Back to homepage

Tag "போதைப் பொருள்"

மரண தண்டனைக் கைதிகள் 18 பேரின் விபரங்கள், நீதியமைச்சிடம் ஒப்படைப்பு

மரண தண்டனைக் கைதிகள் 18 பேரின் விபரங்கள், நீதியமைச்சிடம் ஒப்படைப்பு 0

🕔15.Jul 2018

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள 18 கைதிகளின் பெயர்ப் பட்டியலை, நீதி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சிடம் சிறைச்சாலைகள் திணைக்களம் ஒப்படைத்துள்ளது. போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள், சிறைச்சாலைகளில் இருந்தவாறே தொடர்ந்தும் அந்தக் குற்றத்தில் ஈடுபட்டு வருவார்களாயின், அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையினை அமுல்படுத்தப் போவதாக ஜனாதிபதி

மேலும்...
போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி தீர்மானம்

போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி தீர்மானம் 0

🕔11.Jul 2018

போதைப் பொருளோடு தொடர்பான குற்றங்களுக்காக தண்டனை பெற்று, சிறைச்சாலைகளில் இருந்தவாறே, போதைப் பொருள் கடத்தல் குற்றங்களுடன் தொடர்புபடுவோருக்கு மரண தண்டனையினை நிறைவேற்றுவதற்கு தான் கையொப்பமிடவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டமைக்காக நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்ட பலர், போதைப் பொருள் வலையமைப்பை இயக்கிக் கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். கட்டம்பேயில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற

மேலும்...
சதொச நிறுவனத்துக்கு இறக்குமதி செய்த சீனியுடன், 160 கிலோ கொகெயின்; பொலிஸார் கைப்பற்றினர்

சதொச நிறுவனத்துக்கு இறக்குமதி செய்த சீனியுடன், 160 கிலோ கொகெயின்; பொலிஸார் கைப்பற்றினர் 0

🕔19.Jul 2017

சதொச நிறுவனத்தின் ரத்மலான களஞ்சியசாலைக்கு, கொழும்பு துறைமுகத்திலிருந்து கொள்கலன் மூலம் கொண்டுவரப்பட்டிருந்த சீனியுடன் 160 கிலோகிராம் கொக்கெயின் போதைப்பொருள் இன்று புதன்கிழமை கைப்பற்றப்பட்டது. கொள்கலனிலிருந்த சீனியுடன் 10 வித்தியாசமான பொதிகள் காணப்பட்டமையினால், அது தொடர்பில்  கல்கிசைப் பொலிசாருக்கு அறிவித்தாகவும், பின்னர் அந்த கொள்கலனை கல்கிசைப் பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும் சதொச நிறுவனத் தலைவர் டி.எம்.கே.பி. தென்னக்கோன் தெரிவித்தார். இதன்போது,

மேலும்...
09 லட்சம் கிலோகிராம் போதைப் பொருட்கள், கடந்த வருடம் சிக்கின; மேல் மாகாணத்தில் அதிகம்

09 லட்சம் கிலோகிராம் போதைப் பொருட்கள், கடந்த வருடம் சிக்கின; மேல் மாகாணத்தில் அதிகம் 0

🕔29.Jun 2017

இலங்கையில் கடந்த வருடம் மட்டும் 09 லட்சம் கிலோகிராம் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தேசிய ஆபத்தான ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. இவற்றில் 206693 கிலோகிராம் ஹெரோயினும், 4124.5 கிலோகிராம் கஞ்சாவும், ஹசிஸ், பாபுல், பான்பராக் மற்றும் ஓப்பியம் உள்ளிட்ட ஏனைய போதைப் பொருட்கள் 6,69138 கிலோகிராமும் உள்ளடங்கும். கைப்பற்றப்பட்ட மேற்படி போதைப் பொருட்களில் 176,121

மேலும்...
தற்கொலை அங்கி மீட்பு; சந்தேக நபர் தலை மறைவு

தற்கொலை அங்கி மீட்பு; சந்தேக நபர் தலை மறைவு 0

🕔30.Mar 2016

சாவகச்சேரி – மரவன்புலோ பிரதேச வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி மற்றும் கைக்குண்டுகள் இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.குறித்த வீட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, அங்கு சாவகச்சேரி  பொலிஸார் சென்று சோதனையில் ஈடுபட்ட போதே, மேற்படி வெடி பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.இதேவேளை, குறித்த வீட்டிலிருந்த சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.இதன் அடிப்படையில், சந்தேகநபரை

மேலும்...
தென்னிந்திய தமிழ் திரைப்படங்களில் போதை விளம்பரங்கள்; மாரி படத்தில் மட்டும் 22 நிமிடக் காட்சிகள்: போதைப் பொருள் தகவல் நிலையம் குற்றச்சாட்டு

தென்னிந்திய தமிழ் திரைப்படங்களில் போதை விளம்பரங்கள்; மாரி படத்தில் மட்டும் 22 நிமிடக் காட்சிகள்: போதைப் பொருள் தகவல் நிலையம் குற்றச்சாட்டு 0

🕔1.Oct 2015

– அஸ்ரப் ஏ. சமத் –தமிழ் திரைப்படங்களினைப் பாா்த்து தாம் சிகரட் புகைக்கத் துவங்கியதாக, சிறுவர்கள் சிலர் தெரிவித்த தகவலினை, அடெக் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளா் புபுது சுமனசேகர வெளிப்படுத்தினார். தமிழ் மற்றும் முஸ்லிம்  சிறுவா்கள் 100 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின்போது, குறித்த சிறுவர்கள் இந்தத் தகவலை வெளியிட்டதாகவும் அவர் கூறினார்.சிறுவா் தினத்தினை முன்னிட்டு, மதுசார  பாவனை மற்றும் 

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்