நீரிழிவு நோய் ஆபத்து; உலகில் முதல் 10 நாடுகளுக்குள் இலங்கை:  ஆய்வில் தகவல்

நீரிழிவு நோய் ஆபத்து; உலகில் முதல் 10 நாடுகளுக்குள் இலங்கை: ஆய்வில் தகவல் 0

🕔5.Nov 2023

நீரிழிவு நோயினால் நாட்டில் 23 சதவீதமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை உட்சுரப்பியல் நிபுணர்கள் கல்லூரியினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இது நீரிழிவு நோயினால் ஆபத்தில் உள்ள உலகின் முதல் 10 நாடுகளுக்குள் உள்ளதாக அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தநிலையில் நீரிழிவு நோய் தொடர்பில், கருத்து தெரிவித்த கொழும்பு பல்கலைக்கழகத்தின் வைத்தியத்துறை பேராசிரியர் டொக்டர் பிரசாத் கட்டுலந்த, நீரிழிவு

மேலும்...
பல்கலைக்கழக ‘டீன்’, வைத்திய நிபுணர், 13 ஆண்டுகள் சிறையில் இருந்தவர், ‘சுரங்க நெட்வொர்க்’ அமைத்தவர்: இஸ்ரேலை கதிகலங்கச் செய்யும் ஹமாஸ் தலைவர்களைத் தெரிந்து கொள்ளுங்கள்

பல்கலைக்கழக ‘டீன்’, வைத்திய நிபுணர், 13 ஆண்டுகள் சிறையில் இருந்தவர், ‘சுரங்க நெட்வொர்க்’ அமைத்தவர்: இஸ்ரேலை கதிகலங்கச் செய்யும் ஹமாஸ் தலைவர்களைத் தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔4.Nov 2023

ஹமாஸ் அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் ஷேக் அகமது யாசின். அவர் இப்போது உயிருடன் இல்லை. ஷேக் அகமது யாசின் – இஸ்லாமிய மதகுரு. இஸ்ரேல் உருவானபிறகு அல் – ஜுரா பகுதியிலிருந்து அகதியாக காஸாவுக்கு அடைக்கலம் தேடி வந்தவர் யாசின். பாடசாலை காலத்தில் முதுகில் அடிபட்டு பாதிப்பு ஏற்பட்டதால், காலம் முழுக்க சக்கர நாற்காலியில் முடங்கும்

மேலும்...
இரத்த தான நிகழ்வு: அட்டாளைச்சேனையில் நாளை ஏற்பாடு

இரத்த தான நிகழ்வு: அட்டாளைச்சேனையில் நாளை ஏற்பாடு 0

🕔4.Nov 2023

– கே. அப்துல் ஹமீட் – இரத்ததான நிகழ்வொன்று நாளை 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அந்நூர் மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவில் ஏற்பட்டுள்ள குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் பொருட்டு – இந்த

மேலும்...
கவனம்: டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை கடுமையாக உயர்வு: தப்பிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

கவனம்: டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை கடுமையாக உயர்வு: தப்பிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்? 0

🕔4.Nov 2023

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இவ்வருடம் 69,000 ஐத் தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று நொவம்பர் 04 ஆம் தேதி வரை, இவ்வருடம் மொத்தம் 69,231 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதில் அதிகபட்சமாக கொழும்பு மாவட்டத்தில் 14,634 பேர் பதவாகியுள்ளனர். மேல் மாகாணத்தில் 33,139 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மாகாண ரீதியாக இது அதிக எணணிக்கையாகும். ஒக்டோபர்

மேலும்...
நெதன்யாஹுவின் கட்சிக்கு அரைவாசியளவு ஆதரவு வீழ்ச்சி: தேர்தல் நடந்தால் 18 ஆசனங்களை மட்டுமே பெறும்: கணக்கெடுப்பில் தெரிய வந்தது

நெதன்யாஹுவின் கட்சிக்கு அரைவாசியளவு ஆதரவு வீழ்ச்சி: தேர்தல் நடந்தால் 18 ஆசனங்களை மட்டுமே பெறும்: கணக்கெடுப்பில் தெரிய வந்தது 0

