ட்விட்டருக்கு போட்டியாக புதிய செயலி: பேஸ்புக்கின் தாய் நிறுவனம் மெட்டா களமிறக்குகிறது

ட்விட்டருக்கு போட்டியாக புதிய செயலி: பேஸ்புக்கின் தாய் நிறுவனம் மெட்டா களமிறக்குகிறது 0

🕔4.Jul 2023

‘ஃபேஸ்புக்’கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம், ட்விட்டர் சமூக வலைத்தளம் போன்ற செயலியை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. எதிர்வரும் வியாழன் அன்று அறிமுகம் செய்யப்பட இருக்கும் ‘த்ரெட்ஸ்’ (Threads) எனும் செயலி, வார்த்தை அடிப்படையிலான உரையாடல் செயலியாகும். பல ஆண்டுகளாக ட்விட்டர் செயலி இலவசமாக செயல்பாட்டில் இருந்த நிலையில், அண்மையில் அதனை பெரும்பணக்காரரான எலன் மாஸ்க்

மேலும்...
கதிர்காமத்தில் ரணில்

கதிர்காமத்தில் ரணில் 0

🕔4.Jul 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (03) பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் புண்ணிய தலத்துக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டார். கிரிவெஹெர விகாராதிபதி கொபவக்க தம்மிந்த நாயக்க தேரரைச் சந்தித்த ஜனாதிபதி, அவரின் நலம் விசாரித்தன் பின்னர் சிறு உரையாடலிலும் ஈடுபட்டார். பின்னர் சமய நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்துகொண்டு ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். கதிர்காமம் வருடாந்த எசல

மேலும்...
அலி சப்ரியின் கடத்தல் தொடர்பில் நாடாளுமன்றுக்கு சுங்கம் அறிக்கை சமர்ப்பிப்பு

அலி சப்ரியின் கடத்தல் தொடர்பில் நாடாளுமன்றுக்கு சுங்கம் அறிக்கை சமர்ப்பிப்பு 0

🕔4.Jul 2023

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தொடர்பிலான விரிவான அறிக்கையை இலங்கை சுங்கத் திணைக்களம் சமர்ப்பித்துள்ளதாக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அலிசப்ரி ரஹீம் அண்மையில் சுமார் 80 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் கைத் தொலைபேசிகளுடன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சபாநாயகர் விடுத்த கோரிக்கைக்கு இணங்க –

மேலும்...
நீதிபதி வீட்டில் தங்கம், பணம் திருட்டு

நீதிபதி வீட்டில் தங்கம், பணம் திருட்டு 0

🕔4.Jul 2023

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான தங்கமும், 06 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணமும் திருடப்பட்டுள்ளதாக பொலிஸாரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் அத்தனகல்ல பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளனர். திருட்டுச் சம்பவத்தின் போது நீதிபதி வீட்டில் இருக்கவில்லை என்றும், வீட்டுப் பணியாளர்கள் மாத்திரமே இருந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில்

மேலும்...
லிட்ரோ எரிவாயு விலை சடுதியாக குறைந்தது

லிட்ரோ எரிவாயு விலை சடுதியாக குறைந்தது 0

🕔4.Jul 2023

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று (04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில்,குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயுவின் விலை, 204 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 2 ஆயிரத்து 982 ரூபாய் என்ற புதிய விலைக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இன்று

மேலும்...
இடைநிறுத்திய சேவையை சீன விமான நிறுவனம் இலங்கைக்கு மீண்டும் தொடங்கியது

இடைநிறுத்திய சேவையை சீன விமான நிறுவனம் இலங்கைக்கு மீண்டும் தொடங்கியது 0

🕔4.Jul 2023

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் உலகம் முழுவதும் பரவிய கொவிட் தொற்றுநோய் காரணமாக தமது நடவடிக்கைகளை இடைநிறுத்தியிருந்த சீன விமான நிறுவனமான ‘ஏர் சைனா’ (Air China), நேற்று தொடக்கம் தனது சேவையை இலங்கைக்கு மீண்டும் ஆரம்பித்தது. 142 பயணிகள் மற்றும் ஒன்பது விமானக் குழு உறுப்பினர்களுடன் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை ‘எயார் சைனா’

மேலும்...
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின் விநியோகம் இன்று துண்டிக்கப்படும்

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின் விநியோகம் இன்று துண்டிக்கப்படும் 0

🕔4.Jul 2023

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின்சார விநியோகம் இன்று (04) துண்டிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான ஒப்பந்தத்தை கடைபிடிக்கவில்லை என்பதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. ரூபவாஹினி தற்போது இலங்கை மின்சார சபைக்கு 25 மில்லியன் ரூபாவை நிலுவையாக செலுத்த வேண்டியுள்ளது. இதேவேளை ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கும் ரூபவாஹினி கூட்டுத்தாபனம் கிட்டத்தட்ட

மேலும்...
“அதனைச் செய்யத் தவறினால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்குச் செல்லும்”: எச்சரிக்கிறார் அமைச்சர் அலி சப்ரி

“அதனைச் செய்யத் தவறினால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்குச் செல்லும்”: எச்சரிக்கிறார் அமைச்சர் அலி சப்ரி 0

