Back to homepage

Tag "ஜனாதிபதி"

அறிமுகமாகவுள்ள சொத்துவரி; ஒரு வீட்டுக்கு மட்டுமே வரி விலக்கு: ஜனாதிபதி தெரிவிப்பு

அறிமுகமாகவுள்ள சொத்துவரி; ஒரு வீட்டுக்கு மட்டுமே வரி விலக்கு: ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔18.Jun 2024

இலங்கையில் அடுத்த ஆண்டு அறிமுகமாகவுள்ள சொத்துவரியில், ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வைத்திருப்போரில் – ஒரு வீட்டுக்கு மாத்திரமே வரிவிலக்கு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (18) அவர் விசேட உரையாற்றிய போது, இந்த விடயத்தை கூறினார். “சொத்துக்கள் மீதான வரி அமுலாக்கப்படும்போது, ஒரு நபர் பல வீடுகளைக் கொண்டிருந்தால் –

மேலும்...
ஜனாதிபதியின் பதவிக் காலத்தை மேலும்  ஓராண்டு நீடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பில் கலந்துரையாடல்

ஜனாதிபதியின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டு நீடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பில் கலந்துரையாடல் 0

🕔16.Jun 2024

சர்வஜன வாக்கெடுப்பு இன்றி, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ஓராண்டுக்கு நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக ‘மௌபிம’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதிக்கு விசுவாசமான கட்சிகள் – சட்ட வல்லநர்களுடன் கலந்தாலோசித்துள்ளதாகவும், ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ஐந்திலிருந்து 06 ஆண்டுகளாக நீட்டிக்க சட்டத்தில் இடமிருப்பதாக அவர்கள் நம்புவதாகவும்

மேலும்...
அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நிபுணர் குழு நியமனம்

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நிபுணர் குழு நியமனம் 0

🕔11.Jun 2024

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி செயலாளர் உதய செனவிரத்னவின் தலைமையிலான இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.டி.ஜே. நிலுக்ஷன், முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹிரன்சா களுதந்திரி, ஒருங்கிணைந்த

மேலும்...
ஜனாதிபதி, நாடாளுமன்றின் பதவிக் காலங்களை நீடிக்க, சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு, ஐ.தே.கட்சி யோசனை

ஜனாதிபதி, நாடாளுமன்றின் பதவிக் காலங்களை நீடிக்க, சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு, ஐ.தே.கட்சி யோசனை 0

🕔28.May 2024

ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்க, சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி இன்று (28) யோசனை தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார இன்று இந்த யோசனையை முன்வைத்தார். “நாட்டைக் காப்பாற்றுவதற்கு வாக்கெடுப்பு மூலம்

மேலும்...
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு, பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு, பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் 0

🕔20.May 2024

நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் – பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி – மல்வத்து, அஸ்கிரி, அமரபுர மற்றும் ராமன்ய ஆகிய நான்கு பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளனர். 2024 ஆம் ஆண்டு

மேலும்...
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இறந்து விட்டார்: ஊடகங்கள் உறுதிப்படுத்தின

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இறந்து விட்டார்: ஊடகங்கள் உறுதிப்படுத்தின 0

🕔20.May 2024

ஈரானிய ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் நேற்று (19) விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்த ஜனாதிபதி ரைசி, வெளியுறவு அமைச்சர் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் பலர் இறந்ததாக பல ஈரானிய செய்தி நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. “ஹெலிகாப்டரின் சிதைவுகளைப் பார்க்கும்போது, இதுபோன்ற விபத்தில் யாராவது உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஹெலிகொப்டரின் அறை பகுதிகள் (cabin) முழுவதும்

மேலும்...
இரண்டு வருடங்களில் 72 புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன: ஜனாதிபதி தெரிவிப்பு

இரண்டு வருடங்களில் 72 புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன: ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔15.May 2024

அரசாங்கம் – கடந்த 02 வருடங்களில் 75 புதிய சட்டங்களை நிறைவேற்றியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தெல்தெனிய நீதிமன்ற வளாகத்தை இன்று (15) காலை திறந்து வைத்து உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைக் கூறினார். இரண்டு வருடங்களில் 75 புதிய சட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றியுள்ள நிலையில், தெற்காசியாவில் புதிய சட்ட முறைமையை செயற்படுத்தும் ஒரே

மேலும்...
ஜனாதிபதிக்கு அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலாளர் பாராட்டு

ஜனாதிபதிக்கு அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலாளர் பாராட்டு 0

🕔13.May 2024

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி ராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லு (Donald Lu) இன்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தார். இலங்கையின் பொருளாதார மீட்சி தொடர்பான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் – இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கையின் புதிய

மேலும்...
விவசாயத்தை மேம்படுத்தாமல், பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது: கிராம உத்தியோகத்தர் நியமன நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு

விவசாயத்தை மேம்படுத்தாமல், பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது: கிராம உத்தியோகத்தர் நியமன நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔8.May 2024

