தம்பி குத்தியதில் அண்ணன் பலி

தம்பி குத்தியதில் அண்ணன் பலி 0

🕔7.Jul 2023

இருபத்து ஐந்து வயதுடைய நபரொருவர் நேற்று (06) இரவு பொலன்னறுவை பெலட்டியாவவில் உள்ள அவர்களது வீட்டில் வைத்து அவரது இளைய சகோதரரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். வாக்குவாதத்தை அடுத்து இளைய சகோதரன் தனது மூத்த சகோதரனை கத்தியால் குத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த நபர் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விசாரணையில்

மேலும்...
லாஃப்ஸ் எரிவாயுவுக்கும் விலை குறைந்தது; லிட்ரோவுடன் ஒப்பிட்டால் போதாது

லாஃப்ஸ் எரிவாயுவுக்கும் விலை குறைந்தது; லிட்ரோவுடன் ஒப்பிட்டால் போதாது 0

🕔7.Jul 2023

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை இன்று (07) தொடக்கம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை, 90 ரூபாவால் குறைந்துள்ளது.இதன்படி, அதன் புதிய விலை, 3 ஆயிரத்து 690 ரூபாயாகும். 05 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை, 120 ரூபாவால் குறைக்கப்பட்டு, ஆயிரத்து 476 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக லா.ப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதேவேளை,

மேலும்...
மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிப்பதற்கு எதிராக புதிய சட்டம்: கலாசார அமைச்சர் தகவல்

மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிப்பதற்கு எதிராக புதிய சட்டம்: கலாசார அமைச்சர் தகவல் 0

🕔5.Jul 2023

மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராக புதிய சட்டம் கொண்டு வரப்படும் என புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார். பேச்சுச் சுதந்திரம் அல்லது மத சுதந்திரம் என்ற போர்வையில் எந்த மதத்தையும் அவமதிக்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் அமைச்சர் கூறினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று

மேலும்...
தயாசிறி எம்.பியின் மகனுடைய கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி கொள்ளையிட்ட நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு

தயாசிறி எம்.பியின் மகனுடைய கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி கொள்ளையிட்ட நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு 0

🕔5.Jul 2023

தனது காதலியுடன் பம்பலப்பிட்டியில் காரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் மகனை அச்சுறுத்தி – பணம் மற்றும் 160,000 ரூபாய் பெறுமதியான வெள்ளைத் தங்க நகை ஆகியவற்றைக் கொள்ளையடித்ததாக கூறப்படும் சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். தனது காதலியுடன் சென்ற நாடாளுமன்ற உறுப்பினரின் மகனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய

மேலும்...
கஞ்சா பயிரிடுவதற்கு 11 வெளிநாட்டு முதலீட்டார்கள் தயார்: ராஜாங்க அமைச்சர் டயானா கமகே

கஞ்சா பயிரிடுவதற்கு 11 வெளிநாட்டு முதலீட்டார்கள் தயார்: ராஜாங்க அமைச்சர் டயானா கமகே 0

🕔5.Jul 2023

இலங்கையில் கஞ்சா பயிரிடுவதற்கான முன்னோடி திட்டமொன்றை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய பதினொரு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஏற்கனவே தயாராக உள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார். இது முதலீட்டு அதிகார சபைத் திட்டமாக கொண்டு செல்லப்படும் என்றும், தற்போதைய மதிப்பீட்டின்படி, இந்தத் திட்டமானது

மேலும்...
ஹஜ் யாத்திரை சென்ற இலங்கையர் இருவர் மரணம்

ஹஜ் யாத்திரை சென்ற இலங்கையர் இருவர் மரணம் 0

🕔5.Jul 2023

ஹஜ் யாத்திரை சென்ற இலங்கையர் இருவர் அங்கு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் கொலன்னாவ பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும், அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மற்றைய நபர் கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவர் விபத்தில் சிக்சி உயிரிழந்ததாகவும்

மேலும்...
அரச பாடசாலைகளுக்கு இரு நாள் விடுமுறை

அரச பாடசாலைகளுக்கு இரு நாள் விடுமுறை 0

🕔5.Jul 2023

சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் மற்றும் நுவரெலிய கல்வி வலயங்களுக்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (06) மற்றும் நாளை மறுநாள் மூடப்படவுள்ளன. குறித்த வலயங்களின் கல்விப் பணிப்பாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக குறித்த கல்வி வலயங்களுக்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளையும் மூடுவதற்கு இன்று

மேலும்...
உயர் ரத்த அழுத்தத்தை உண்டாக்கும் ஒலி மாசு: மனிதர்களுக்கு வேறு என்னவெல்லாம் தீங்கு ஏற்படும்?

உயர் ரத்த அழுத்தத்தை உண்டாக்கும் ஒலி மாசு: மனிதர்களுக்கு வேறு என்னவெல்லாம் தீங்கு ஏற்படும்? 0

🕔5.Jul 2023

ஒலி மாசு பற்றி நம்மில் பலரும் அறிந்திருப்போம். சிலருக்கு புதிதாக தெரியலாம். ஏன் ஒலி மாசு பற்றி இப்போது பேசவேண்டும் என்று நீங்கள் கேட்கலாம்? ஒலி மாசு நம்மை அறியாமலே நம் அரோக்கியத்தை பாதிக்கிறது. அதேபோல் மற்ற உயிரினங்களுக்கும் தீவிர பாதிப்பை உண்டாக்குகிறது. நம்மை சுற்றி ஏராளமான ஒலிகள் தினந்தோறும் ஏற்படுகின்றன. அவ்வாறு இருக்கையில் சத்தமும்

மேலும்...
திருமணத்துக்கு மறுத்த காதலன் கடத்தல்: சினிமா பாணியில் அதிரடி காட்டிய பாதுகாப்பு படையில் பணியாற்றும் பெண்

