Back to homepage

Tag "சாய்ந்தமருது"

ஆசாத் மௌலானா ஏமாற்றி திருமணம் செய்து விட்டார்: சேனல் 4 ஆவணப்படம் வெளியான பின்னர், பெண் ஒருவர் வழக்குத் தாக்கல்

ஆசாத் மௌலானா ஏமாற்றி திருமணம் செய்து விட்டார்: சேனல் 4 ஆவணப்படம் வெளியான பின்னர், பெண் ஒருவர் வழக்குத் தாக்கல் 0

🕔12.Sep 2023

– பாறுக் ஷிஹான் – சேனல் 4 தொலைக்காட்சிக்கு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சாட்சியமளித்த ஆஸாத் மௌலானா போலியான ஆவணங்களை சமர்ப்பித்து  மோசடியான முறையில் தன்னை  திருமணம் செய்து ஏமாற்றியதாக பெண்ணொருவர் தாக்கல் செய்த வழக்கு இன்று கல்முனை நீதிவான் நீதிமன்றில் இன்று (12) விசாரணைக்காக எடுக்கப்பட்டது. குறித்த பெண் தெரிவித்துள்ள குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை தொடர்பில்

மேலும்...
நீதிமன்றங்களை அவமதிக்கும் சில பேர்வழிகள் குறித்து, நீதியரசர் திலீப் நவாஸ் எச்சரிக்கை

நீதிமன்றங்களை அவமதிக்கும் சில பேர்வழிகள் குறித்து, நீதியரசர் திலீப் நவாஸ் எச்சரிக்கை 0

🕔4.Sep 2023

– பாறுக் ஷிஹான் – நீதிமன்றத்தின் சட்டவாட்சியினையும் அதிகாரங்களையும் சில பேர்வழிகள் கேள்விக்குட்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளமையினை தாம் அவதானித்துள்ளதாக உச்ச நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம். திலீப் நவாஸ் தெரிவித்தார். உச்ச நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம். திலீப் நவாஸ் மற்றும் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கலாநிதி யூ.எல்.ஏ. மஜீத் ஆகியோரைக் கௌரவிக்கும் நிகழ்வு  சாய்ந்தமருது லீ

மேலும்...
ஆணுறுப்புப் படத்தை பெண்ணுக்கு அனுப்பியதாக கூறப்படும் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு விளக்க மறியல்

ஆணுறுப்புப் படத்தை பெண்ணுக்கு அனுப்பியதாக கூறப்படும் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு விளக்க மறியல் 0

🕔9.Aug 2023

– பாறுக் ஷிஹான் – பெண் ஒருவருக்கு வாட்ஸ்அப் ஊடாக  ஆணுறுப்பை படம் எடுத்து அனுப்பி –  பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் சமூர்த்தி அபிவிருத்தி  உத்தியோகத்தரை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம்  21ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (8) கல்முனை நீதிமன்ற

மேலும்...
தனது ஆணுறுப்பை படமெடுத்து பெண்ணொருவருக்கு அனுப்பிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது: சாய்ந்தமருதில் சம்பவம்

தனது ஆணுறுப்பை படமெடுத்து பெண்ணொருவருக்கு அனுப்பிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது: சாய்ந்தமருதில் சம்பவம் 0

🕔7.Aug 2023

– பாறுக் ஷிஹான் – தனது ஆணுறுப்பை படமெடுத்து ‘வாட்ஸ்அப்’ ஊடாக குடும்ப பெண்ணுக்கு அனுப்பிய சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு ஆணுறுப்பைக் காட்டிய நபர் – தையல் இயந்திரம் உட்பட அரச சலுகைகளைப் பெற்றுத் தருவதாக கூறி தொந்தரவு செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாய்ந்தமருது பகுதியில் வசிக்கின்ற இரண்டு

மேலும்...
சாரா: சூத்திரதாரியை காக்கும், 03ஆவது டிஎன்ஏ அறிக்கை

சாரா: சூத்திரதாரியை காக்கும், 03ஆவது டிஎன்ஏ அறிக்கை 0

🕔9.Apr 2023

– எம்.எப்.அய்னா – “பெரிய வெடிப்பு சம்­பவம் ஏற்­பட்­டது. எனக்கு என்ன நடந்­தது என தெரி­ய­வில்லை. நெருப்பு உஷ்­ணத்தில் எனக்கு நினைவு திரும்­பி­யது. மகள் என் அருகே வந்து ‘நாநா…நாநா’ என கையை நீட்டி அழுதாள். அப்­போது மகன் கத­வ­ருகே, முகம் நிலத்தில் பதியும் வண்ணம் வீழ்ந்திருப்பதைக் கண்டேன். அவன் இரு தட­வைகள் தலையை தூக்கினான்.