விவசாயத்துறையை அபிவிருத்தி செய்யாமல் – கிராமிய பொருளாதாரத்தைப் பலப்படுத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். எனவே அரசாங்கத்தின் விவசாய நவீனமயமாக்கல் வேலைத் திட்டம் உட்பட, கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக – அரசாங்கம் ஆரம்பிக்கும் அனைத்து வேலைத் திட்டங்களையும் வெற்றியடையச் செய்வதற்கு கிராமிய ரீதியாக செயற்படும் அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பு அவசியமானது என ஜனாதிபதி

மேலும்...
முஸ்லிம்களின் மத நம்பிக்கையின் அடிப்படையில் நல்லடக்கம் செய்வது உறுதிப்படுத்தப்படும்: ஜனாதிபதி

முஸ்லிம்களின் மத நம்பிக்கையின் அடிப்படையில் நல்லடக்கம் செய்வது உறுதிப்படுத்தப்படும்: ஜனாதிபதி 0

🕔8.Apr 2024

முஸ்லிம்களுக்கு தமது மதநம்பிக்கையின் பிரகாரம் நல்லடக்கம் செய்வதை உறுதி செய்வதற்கு புதிய குழுவொன்று நியமிக்கப்படும் என – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்தோடு எந்த மதமாக, எந்த இனமாக இருந்தாலும் எந்த ஒரு நபரின் இறுதிச் சடங்கையும் அவரின் இறுதி விருப்பத்துக்கு அமைய மேற்கொள்ள இடமளிப்பது தொடர்பிலும் இந்தக் குழு ஆராயும் என்று தெரிவித்த

மேலும்...
லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு பணிப்பாளர் நாயகம் நியமனம்

லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு பணிப்பாளர் நாயகம் நியமனம் 0

🕔2.Apr 2024

லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக டப்ளியு.கே.டி. விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகளுக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். 2023 டிசம்பரில் ஜனாதிபதி லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு மூன்று நியமனங்களை வழங்கினார். ஆணைக்குழுவின் தலைவராக நீதியரசர் டபிள்யூ.எம்.என்.பி.

மேலும்...
ஜனாதிபதி ரணிலுக்கு இன்று 75 வயது

ஜனாதிபதி ரணிலுக்கு இன்று 75 வயது 0

🕔24.Mar 2024

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் 75ஆவது பிறந்த தினம் இன்றாகும். கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்று- கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இலங்கையில் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி பயின்ற முதல் ஜனாதிபதியாக அவர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். 1977 ஆம் ஆண்டு பியகம தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றம் பிரவேசித்த ஜனாதிபதி, அதன் பின்னர் தொடர்ந்து 47

மேலும்...
ஜனாதிபதின் உத்தரவையும் கணக்கில் எடுக்காத, கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்: இறங்க மறுக்கும் இனவாதப் பித்து

ஜனாதிபதின் உத்தரவையும் கணக்கில் எடுக்காத, கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்: இறங்க மறுக்கும் இனவாதப் பித்து 0

🕔16.Mar 2024

– றிப்தி அலி – இலங்கையில் அதிக முஸ்லிம்கள் – கிழக்கு மாகாணத்திலேயே வாழ்கின்றனர். இந்த மாகாணத்தில் மாத்திரமே முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன. இதனாலே வடக்குடன் கிழக்கு மாகாணம் இணைக்கப்படாது, தனி மாகாணமாக இயங்க வேண்டும் என்று பெரும்பாலான கிழக்கு வாழ் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். இவ்வாறான நிலையில்,

மேலும்...
“நான் எதிர்பார்க்கவில்லை”: நாட்டை பொறுப்பேற்ற போது, தனக்கிருந்த மனநிலை குறித்து ஜனாதிபதி விபரிப்பு

“நான் எதிர்பார்க்கவில்லை”: நாட்டை பொறுப்பேற்ற போது, தனக்கிருந்த மனநிலை குறித்து ஜனாதிபதி விபரிப்பு 0

🕔11.Mar 2024

ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லையெனவும், சிலரின் கட்டுப்பாட்டில் அந்தக் கட்சி இருப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டைக் கடன் சுமையில் இருந்து காப்பாற்றி, எதிர்காலச் சந்ததிக்காக பாதுகாப்பான நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு – அனைத்து ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார். குளியாபிட்டிய மாநகர சபை மைதானத்தில்

மேலும்...
பூவில் தேன் எடுக்கும் விதங்கள்: நாடாளுமன்றில் ஜனாபதி விபரிப்பு

பூவில் தேன் எடுக்கும் விதங்கள்: நாடாளுமன்றில் ஜனாபதி விபரிப்பு 0

🕔6.Mar 2024

அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களின் பலனாக நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் மக்களுக்கு மேலும் பல நிவாரணங்களைப் பெற்றுகொடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அந்த செயற்பாடுகள் அனைத்தும் அறிவியல் முறைமைகளுக்கு அமைய, படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதிகாரத்திற்காக ஒரு போதும் தான் பொய் சொல்லவில்லை என்பதோடு, அதிகாரத்திற்காக அன்றி நாட்டை மீளக் கட்டியெழுப்புவதே

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்