சோனியா இடத்துக்கு புதியவர்: காங்கிரஸ் தலைவரானார் மல்லிகார்ஜுன் கார்கே

சோனியா இடத்துக்கு புதியவர்: காங்கிரஸ் தலைவரானார் மல்லிகார்ஜுன் கார்கே 0

🕔19.Oct 2022

இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே தெரிவு செய்யப்பட்டுள்ளார். அக்கட்சியின் தலைமை பதவிக்கு நடந்த தேர்தலில் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு 7,897 வாக்குகள் கிடைத்துள்ளன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சசி தரூருக்கு 1,000 வாக்குகள் கிடைத்தன. காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டுகால வரலாற்றில் ஆறாவது முறையாக, அக்கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த திங்கள்கிழமை

மேலும்...
சேதனப் பசளையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, நஷ்டஈடு வழங்குவதற்கான நிதி விடுவிக்கப்படவில்லை

சேதனப் பசளையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, நஷ்டஈடு வழங்குவதற்கான நிதி விடுவிக்கப்படவில்லை 0

🕔19.Oct 2022

சேதனைப் பசளை பயன்படுத்தியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க திறைசேரி இன்னும் நிதியை விடுவிக்கவில்லை என்று இலங்கையின் விவசாய ராஜாங்க அமைச்சர் இன்று (19) நாடாளுமன்றில் தெரிவித்தார். சேதன பசளை பயன்படுத்தியமையினால் அறுவடை வீழ்ச்சியடைந்த விவசாயிகளுக்கு தேவையான நட்டஈட்டை வழங்குவதற்கான நிதியை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக விவசாய ராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா

மேலும்...
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு பொதுஜன பெரமுன எதிரானது; செயலாளர் சாகர காரியவசம் தெரிவிப்பு: பசிலை இலக்கு வைப்பது குறித்தும் கருத்து

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு பொதுஜன பெரமுன எதிரானது; செயலாளர் சாகர காரியவசம் தெரிவிப்பு: பசிலை இலக்கு வைப்பது குறித்தும் கருத்து 0

🕔19.Oct 2022

அரசியலமைப்பின் 22 வது திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிரானது என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர்; பசில் ராஜபக்ஷவை இலக்கு வைத்து அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்வது, இரட்டைக் குடியுரிமை கொண்ட புத்திஜீவிகளின் சேவைகளைப்

மேலும்...
நாட்டின் 75 வீத வருமானம் உணவுக்கு செலவிடப்படுகிறது: பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான உப குழு தகவல்

நாட்டின் 75 வீத வருமானம் உணவுக்கு செலவிடப்படுகிறது: பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான உப குழு தகவல் 0

🕔19.Oct 2022

நாட்டின் வருவாயில் 75 வீதம் – உணவுக்காக செலவிடப்படுவதாக பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால திட்டங்களைக் கண்டறிவதற்கான தேசிய கவுன்சிலின் உப குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, நாட்டின் மக்கள்தொகையில் ஐந்தில் ஒருவர் மட்டுமே ஊட்டச்சத்துள்ள சரியான உணவைப் பெறுகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் நேற்று

மேலும்...
மாணவர்களைத் தண்டித்த பிரதியதிபர்; 02 லட்சம் நஷ்டஈடு செலுத்த நீதிமன்றம் உத்தரவு: 10 வருடங்களின் பின்னர் தீர்ப்பு

மாணவர்களைத் தண்டித்த பிரதியதிபர்; 02 லட்சம் நஷ்டஈடு செலுத்த நீதிமன்றம் உத்தரவு: 10 வருடங்களின் பின்னர் தீர்ப்பு 0

🕔19.Oct 2022

அரசியலமைப்புச் சட்டத்தில்  உறுதிசெய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறி, இரு மாணவர்களை கடுமையாக தண்டித்த பிரதி அதிபர் – 2 லட்சம் ரூபா நட்ட ஈடாக வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டிய பிரதி அதிபர், அரசியலமைப்பின் 11 வது சரத்தின் படி தனது அதிகாரங்களை மீறி உள்ளதாகவும், இரு மாணவர்களையும்

மேலும்...
பொலிஸுக்கு எதிரான முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக லஞ்சம், ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவிப்பு

பொலிஸுக்கு எதிரான முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக லஞ்சம், ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவிப்பு 0

🕔19.Oct 2022

அமைதியான போராட்டக்காரர்களை அடக்குவதற்கு பொலிஸ் வளங்களையும், பொலிஸாரையும் பயன்படுத்தியமை உள்ளிட்ட பல ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், லஞ்சம், ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது. இலங்கை இளம் சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட, அடக்குமுறைக்கு எதிரான நடவடிக்கைக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு – லஞ்சம், ஊழல்களை விசாரணை செய்யும்

மேலும்...
ஒரு மாதத்துக்கும் மேல், படகுடன் காணாமல் போயிருந்த நிலையில் திரும்பிய கடற்படையினருக்கு மருத்துவ பரிசோதனை

ஒரு மாதத்துக்கும் மேல், படகுடன் காணாமல் போயிருந்த நிலையில் திரும்பிய கடற்படையினருக்கு மருத்துவ பரிசோதனை 0

🕔19.Oct 2022

கடற்படைப் படகில் பயணித்த நிலையில் ஒரு மாதத்திற்கும் மேலாக காணாமல் போயிருந்த 06 கடற்படையினரும், இன்று (19) அதிகாலை கரைக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடற்படையினர் இன்று காலை பத்திரமாக நாட்டை வந்தடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா ஆங்கில ஊடகமொன்றுக்கு உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த