மேலும்...
பெருமளவு கஞ்சாவுடன் கல்முனை நபர் சாய்ந்தமருதில் கைது

பெருமளவு கஞ்சாவுடன் கல்முனை நபர் சாய்ந்தமருதில் கைது 0

🕔31.Mar 2023

– பாறுக் ஷிஹான் – கேரளா கஞ்சாவினை  கடத்திய சந்தேக நபரொருவரை கல்முனை  விசேட அதிரடிப்படையினர் நேற்றிரவு (30) சாய்ந்தமருதில் கைது செய்துள்ளனர். விசேட அதிரடிப்படையினரின்  புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கமைய  அம்பாறை மாவட்டத்தில் உள்ள   கல்முனை விசேட அதிரடிப்படையினர்   மேற்கொண்ட நடவடிக்கையில் இக்கைது இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் – கல்முனை பகுதியை

மேலும்...
அறிவுக்கு ஆயிரம் கண்கள்: பார்வையற்ற மாணவன் ஆஷிப்பின் சாதனைக் கதை

அறிவுக்கு ஆயிரம் கண்கள்: பார்வையற்ற மாணவன் ஆஷிப்பின் சாதனைக் கதை 0

🕔23.Mar 2022

– மப்றூக் – பார்வையில்லாதவர்களின் உலகம் இருள்மயமானது. சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டிருந்தால் அதனை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.  அவ்வாறானதொரு உலகில், தனது அறிவாற்றல் மூலம் விளக்கொன்றை ஏற்றத் தொடங்கியிருக்கிறார் – இலங்கையின் அம்பாறைமாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைந்துள்ள ‘றியாழுல் ஜன்னாஹ்’ பாடசாலையில் கற்கும் பார்வையற்ற மாணவன் ஏ.ஆர். ஆஷிப், நாடளாவிய ரீதியில்

மேலும்...
சாய்ந்தமருது பொலிவேரியன் பகுதியில் அகற்றப்படாத குப்பை: கல்முனை மாநகர சபையின அலட்சியம்

சாய்ந்தமருது பொலிவேரியன் பகுதியில் அகற்றப்படாத குப்பை: கல்முனை மாநகர சபையின அலட்சியம் 0

🕔15.Mar 2022

– அஸ்ஹர் இப்றாஹிம் – கல்முனை மாநகரசபைக்குட்பட்ட சாய்ந்தமருது குடியேற்ற கிராமமான பொலிவேரியன் பிரதேசத்தின் மேற்புறமாகவுள்ள பிரதேசத்திலும், பாலத்துக்கு அருகாமையிலும் குப்பைகள்,  பல மாதங்களாக அகற்றப்படாமல் குவிந்து காணப்படுகின்றது. மக்கள் நடமாட்டமுள்ள இப்பிரதேசத்தில் பொது மைதானம் , விவசாய விரிவாக்கல் அலுவலகம் , சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் , கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயம்

மேலும்...
கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் மன்சூர், சாய்ந்தமருதில் கௌரவிக்கப்பட்டார்

கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் மன்சூர், சாய்ந்தமருதில் கௌரவிக்கப்பட்டார் 0

🕔6.Mar 2022

– அஸ்ஹர் இப்ராஹிம், நூருள் ஹுதா உமர், பைஸால் இஸ்மாயில் – கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளராக (நிர்வாகம்) நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட நிர்வாக அதிகாரி ஏ. மன்சூரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (06) ஞாயிற்றுக் கிழமை சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற

மேலும்...
சாய்ந்தமருது மதரஸாவில் சிறுவனைத் தாக்கிய ‘முஅல்லிம்’ பிணையில் விடுவிப்பு

சாய்ந்தமருது மதரஸாவில் சிறுவனைத் தாக்கிய ‘முஅல்லிம்’ பிணையில் விடுவிப்பு 0

🕔22.Jan 2022

– அஹமட் – சாய்ந்தமருது மதரஸா ஒன்றில் குர்ஆன் மனனம் செய்து வந்த மாணவனை, மிக மோசமாகத் தாக்கியதாகக் கூறப்படும் முஅல்லிம் ( ஆசிரியர்) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கல்முனை பொலிஸார் மேற்படி சந்தேக நபரை, இன்று சனிக்கிழமை (22) கல்முனை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தியபோது பிணை வழங்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும்...
சாய்ந்தமருது மதரஸாவில் சிறுவனைத் தாக்கிய ‘முஅல்லிம்’ கைது; காட்டுமிராண்டித் தாக்குதலை நியாயப்படுத்தும் சிலர் காப்பாற்ற முயற்சி

சாய்ந்தமருது மதரஸாவில் சிறுவனைத் தாக்கிய ‘முஅல்லிம்’ கைது; காட்டுமிராண்டித் தாக்குதலை நியாயப்படுத்தும் சிலர் காப்பாற்ற முயற்சி 0

