பகலில் ஊடல், இரவில் கூடல்: சஜித், ரணில் குறித்து அனுரகுமார திஸாநாயக்க வெளியிட்ட தகவல் 0
– பாறுக் ஷிஹான் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எந்த விதமான முட்டுக்கட்டை போட்டாலும் ஜனாதிபதி தேர்தல் நிச்சயம் நடந்தே தீரும் என்று – தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸநாயக்க எம். பி தெரிவித்தார்.அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச வர்த்தக பிரமுகர்களை நேற்று வெள்ளிக்கிழமை (12) மாலை காரைதீவில் சந்தித்து கலந்துரையாடிய போது