இலங்கை கிறிக்கெட் துறை பிரச்சினைகளுக்கு தீர்வு காண, அலி சப்ரி தலைமையில் விசேட அமைச்சரவை உபகுழு நியமனம்

இலங்கை கிறிக்கெட் துறை பிரச்சினைகளுக்கு தீர்வு காண, அலி சப்ரி தலைமையில் விசேட அமைச்சரவை உபகுழு நியமனம் 0

🕔6.Nov 2023

இலங்கை கிரிக்கெட் துறை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளைகளுக்குத் தீர்வு காண, விசேட அமைச்சரவை உப குழுவொன்றை நியமிக்க இன்று (06) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த உப குழுவின் தலைவராக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி மற்றும் அதன் உறுப்பினர்களாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்,

மேலும்...
காஸா ‘பலி’ எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது: இடிபாடுகளுக்குள் 02 ஆயிரம் பேர் சிக்கியுள்ளதாகவும் அச்சம்

காஸா ‘பலி’ எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது: இடிபாடுகளுக்குள் 02 ஆயிரம் பேர் சிக்கியுள்ளதாகவும் அச்சம் 0

🕔6.Nov 2023

காஸா பகுதியில் 31 நாட்கள் இடைவிடாது நடந்து வரும் இஸ்ரேலிய தாக்குதல்களில் 10,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என, பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். காஸா சுகாதார அமைச்சு இன்று திங்கட்கிழமை விடுத்துள்ள ஒரு அறிக்கையில், குறைந்தது 10,022 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 4,104 குழந்தைகளாவர். இதேவேளை பலர் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளனர் என்றும்,

மேலும்...
கல்வியமைச்சுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் 237 பில்லியன் ஒதுக்கத் திட்டம்: கல்விமைச்சர் சுசில் தெரிவிப்பு

கல்வியமைச்சுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் 237 பில்லியன் ஒதுக்கத் திட்டம்: கல்விமைச்சர் சுசில் தெரிவிப்பு 0

🕔6.Nov 2023

உத்தேச வரவு – செலவுத் திட்டத்தில் 2024 ஆம் ஆண்டு – கல்வி அமைச்சுக்காக 237 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இது கல்விக்காக ஒதுக்கப்படும் முழுமையான தொகை அல்ல எனவும் மாகாணப் பாடசாலைகளின் முதலீட்டுச் செலவுகள் மற்றும் நிர்வாக செலவுகள் அனைத்தும் மாகாண சபைகளின்

மேலும்...
கிழக்கில் 499 பேருக்கு அதிபர் நியமனம்

கிழக்கில் 499 பேருக்கு அதிபர் நியமனம் 0

🕔6.Nov 2023

கிழக்கு மாகாணத்தில் அதிபர் தரம் 3இல் சித்தியெய்திய 499 பேருக்கு இன்று (06) நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன. திருகோணமலை இந்துக் கலாச்சார மண்டபத்தில் இந்நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மேற்படி நியமனங்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன்,

மேலும்...
தங்கம் கடத்திய அலி சப்ரி எம்பி, கட்சியிலிருந்து நீக்கம்: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவிப்பு

தங்கம் கடத்திய அலி சப்ரி எம்பி, கட்சியிலிருந்து நீக்கம்: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவிப்பு 0

🕔6.Nov 2023

அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து நாடளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் மீது – கட்சியின் ஒழுக்காற்றுக் குழு நடத்திய தொடர்ச்சியான விசாரணையின் பின்னரே, கட்சியின் உறுப்புரிமையிலிருந்து அவரை நீக்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதியான அலிசப்ரி ரஹீம்

மேலும்...
கிழக்கு மாகாண பராமரிப்பு இல்லங்களில் 1249 சிறுவர்கள் உள்ளனர்: மாகாண ஆணையாளர் றிஸ்வானி றிபாஸ் தகவல்

கிழக்கு மாகாண பராமரிப்பு இல்லங்களில் 1249 சிறுவர்கள் உள்ளனர்: மாகாண ஆணையாளர் றிஸ்வானி றிபாஸ் தகவல் 0