🕔3.Jul 2023

முதலீட்டுக்குச் சாதகமான சூழலை உருவாக்கிக்கொடுக்கும் வகையில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளும் பட்சத்தில் – இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் தயாராக இருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். இந்நாட்டின் வங்கிக் கட்டமைப்பு சரிவடையும் என சில தரப்புக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் முன்னெடுத்துவரும் திட்டங்களுக்கு சர்வதேசத்தின் பாராட்டு

மேலும்...
நடிப்பிலிருந்து ஓய்வெடுக்க, நடிகர் விஜய் தீர்மானம்

நடிப்பிலிருந்து ஓய்வெடுக்க, நடிகர் விஜய் தீர்மானம் 0

🕔3.Jul 2023

தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜய் – நடிப்பதிலிருந்து சில வருடங்கள் ஓய்வெடுக்கத் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழில் 65 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் விஜய்; தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் தனது அடுத்த படமான ‘தளபதி 68’ படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த

மேலும்...
மாணவர்களுக்கான வட்டியில்லாக் கடன்: விண்ணப்பங்கள் நாளை தொடக்கம் ஏற்றுக் கொள்ளப்படும்

மாணவர்களுக்கான வட்டியில்லாக் கடன்: விண்ணப்பங்கள் நாளை தொடக்கம் ஏற்றுக் கொள்ளப்படும் 0

🕔3.Jul 2023

உயர்தரப் பரீட்சையை 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நிறைவு செய்த 5,000 மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நாளை (04) ஆரம்பிக்கப்படும் என நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கடனைப் பெறும் மாணவர்கள் வேலை சார்ந்த படிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும்...
இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர்கள் திருகோணமலை வைத்தியசாலையில்

இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர்கள் திருகோணமலை வைத்தியசாலையில் 0

🕔3.Jul 2023

திருகோணமலை மாவட்டத்தில் இரு இளைஞர்கள் இன்று (03) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குச்சவெளியில் இருந்து இறக்கக்கண்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள், உப்பள ஏரிக்கு நீர் வழங்கும் கால்வாயை அண்மித்த காட்டுப்பகுதியில் மறைந்திருந்த ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளனர். 17 மற்றும் 21 வயதுடைய இரு

மேலும்...
லிட்ரோ எரிவாயு விலை குறைந்தது: 12.5 கிலோவுக்கு 3000 ரூபாய்

லிட்ரோ எரிவாயு விலை குறைந்தது: 12.5 கிலோவுக்கு 3000 ரூபாய் 0

🕔3.Jul 2023

லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. நாளை (04) நள்ளிரவு முதல் இந்த விலைக்குறைப்பு அமுலுக்கு வரவுள்ளது, இதற்கமைய 12.5 கிலோகிராம் உள்நாட்டு சிலிண்டரின் விலை 3000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது என, லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத் தலைவர் அறிவித்துள்ளார். இதன்படி லிட்ரோ நிறுவனம் எரிவாயுவுக்கான விலையை சமீப காலத்தில் நான்காவது தடவையாக

மேலும்...
கண் சத்திர சிகிச்சையின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு, நட்டஈடு வழங்க உத்தரவு

கண் சத்திர சிகிச்சையின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு, நட்டஈடு வழங்க உத்தரவு 0

🕔3.Jul 2023

நுவரெலியா பொது வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை மேற்கொண்ட நிலையில், ஒவ்வாமைக்கு உள்ளாகி பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நட்டஈடு வழங்குமாறு பணித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைக் கூறினார். நுவரெலிய வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டவர்களில் 11 பேர் குணமடைந்துள்ளதோடு, இரண்டு பேர் தொடர்ந்தும்

மேலும்...
லிட்ரோ எரிவாயு விலை மீண்டும் குறைகிறது

லிட்ரோ எரிவாயு விலை மீண்டும் குறைகிறது 0

🕔2.Jul 2023

லிட்ரோ எரிவாயுவின் விலை எதிர்வரும் 04 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் திருத்தப்படவுள்ளது. கடந்த மாத திருத்தம் போன்று இம்முறையும் எரிவாயுவின் விலை குறையும் என நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 4ஆம் திகதி லிட்ரோ நிறுவனம் மேற்கொண்ட விலைத் திருத்தத்தின் படி,12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 452

மேலும்...
புதிய பொலிஸ் மா அதிபர் யார்: அரசியலமைப்பு சபையில் மூன்று பெயர்களை ஜனாதிபதி சமர்ப்பிக்கவுள்ளார்

புதிய பொலிஸ் மா அதிபர் யார்: அரசியலமைப்பு சபையில் மூன்று பெயர்களை ஜனாதிபதி சமர்ப்பிக்கவுள்ளார் 0

🕔2.Jul 2023

புதிய பொலிஸ் மா அதிபரை தெரிவு செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அரசியலமைப்பு சபையில் மூன்று பெயர்களை சமர்ப்பிக்கவுள்ளார் என, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பதவிக்காலம் இரண்டு தடவை நீடிக்கப்பட்ட பின்னர், கடந்த திங்கட்கிழமையுடன் முடிவடைந்தது. தற்போதைய சிரேஷ்டத்துவ பட்டியலில் – சிரேஷ்ட பிரதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்