திருமணத்துக்கு மறுத்த காதலன் கடத்தல்: சினிமா பாணியில் அதிரடி காட்டிய பாதுகாப்பு படையில் பணியாற்றும் பெண் 0

🕔5.Jul 2023

பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பெண் ஒருவருடனான காதல் உறவை முறித்துக் கொண்ட இளைஞன் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பெண் உட்பட நால்வர் இன்று (05) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். வாதுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (04) மாலை அலுபோமுல்ல – பின்வத்த

மேலும்...
நாட்டில் ஒவ்வொரு மூன்று மணி நேரத்துக்கும் 04 பேர் விபத்துகளால் மரணம்

நாட்டில் ஒவ்வொரு மூன்று மணி நேரத்துக்கும் 04 பேர் விபத்துகளால் மரணம் 0

🕔5.Jul 2023

இலங்கையில் விபத்துகள் காரணமாக ஒவ்வொரு மூன்று மணித்தியாலத்திற்கும் 04 பேர்வரையில் மரணிப்பதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. தேசிய விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ வேலைத்திட்டத்தின் முகாமையாளர், விசேட வைத்தியர் சமித சிறிதுங்க இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். விபத்துகள் காரணமாக, வருடமொன்றுக்கு, ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர், அரச வைத்தியசாலைகளில், தங்கி சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்படுகின்றனர். வருடமொன்றில்,

மேலும்...
‘அன்று பின்வாங்கினார், இன்று உதை வாங்கினார்’: ‘பொடியன்’ விவகாரத்தில் சிக்கிய மாகல்கந்தே சுதந்த தேரர் குறித்து மனோ கணேசன் பதிவு

‘அன்று பின்வாங்கினார், இன்று உதை வாங்கினார்’: ‘பொடியன்’ விவகாரத்தில் சிக்கிய மாகல்கந்தே சுதந்த தேரர் குறித்து மனோ கணேசன் பதிவு 0

🕔4.Jul 2023

இளைஞர் ஒருவரை ஜப்பானிலுள்ள விகாரையொன்றினுள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், ஜப்பானில் கைது செய்யப்பட்டுள்ள சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் குறித்து, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். ‘ஞானத்துக்குப் பின்னால் நிற்கும் மெய் ஞானம்’ எனும்

மேலும்...
உள்ளாடைக்குள் தங்க ஜெல் கடத்திய பெண், விமான நிலையத்தில் கைது

உள்ளாடைக்குள் தங்க ஜெல் கடத்திய பெண், விமான நிலையத்தில் கைது 0

🕔4.Jul 2023

உள்ளாடைக்குள் வைத்து தங்க ‘ஜெல்’ பொதிகளைக் கடத்த முற்பட்ட பெண் ஒருவரை, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் இன்று (04) கைது செய்தனர். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வரியில்லா வணிக வளாகத்தில் (Duty free shop) பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரே கைது செய்யப்பட்டார். ஐந்து கிலோகிராம் எடையுள்ள தங்க ‘ஜெல்’லை –

மேலும்...
எரிபொருள் கையிருப்பை பேணத் தவறிய நிரப்பு நிலையமொன்றை அரசு கையகப்படுத்தியது

எரிபொருள் கையிருப்பை பேணத் தவறிய நிரப்பு நிலையமொன்றை அரசு கையகப்படுத்தியது 0

🕔4.Jul 2023

கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட மின் விலை திருத்தத்தின் போது 60 லட்சம் மின் பாவனையாளர்களில் 35 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் மின் கட்டணத்தில் 55% நிவாரணத்தை பெற்றுக்கொடுத்திருந்தாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின் கட்டண திருத்தத்தின் போது வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டிருந்ததென சுட்டிக்காட்டிய

மேலும்...
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்ட வாக்கெடுப்பில் தந்தை , மகன் நழுவல்

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்ட வாக்கெடுப்பில் தந்தை , மகன் நழுவல் 0

🕔4.Jul 2023

அரசாங்கத்தின் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்ட யோசனைக்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பில், ராஜபக்ஷ குடும்பத்தினரில் ஒருவர் மட்டுமே பங்கேற்றதாக தெரியவருகிறது. குறித்த வாக்கெடுப்பு கடந்த சனிக்கிழமை (01) நாடாளுமன்றில் இடம்பெற்றது. இதில் யோசனைக்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் வழங்கப்பட்டன. இந்த வாக்கொடுப்பின் போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர்

மேலும்...
‘மொபைல் ஃபோன்’களை பாதுகாப்பாக கையாள்வது எப்படி: இங்கிலாந்து பல்கலைக்கழக பேராசிரியர் தரும் அறிவுரைகளை கவனியுங்கள்

‘மொபைல் ஃபோன்’களை பாதுகாப்பாக கையாள்வது எப்படி: இங்கிலாந்து பல்கலைக்கழக பேராசிரியர் தரும் அறிவுரைகளை கவனியுங்கள் 0

🕔4.Jul 2023

மொபைல் ஃபோன்களின் திரைகளைப் பாதுகாக்கப் பயன்படுத்தும் ‘டெம்பர்ட் கிளாஸ்’ (tempered glass) கவர்கள், அதிக வெப்பத்தை உள்ளே தேக்கி வைப்பதாக, இங்கிலாந்திலுள்ள லீட்ஸ் பெக்கெட் பல்கலைகழகத்தின், மின்னணு பொறியியல் பேராசிரியரான ராஸ் வ்யாட் மில்லிங்க்டன் கூறுகின்றார். மொபைல் ஃபோன்களை பாதுகாப்பாக கையாள்வதற்கு அவர் தரும் அறிவுரைகளைக் கவனியுங்கள்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்