கோட்டா ‘கேட்காத’ மன்னிப்பும், ரணில் ‘கேட்கும்’ மன்னிப்பும்: முஸ்லிம்களின் உணர்வுகளில் மூட்டப்படும் ‘தீ’ 0
– மப்றூக் – உலகில் மிகவும் மகத்தானது மன்னிப்பு. தாம் செய்த தவறை அல்லது பிழையை உணர்ந்து – அதனால் பாதிக்கப்பட்டோரிடம் கேட்கும் மன்னிப்பு ‘அர்த்தங்கள்’ நிறைந்ததாகும் . ஆனால் மன்னிப்பை சிலர் ‘தந்திர மனதோடு’ பயன்படுத்துவதுமுண்டு. அவ்வாறான மன்னிப்பு வெறும் ‘வார்த்தையாக’ மட்டுமே இருக்கும். அவை உண்மையாகவும், உணர்வுபூர்வமாகவும் இருப்பதில்லை. இலங்கையில் கொரோனா தொற்று