மேலும்...
மீளப் பெறப்பட்ட இஸ்லாம் பாடப் புத்தகங்கள் 2023இல் திருத்தங்களுடன் பாடசாலைகளுக்கு வழங்கப்படும்: கல்வியமைச்சர்

மீளப் பெறப்பட்ட இஸ்லாம் பாடப் புத்தகங்கள் 2023இல் திருத்தங்களுடன் பாடசாலைகளுக்கு வழங்கப்படும்: கல்வியமைச்சர் 0

🕔19.Oct 2022

அரச பாடசாலைகளில் தரம் 6 தொடக்கம் 11 வரையிலான வகுப்புகளுக்குரிய இஸ்லாம் பாடநூல்கள் அனைத்தையும் திருத்தங்களுடன் 2023 இல், மீள வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் நேற்று (18) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலலிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறினார். “கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட

மேலும்...
புதிய நீர் விநியோக இணைப்புக்கான கட்டணம் 70 வீதத்தால் அதிகரிப்பு

புதிய நீர் விநியோக இணைப்புக்கான கட்டணம் 70 வீதத்தால் அதிகரிப்பு 0

🕔18.Oct 2022

புதிய நீர் விநியோக இணைப்புகளுக்கான கட்டணத்தை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை திருத்தியமைத்துள்ளது. புதிய குடிநீர் இணைப்புகளுக்கான கட்டணம் 70% உயர்த்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. உயர்த்தப்பட்ட கட்டணம் இன்று முதல் அமுலுக்கு வரும் என நீர் வழங்கல் அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, நீர் பாவனைக்கான கட்டணம்

மேலும்...
வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க அமைச்சரவை அங்கிகாரம்

வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க அமைச்சரவை அங்கிகாரம் 0

🕔18.Oct 2022

வைத்தியர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதை ஒரு வருடத்தினால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. 60 வயதில் வைத்தியர்கள் ஓய்வுபெறுவதால் சுகாதார துறையில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் அறிக்கையை பரிசீலித்த அமைச்சரவை இந்த தீர்மானத்தை எடுத்ததாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். இன்று (18) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இந்த

மேலும்...
இஸ்மத் மௌலவிக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு

இஸ்மத் மௌலவிக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு 0

🕔18.Oct 2022

இஸ்மத் மௌலவியை பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட இஸ்மத் மௌலவி, இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவரை சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது முன்னைய செய்தி காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்மத் மௌலவி கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு வடக்கு

மேலும்...
உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைக்கப்படுமா: சஜித் கேள்விக்கு நாடாளுமன்றில் சுசில் பதில்

உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைக்கப்படுமா: சஜித் கேள்விக்கு நாடாளுமன்றில் சுசில் பதில் 0

🕔18.Oct 2022

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் எந்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. தேர்தலை ஒத்திவைக்கும் நடவடிக்கை உள்ளதா என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படவில்லை என்றார். உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைக்கும்

மேலும்...
இரண்டரை  வருடங்களில் நாடாளுமன்றத்தைக் கலைத்தல்: ஆளுங்கட்சி குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி சொன்னது என்ன?

இரண்டரை வருடங்களில் நாடாளுமன்றத்தைக் கலைத்தல்: ஆளுங்கட்சி குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி சொன்னது என்ன? 0

🕔18.Oct 2022

இரண்டரை வருடங்களில் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும் என 20ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமையை, 22ஆவது சட்டமூலத்தில் மாற்றுவதற்கான முன்மொழிவுகள் இடம்பெறாமை தொடர்பில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிகாட்டியுள்ளனர். ஜனாதிபதி தலைமையில் நேற்று (17) இடம்பெற்ற ஆளும் கட்சியின் குழுக் கூட்டத்தின் போது அவர்கள் இதனை ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன்போது நாடாளுமன்றம் கலைக்கப்படமாட்டாது என ஜனாதிபதி ரணில்

மேலும்...
சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: எந்த நாட்டவர் பெருமளவில் வருகின்றனர் எனும் தகவலும் வெளியானது

சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: எந்த நாட்டவர் பெருமளவில் வருகின்றனர் எனும் தகவலும் வெளியானது 0

🕔18.Oct 2022

சுற்றுலாப் பயணிகளின் வருகை ஒக்டோபர் முதல் பாதியில் 20 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது நாட்டிற்குள் நுழையும் வெளிநாட்டவர்களின் விகிதத்தில் முன்னேற்றத்தைக் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையால் வெளியிடப்பட்ட தற்காலிகத் தரவுகளின்படி, ஒக்டோபர் 01 முதல் 16ஆம் திகதி வரை இலங்கைக்கு மொத்தம் 20,573 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். ஒக்டோபர் முதல்

மேலும்...
‘புக்கர்’ பரிசு பெற்ற ஷெஹான் கருணாதிலக்கவுக்கு ஜனாபதிபதி வாழ்த்து

‘புக்கர்’ பரிசு பெற்ற ஷெஹான் கருணாதிலக்கவுக்கு ஜனாபதிபதி வாழ்த்து 0

🕔18.Oct 2022

புக்கர் பரிசை (Booker Prize) பெற்ற இலங்கையில் பிறந்த ஷெஹான் கருணாதிலக்கவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். ஷெஹான் கருணாதிலக்கவின் ‘மாலி அல்மேடாவின் ஏழு நிலவுகள்’ ( The Seven Moons of Maali Almeida ) எனும் – அவரின் இரண்டாவது நாவலுக்கு புக்கர் பரிசு கிடைத்துள்ளது. உலகின் மிகவும் மதிப்புமிக்க இலக்கிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்