🕔6.Nov 2023

– அபு அலா – கிழக்கு மாகாணத்திலுள்ள 51 சிறுவர் அபிவிருத்தி இல்லங்களில் 1204 பிள்ளைகளும், 04 அரச பாதுகாப்பு இல்லங்களில் 45 பிள்ளைகளும் பராமரிக்கப்படுவதாக கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்கள மாகாண ஆணையாளர் றிஸ்வானி றிபாஸ் தெரிவித்தார். உலக சிறுவர் தினத்தையொட்டி ‘எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்’ எனும் தொனிப்பொருளில்

மேலும்...
காஸா மக்களுக்கான சஊதி அரேபியாவின் நிதி சேகரிப்பு: 04 நாளில் 337 மில்லியன் றியால் தாண்டியது

காஸா மக்களுக்கான சஊதி அரேபியாவின் நிதி சேகரிப்பு: 04 நாளில் 337 மில்லியன் றியால் தாண்டியது 0

🕔6.Nov 2023

காஸாவிலுள்ள பலஸ்தீன் மக்களுக்கு – சஊதி அரேபியாவின் பிரபலமான உதவி பிரச்சாரத்தின் மூலம் திரட்டப்பட்ட மொத்த வசூல் ஞாயிற்றுக்கிழமை 337 மில்லியன் சஊதி றியாலை (இலங்கை மதிப்பில் 2933 கோடி ரூபாய்) தாண்டியுள்ளதாக ‘சஊதி கசற்’ செய்தி வெளியிட்டுள்ளது. ‘மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம்’ (KSrelief) தொடங்கிய பிரச்சாரத்தின் நான்காவது நாளில்

மேலும்...
‘எம்ஒபி’ உரத்தின் விலை அரைவாசியாகக் குறைக்கப்படுகிறது: விவசாய அமைச்சர்

‘எம்ஒபி’ உரத்தின் விலை அரைவாசியாகக் குறைக்கப்படுகிறது: விவசாய அமைச்சர் 0

🕔6.Nov 2023

எம்ஒபி (MoP) உரத்தின் விலையை மேலும் 50 வீதத்தால் குறைக்க அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வலஸ்முல்ல ஒமர கிராமத்தை இரண்டாம் கட்ட விவசாய வணிக கிராமமாக அபிவிருத்தி செய்யும் பணியை நேற்று (05) ஆரம்பித்து வைத்த போது அவர் இதனைக் கூறினார். அமைச்சரவை பத்திரத்துக்கு

மேலும்...
காஸாவில் ஐ.நா பணியாளர்கள் 88 பேர் பலி: ‘ஒரு மோதலில் பலியான அதிக தொகை’ என அறிவிப்பு

காஸாவில் ஐ.நா பணியாளர்கள் 88 பேர் பலி: ‘ஒரு மோதலில் பலியான அதிக தொகை’ என அறிவிப்பு 0

🕔6.Nov 2023

காஸாவில் நடந்து வரும் தாக்குதல்களில் ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரணப் பணி நிறுவனத்தின் ( UNRWA) ஊழியர்கள் 88 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர், இது – ஒரு மோதலில் இதுவரை பதிவுசெய்யப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை ஊழியர்களின் இறப்புகளில் அதிகமானது என, நேற்று ஞாயிற்றுக்கிழமை ஐ.நா விடுத்துள்ள கூட்டறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, இந்த உயிரிழப்புகளுக்கு கண்டமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய

மேலும்...
ஸ்ரீ லங்கா கிறிக்கெட் நிறுவனத்தின் பதிவு இடைநிறுத்தம், இடைக்கால நிர்வாகமும் நியமனம்: வர்த்தமானி மூலம் அறிவிப்பு

ஸ்ரீ லங்கா கிறிக்கெட் நிறுவனத்தின் பதிவு இடைநிறுத்தம், இடைக்கால நிர்வாகமும் நியமனம்: வர்த்தமானி மூலம் அறிவிப்பு 0

🕔6.Nov 2023

ஸ்ரீ லங்கா கிறிக்கெட் நிறுவனத்தின் பதிவு இடைநிறுத்தம் மற்றும் இடைக்கால நிர்வாக குழு நியமனம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்கவின் தலைமையிலான 07 பேர் கொண்ட இடைக்கால நிர்வாக குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு

மேலும்...
உற்பத்திகளை மேற்கொள்வதற்குப் பதிலாக பொருட்கள், சேவைகளின் விலைகளை அரசாங்கம் அதிகரிக்கிறது: சம்மாந்துறையில் சம்பிக்க குற்றச்சாட்டு