🕔4.Nov 2023

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவின் லிகுட் (Likud) கட்சிக்கான ஆதரவு கிட்டத்தட்ட அரைவாசியளவு குறைந்துள்ளதாக கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிய ஊடகங்கள் பலவற்றில் – இந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு கணக்கெடுப்புகளில், இஸ்ரேல் இப்போது நாடாளுமன்றத் தேர்தலை நடத்தினால், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவின் லிகுட் கட்சி – அதன் இடங்களை 32 இலிருந்து 18 பெறும் என

மேலும்...
ஹமாஸ் அரசியல் தலைவர் ‘இஸ்மாயில் ஹனியே’யின் வீடு மீது ஏவுகணைத் தாக்குதல்

ஹமாஸ் அரசியல் தலைவர் ‘இஸ்மாயில் ஹனியே’யின் வீடு மீது ஏவுகணைத் தாக்குதல் 0

🕔4.Nov 2023

ஹமாஸின் அரசியல் தலைவர் ‘இஸ்மாயில் ஹனியே’யின் காஸா வீட்டின் மீது இஸ்ரேலிய ஆளில்லா விமானம் ஏவுகணையைத் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனாலும் அவர் தற்போது வசிப்பிடத்துககு வெளியே இருக்கிறார் என அல்-அக்ஸா வானொலி தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட போது அவரின் குடும்பத்தினர் யாரும் வீட்டில் இருந்தார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை என அல் ஜசீரா குறிப்பிட்டுள்ளது. துருக்கி

மேலும்...
இலங்கை கிறிக்கெட் நிறுவன செயலாளர் ராஜிநாமா

இலங்கை கிறிக்கெட் நிறுவன செயலாளர் ராஜிநாமா 0

🕔4.Nov 2023

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். இலங்கை அணியின் தொடர்ச்சியான போட்டித் தோல்விகளைக் கருத்தில் கொண்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மற்றும் அதிகாரிகள் மீது பல தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் நிறுவன செயலாளர் மொஹான் டி

மேலும்...
அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் பிரதி உபவேந்தர்கள்; அடுத்த வருட இறுதிக்குள் நியமனம்: கல்வி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் பிரதி உபவேந்தர்கள்; அடுத்த வருட இறுதிக்குள் நியமனம்: கல்வி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு 0

🕔3.Nov 2023

அனைத்து பல்கலைக்கழகங்களினதும் உப வேந்தர்களுக்கு மேலதிகமாக, பிரதி உபவேந்தர்கள் அடுத்த வருட இறுதிக்குள் நியமிக்கப்பட உள்ளதாக உயர்கல்வி ராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டில் ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக் கல்விக்காக 255 பில்லியன் ரூபாவும் உயர்கல்விக்காக 210 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். ஜனாதிபதி ஊடக

மேலும்...
காஸா உயிரிழப்புகள் 10 ஆயிரத்தை தொடுகிறது: இஸ்ரேலில் பணிபுரிந்த பலஸ்தீனர்களில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்

காஸா உயிரிழப்புகள் 10 ஆயிரத்தை தொடுகிறது: இஸ்ரேலில் பணிபுரிந்த பலஸ்தீனர்களில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர் 0

🕔3.Nov 2023

இஸ்ரேலில் பணிபுரிந்த காஸாவைச் சேர்ந்த 3,000 பலஸ்தீனர்கள் போர் தொடங்கியதையடுத்து, சொந்த இடங்களுக்கு திரும்புமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளர்.. ஒக்டோபர் 7 க்குப் பிறகு பெருளவான கைதுகள் மற்றும் பிரச்சாரத்தின் மத்தியில் இவர்களில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாகவும் நம்பப்படுகிறது. இது இவ்வாறிருக்க காஸா நகரை சுற்றி வளைத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ள நிலையில், காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து

மேலும்...
“விலை குறைந்த பொருட்களை ‘சதொச’வில் பெறுங்கள்”: இல்லாத ஊருக்கு வழி சொல்லும், அரசாங்கத்தின் கேலிக்கூத்து

“விலை குறைந்த பொருட்களை ‘சதொச’வில் பெறுங்கள்”: இல்லாத ஊருக்கு வழி சொல்லும், அரசாங்கத்தின் கேலிக்கூத்து 0

