்ரான் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கூடத்தில் இருந்து கைத்தொலைபேசி உள்ளிட்ட பொருட்கள் சிலவற்றை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மீட்டுள்ளனர். பூஸா சிறைச்சாலை அதிகாரிகள் குழுவொ்று பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து நேற்று புதன்கிழமை பாரிய குற்றங்களை இழைத்த கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூடங்களில் விசேட தேடலை மேற்கொண்டனர்.

மேலும்...
அத்தியவசியப் பொருட்களை காத்தான்குடிக்கு ஏற்றி வந்த லொறியில் போதைப் பொருள்: மூவர் கைது

அத்தியவசியப் பொருட்களை காத்தான்குடிக்கு ஏற்றி வந்த லொறியில் போதைப் பொருள்: மூவர் கைது 0

🕔27.Mar 2020

– கனகராசா சரவணன் – கொழும்பில் இருந்து மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்துக்கு அத்தியவசிய பொருட்களைக் கொண்டு சென்ற லொறியிலிருந்து ஜஸ் போதைப் பொருள், கஞ்சா, மற்றும் ஹரோயின் ஆகியவற்றினை இன்று வெள்ளிக்கிழமை கைப்பற்றிய வாழைச்சேனைப் பொலிஸார்; லொறியின் சாரதி உள்ளிட்ட மூன்று நபர்களைக் கைது செய்துள்ளனர். கொழும்பில் அத்தியவசிய பொருட்களை நேற்று வியாழக்கிழமை ஏற்றிக் கொண்டு

மேலும்...
18 வயதுக்குட்பட்ட 03 லட்சம் மாணவர்கள், போதைப் பழக்கத்துக்கு அடிமை

18 வயதுக்குட்பட்ட 03 லட்சம் மாணவர்கள், போதைப் பழக்கத்துக்கு அடிமை 0

🕔20.Feb 2020

நாடு முழுவதும் 18 வயதிற்கு உட்பட்ட 295,872 மாணவர்கள் ஹெராயின், கஞ்சா, மாத்திரைகள், சிகரெட்டுகள் அல்லது பிற வகையான போதைப்பொருட்களைப் பயன்படுத்தும் பழகத்கத்துக்கு அடிமையாகி உள்ளமை தெரியவந்துள்ளது. போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான பல்வேறு குற்றங்கள் பற்றி பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்த எண்ணிக்கை பெறப்பட்டுள்ளதாக, பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கூறியுள்ளார்.

மேலும்...
போதைப் பொருளைக் கண்டுபிடிக்கும் ரோபோகள்: கட்டுநாயக்க விமான நிலையத்தில்

போதைப் பொருளைக் கண்டுபிடிக்கும் ரோபோகள்: கட்டுநாயக்க விமான நிலையத்தில் 0

🕔1.Nov 2019

போதைப் பொருளைக் கண்டுபிடிக்கும் இரண்டு ரோபோகள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளன. பொலிஸ் போதைப் பொருள் பிரிவு இவற்றினைப் பயன்பாட்டுக்கு விட்டுள்ளது. பொலிஸ் வரலாற்றில் இவ்வாறு ரோபோகள் பயன்படுத்தப்படுகின்றமை இதுவே முதல்தடவையாகும். சீன அரசிடமிருந்து இந்த ரோபோகளை பொலிஸ் திணைக்களம் அன்பளிப்பாகப் பெற்றுள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

மேலும்...
மதுஷுடன் தொடர்பிலிருந்த 07 அரசியல்வாதிகளின் பெயர் வெளியிடப்படும்: அமைச்சர் ராஜித

மதுஷுடன் தொடர்பிலிருந்த 07 அரசியல்வாதிகளின் பெயர் வெளியிடப்படும்: அமைச்சர் ராஜித 0

🕔30.Jun 2019

போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர் எனும் குற்றச்சாட்டில் துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட மாகந்துர மதூஷுடன் தொடர்பிலிருந்த அரசியல்வாதிகள் 07 பேரின் பெயர்களை வெளியிடவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேற்படி அரசியல்வாதிகள் குறித்து மதுஷ் தகவல் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். உலகக் கிண்ண கிறிக்கட் போட்டிகளின் பின்னர், இந்த விவரங்கள் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
மரண தண்டனையை எதிர்நோக்கி 458 பேர் உள்ளனர்: சிறைச்சாலைத் திணைக்களம்

மரண தண்டனையை எதிர்நோக்கி 458 பேர் உள்ளனர்: சிறைச்சாலைத் திணைக்களம் 0

🕔28.Jun 2019

இலங்கையில் தற்போது 458 பேர் மரண தண்டனையை எதிர்நோக்கிக் கொண்டிருப்பதாக, சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 1178 பேருக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள போதிலும், அவர்களில் 720 பேர், தமது தண்டனைகளுக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளனர். மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களில் 30 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைப் புரிந்தவர்களாவர். இவர்களில் 18 பேர் மரண

மேலும்...
போதைக்கு எதிரான உறுதிமொழி: ஹிட்லரின் நாஸி சலூட் பாணியை மைத்திரி பின்பற்றியதாக குற்றச்சாட்டு

போதைக்கு எதிரான உறுதிமொழி: ஹிட்லரின் நாஸி சலூட் பாணியை மைத்திரி பின்பற்றியதாக குற்றச்சாட்டு 0

🕔3.Apr 2019

போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டுக்காக, அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழியளிக்கும் ‘சித்திரை மாத உறுதிமொழி’ வைபவத்தில், ஹிட்லரின் நாஸி பாணியிலான ‘சலூட்’ முறையினை ஜனாதிபதி மைத்திரி பின்பற்றினார் என்றும், அதனால் அந்த உறுதிமொழி எடுப்பதை சில அரச பணியாளர்கள் தவிர்த்துக் கொண்டதாகவும் ஆங்கில செய்தித் தளம் ஒன்று தெரிவித்துள்ளது. இன்று புதன்கிழமை காலை 08.15க்கு சர்வமத தலைவர்களின்

மேலும்...
1200 கிலோகிராம் போதைப் பொருள், அழிக்கப்படவுள்ளது

1200 கிலோகிராம் போதைப் பொருள், அழிக்கப்படவுள்ளது 0

🕔20.Mar 2019

நாட்டில் பாதுகாப்பு படையினர் கைப்பற்றிய 1,200 கிலோகிராம் எடையுடைய போதைப் பொருள்களை அழிக்கும் நடவடிக்கை, எதிரவரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளரும் விசேட வைத்திய அதிகாரியுமான சமந்த கித்தலவல ஆராய்ச்சி இந்தத் தகவலைத் தெரிவித்தார். கொழும்பில் நேற்று செவ்வாய்கிழமை டைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இதனைக் கூறினார்.

மேலும்...
ஜனாதிபதி கொலைச் சதி; மதுஷ் சொல்லப் போகும், உண்மை என்ன?

ஜனாதிபதி கொலைச் சதி; மதுஷ் சொல்லப் போகும், உண்மை என்ன? 0

🕔1.Mar 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களின் விசாரணைகள் – மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் இறுதிப்படுத்தலில் ஏற்பட்ட தாமதமே அவர்கள் மீதான விசாரணைக்கு மேலும் ஒரு மாத கால அவகாசம் வழங்க காரணமாகும். டுபாயில் மதுஷின் செயற்பாடுகளை கண்காணித்து பல விடயங்களை திரட்டியுள்ள அந்நாட்டு பொலிஸ், அவற்றின் உண்மைத்தன்மைகள் பற்றியும் ஆராய்ந்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்