உற்பத்திகளை மேற்கொள்வதற்குப் பதிலாக பொருட்கள், சேவைகளின் விலைகளை அரசாங்கம் அதிகரிக்கிறது: சம்மாந்துறையில் சம்பிக்க குற்றச்சாட்டு 0

🕔6.Nov 2023

– பாறுக் ஷிஹான் – அரசாங்கம் – பொருட்கள் மற்றும சேவைகளின் விலைகளை அதிகரிக்கின்றதே தவிர, உற்பத்திகளை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என, ஐக்கிய குடியரசு முன்னணிக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவிக்க ஞாயிற்றுக்கிழமை (5)  சம்மாந்துறையில் மக்களை சந்திக்கும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார். நமது

மேலும்...
“காஸா மீது அணுகுண்டு வீச இஸ்ரேலுக்கு விருப்பம்”: அந்த நாட்டு அமைச்சரின் பேச்சுக்கு சஊதி கடும் கண்டனம்

“காஸா மீது அணுகுண்டு வீச இஸ்ரேலுக்கு விருப்பம்”: அந்த நாட்டு அமைச்சரின் பேச்சுக்கு சஊதி கடும் கண்டனம் 0

🕔5.Nov 2023

காஸா மீது அணுகுண்டு வீசுவதற்கு இஸ்ரேலுக்கு விருப்பம் இருப்பதாக இஸ்ரேலிய அமைச்சர் அமிச்சாய் எலியாஹு கூறியமையை – சஊதி அரேபியா கண்டித்துள்ளது. இத்தகைய கருத்துக்கள் இஸ்ரேலிய அரசாங்கத்தில் “தீவிரவாதமும் மிருகத்தனமும்” எந்த அளவிற்கு ஊடுருவியுள்ளன என்பதைக் காட்டுகிறது என, சஊதி தெரிவித்துள்ளதாக, வெளியுறவு அமைச்சை மேற்கோள் காட்டி சஊதி அரசு நடத்தும் செய்தி நிறுவனத்தின் அறிக்கையில்

மேலும்...
“உடனடி போர் நிறுத்தம் வேண்டும்”:  பிளிங்கனுடனான சந்திப்பின்போது, பலஸ்தீன் ஜனாதிபதி அப்பாஸ் கோரிக்கை

“உடனடி போர் நிறுத்தம் வேண்டும்”: பிளிங்கனுடனான சந்திப்பின்போது, பலஸ்தீன் ஜனாதிபதி அப்பாஸ் கோரிக்கை 0

🕔5.Nov 2023

பலஸ்தீன் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அன்ரனி பிளிங்கனிடம் ‘உடனடியான போர்நிறுத்தம்’ அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் மனிதாபிமான உதவிகள் காஸா பகுதிக்குள் நுழைய அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். மஹ்மூத் அப்பாஸ் மற்றும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் பிளிங்கன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு – ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ரமல்லாவில் இன்று

மேலும்...
பெண் ஒருவர் பற்றிய தகவல்களை வழங்குமாறு மக்களிடம் சிஐடி கோரிக்கை

பெண் ஒருவர் பற்றிய தகவல்களை வழங்குமாறு மக்களிடம் சிஐடி கோரிக்கை 0

🕔5.Nov 2023

போலிப் பணப் புழக்கம் தொடர்பாக, சந்தேகத்திற்கிடமான பெண் ஒருவரைக் கைது செய்ய பொதுமக்களின் ஆதரவை பொலிஸார் நாடியுள்ளனர். போலி நாணயத்தாள் புழக்கம் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில், குறித்த பெண் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (சிஐடி) தேடப்பட்டு வருவதாகவும், அந்தப் பெண்ணுக்கு எதிராக ரத்தினபுரி மேல் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும்

மேலும்...
மற்றொரு அகதிகள் முகாமில் இஸ்ரேல் மனித வேட்டை: 30க்கு மேற்பட்டோர் படுகொலை எனத் தெரிவிப்பு

மற்றொரு அகதிகள் முகாமில் இஸ்ரேல் மனித வேட்டை: 30க்கு மேற்பட்டோர் படுகொலை எனத் தெரிவிப்பு 0

🕔5.Nov 2023

மத்திய காஸாவில் உள்ள அல் – மகாசி அகதிகள் முகாம் மீது – இஸ்ரேல் ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று சனிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் டெய்ர் எல்-பாலாவில் உள்ள அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்