🕔3.Nov 2023

– மரைக்கார் – நாட்டில் சில பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றினை ‘சதொச’ கிளைகளில் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. ஆனால், நாட்டில் பல பகுதிகளில் ‘சதொச’ கிளைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியென்றால் தமது பிரதேசத்தில் ‘சதொச’ கிளை இல்லாத நிலையில் – விலை குறைக்கப்பட்டதாக அரசாங்கம் கூறும் பொருட்களை, எங்கு

மேலும்...
பொலிஸ் மா அதிவர் சி.டி. விக்ரமரத்னவுக்கு 04ஆவது தடவையாகவும் பதவி நீடிப்பு

பொலிஸ் மா அதிவர் சி.டி. விக்ரமரத்னவுக்கு 04ஆவது தடவையாகவும் பதவி நீடிப்பு 0

🕔3.Nov 2023

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு மீண்டும் பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரின் சேவை நீடிப்பு நேற்றுடன் (02) முடிவடைந்த நிலையில், 04ஆவது தடவையாக அவரின் பதவியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீடித்துள்ளார். இருப்பினும், எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு இந்த சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் 35வது பொலிஸ் மா

மேலும்...
பாடசாலை மாணவர்களுக்கு 30 சதவீத விலைத் தள்ளுபடியில் பயிற்சிப் புத்தகங்கள்: அரச அச்சகக் கூட்டுத்தாபனம் வழங்குகிறது

பாடசாலை மாணவர்களுக்கு 30 சதவீத விலைத் தள்ளுபடியில் பயிற்சிப் புத்தகங்கள்: அரச அச்சகக் கூட்டுத்தாபனம் வழங்குகிறது 0

🕔3.Nov 2023

பாடசாலை பயிற்சிப் புத்தகங்களை தள்ளுபடி விலைத் திட்டத்தில் அரச அச்சகக் கூட்டுத்தாபனம் வழங்குகிறது. பாடசாலை பயிற்சி புத்தகங்களை 30% விலைத் தள்ளுபடியுடன் வழங்கப்படும் என கூட்டுத்தபானத்தின் தலைவர் நிமல் தர்மரத்ன தெரிவித்துள்ளார். விலைத் தள்ளுபடி திட்டம் நேற்று தொடங்கப்பட்டது என்று கூறிய அவர், அரச அச்சகக் கூட்டுத்தாபன தலைமை அலுவலகம் அல்லது அதன் விற்பனை கிளைகளில்

மேலும்...
உள்ளூராட்சி சபைகளிலுள்ள 8400 பேருக்கு பணி நிரந்தரமாக்கப்படும்: ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

உள்ளூராட்சி சபைகளிலுள்ள 8400 பேருக்கு பணி நிரந்தரமாக்கப்படும்: ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு 0

🕔3.Nov 2023

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் விசேட திட்டத்தின் ஊடாக ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய சுகாதார மற்றும் கல்வித் துறைகளுக்கு ஒன்பது பில்லியன் வழங்கப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி ராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்தார். அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தவுடன் மாகாண சபைகளுக்குட்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களில் நிரந்தரமற்ற 8400 பணியாளர்கள் நிரந்தர

மேலும்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் சொத்துக்கள் தொடர்பில் சத்தியக் கடதாசி சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் சொத்துக்கள் தொடர்பில் சத்தியக் கடதாசி சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔2.Nov 2023

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் – தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை சத்தியக்கடதாசிகள் ஊடாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பில்

மேலும்...
இலங்கை – இந்தியத் தரப்பினருக்கிடையில், 05 வருடங்களுக்கு மேல் இடைநிறுத்தப்பட்ட விடயம் குறித்து பேச்சுவார்த்தை ஆரம்பம்

இலங்கை – இந்தியத் தரப்பினருக்கிடையில், 05 வருடங்களுக்கு மேல் இடைநிறுத்தப்பட்ட விடயம் குறித்து பேச்சுவார்த்தை ஆரம்பம் 0

🕔2.Nov 2023

2018 ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான முன்னெடுப்புக்களை மீள ஆரம்பிக்கும் வகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 12ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை, ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் நொவம்பர் 01ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெற்றது. நாட்டின் பிரதான ஏற்றுமதிச் சந்தைகளைப் பாதுகாத்து ஊக்குவிப்பதன் மூலம், ஏற்றுமதி பல்வகைப்படுத்தலுக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்