🕔21.Jan 2022

– அஹமட் – சாய்ந்தமருது மதரஸா ஒன்றில் குர்ஆன் ஓதுவதற்கு கற்று வந்த 07 வயது ஆண் பிள்ளை ஒருவரை, மிகவும் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படும் முஅல்லிம் (ஆசிரியர்) ஒருவரை, கல்முனை பொலிஸார் இன்று (21) கைது செய்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த மேற்படி நபர், இன்று காலை – கல்முனை

மேலும்...
கடல் பெருக்கத்தினால் சாய்ந்தமருதில் வாடிகள், தென்னை மரங்களுக்கு சேதம்

கடல் பெருக்கத்தினால் சாய்ந்தமருதில் வாடிகள், தென்னை மரங்களுக்கு சேதம் 0

🕔14.Dec 2021

– யூ.கே. காலித்தீன் – சீரற்ற கால நிலை காரணமாக சாய்ந்தமருது பிரதேசத்தில் கடலரிப்பு அதிகரித்துள்ளது. இதனால், மரங்கள் மற்றும் மீனவர் வாடிகள் காவுகொள்ளப்பட்டுள்ளன. இப்பிரதேசத்தில் கடல் பெருக்கெடுத்தமையினால் கடலரிப்பு ஏற்பட்டுள்ளதோடு, கரையோரத்தில் இருந்த தென்னை மரங்கள் வீழ்ந்துள்ளன. நேற்றிருந்து இன்று (14) வரை 05 தென்னை மரங்கள் வீழ்ந்துள்ளதோ, வாடியொன்று முற்றாகவும் மேலும் 03

மேலும்...
சாய்ந்தமருது தொழிற் பயிற்சி நிலையத்துக்கு அமைச்சர் நாமல் விஜயம்: கொரிய, ஜப்பான் மொழிகளைக் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி

சாய்ந்தமருது தொழிற் பயிற்சி நிலையத்துக்கு அமைச்சர் நாமல் விஜயம்: கொரிய, ஜப்பான் மொழிகளைக் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி 0

🕔13.Oct 2021

– யூ.கே. காலித்தீன் – சாய்ந்தமருது தொழிற் பயிற்சி நிலையத்தில் – கொரிய மற்றும் ஜப்பான் மொழிகளை கற்பிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், அதற்குரிய ஆளணித் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் எனவும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்துக்கு இன்று (13) விஜயம் செய்த நாமல் ராஜபக்ஷ; சாய்ந்தமருது பிரதேசத்துக்கும் வருகை

மேலும்...
பாடசாலை பூட்டை உடைத்து, புதிய அதிபருக்கு நிர்வாகத்தை கையளித்த வலயக் கல்விப் பணிப்பாளர்: சாய்ந்தமருதில் சம்பவம்

பாடசாலை பூட்டை உடைத்து, புதிய அதிபருக்கு நிர்வாகத்தை கையளித்த வலயக் கல்விப் பணிப்பாளர்: சாய்ந்தமருதில் சம்பவம் 0

🕔4.Aug 2021

– நூருல் ஹுதா உமர் – சாய்ந்தமருது அல்- ஹிலால் வித்தியாலயத்து புதிதாக நியமிக்கப்பட்ட அதிபரை, பாடசாலை நுழைவாயில் பூட்டை உடைத்து கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் தற்றுணிவில் உள்ளே அழைத்துச் சென்று கடமைகளை பெறுப்பேற்கச் செய்த சம்பவம் இன்று (04) புதன்கிழமை நடைபெற்றது. குறித்த பாடாசாலை அதிபராக கடமையாற்றிய எம்.எஸ்.எம். வைஸால் வருடாந்த இடமாற்றம் மூலம்

மேலும்...
அம்பாறை பொது வைத்தியசாலைக்கு நிதி திரட்டல் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட வென்ரிலேட்டர் அன்பளிப்பு

அம்பாறை பொது வைத்தியசாலைக்கு நிதி திரட்டல் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட வென்ரிலேட்டர் அன்பளிப்பு 0

🕔14.Jul 2021

– யூ.கே. காலித்தீன், பாறுக் ஷிஹான் – அம்பாறை பொது வைத்தியசாலைக்கு 35 லட்சம் ரூபா பெறுமதியான வென்ரிலேட்டர் உபகரணம் நேற்று செவ்வாய்கிழமை வழக்கி வைக்கப்பட்டது. அம்பாறை மாவட்ட திறன் வான்மையாளர் சங்கத்தினால் கொடையாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட நிதியின் மூலம் இது கொள்வனவு செய்யப்பட்டது. வைத்தியசாலைப் பணிப்பாளர் டொக்டர் உப்புல் விஜயநாயக்கவிடம் மேற்படி வென்ரிலேட்டர்கள் கையளிக்கப்பட்டன.  இன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்