பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்களிடையே பாலியல் தொற்று நோய் அதிகரிப்பு

பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்களிடையே பாலியல் தொற்று நோய் அதிகரிப்பு 0

🕔25.Oct 2022

பாலியல் தொற்று நோய்கள் இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களில் பலருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக, தேசிய பாலியல் தொற்றுநோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது. இலங்கையில் எச்.ஐ.வி/எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் தொற்றுநோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்தார். 18-30 வயதுக்குட்பட்ட

மேலும்...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கொலை முயற்சி குற்றவாளிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கொலை முயற்சி குற்றவாளிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு 0

🕔24.Oct 2022

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை கொலை செய்ய முயற்சித்த குற்றத்துக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த மூவர் உட்பட 08 தமிழ் கைதிகள், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளனர். ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தின்படி, இலங்கை நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது

மேலும்...
ஐஸ் போதைப் பொருளுடன் அட்டாளைச்சேனையில்  நபரொருவர் கைது

ஐஸ் போதைப் பொருளுடன் அட்டாளைச்சேனையில் நபரொருவர் கைது 0

🕔24.Oct 2022

– பாறுக் ஷிஹான் – ஐஸ் போதைப் பொருளுடன் அட்டாளைச்சேனை – ஆளங்குளம் வீதியில் வைத்து  சந்தேக நபர் ஒருவர் நேற்று (23) மாலை கைது செய்யப்பட்டார். கல்முனை விசேட அதிரடிப்படை முகாமுக்குக் கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல் ஒன்றினை அடுத்து, சந்தேக நபரை – விசேட அதிரடிப்படையினர் கைது செய்தனர். இவ்வாறு கைதான நபர் அட்டாளைச்சேனை 5ஆம் பிரிவைச்

மேலும்...
முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரித்து வழங்க ஜனாதிபதி அங்கிகாரம்

முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரித்து வழங்க ஜனாதிபதி அங்கிகாரம் 0

🕔24.Oct 2022

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்குவதற்கான நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முதல் கட்டமாக அங்கிகாரம் வழங்கியுள்ளார். இதன்படி மேல் மாகாண பதிவைக் கொண்ட முச்சக்கர வண்டிகளுக்கு நொவம்பர் 01 முதல் – இந்த அதிகரித்த ஒதுக்கீடு வழங்கப்படும். அவேளை QR குறியீடுகளுக்கு அதிகரித்த ஒதுக்கீடு நொவம்பர் 06ஆம் திகதி முதல் வங்கப்படும்.

மேலும்...
எரிவாயு விலை மீண்டும் குறைகிறது: லிட்ரோ அறிவிப்பு

எரிவாயு விலை மீண்டும் குறைகிறது: லிட்ரோ அறிவிப்பு 0

🕔24.Oct 2022

எரிவாயு விலையை நொவம்பரில் மேலும் குறைக்க வாய்ப்பு உள்ளது என்று லிட்ரோ நிறுவனம் இன்று (24) தெரிவித்துள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் கடன்களை எதிர்வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் தீர்ப்பதற்கு எதிர்பார்ப்பதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் கூறியுள்ளார். “திறைசேரிக்கு லிட்ரோ நிறுவனம் செப்டம்பர் மாதம் 6.5 பில்லியன் ரூபாவையும், ஒக்டோபரில் 7.5 பில்லியன்ரூபாவையும் செலுத்தியது”

மேலும்...
இரட்டைக் குடியுரிமையுள்ள எம்.பிகள் தொடர்பான முடிவுகளை, நீதிமன்றம் மூலம் மட்டுமே மேற்கொள்ள முடியும்: தேர்தல்கள் ஆணைக்குழு

இரட்டைக் குடியுரிமையுள்ள எம்.பிகள் தொடர்பான முடிவுகளை, நீதிமன்றம் மூலம் மட்டுமே மேற்கொள்ள முடியும்: தேர்தல்கள் ஆணைக்குழு 0

🕔24.Oct 2022

இரட்டை குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான முடிவுகளை நீதிமன்ற தீர்மானங்கள் மூலம் மட்டுமே மேற்கொள்ள முடியும் என, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசியலமைப்பில் புதிதாக நிறைவேற்றப்பட்ட 22வது திருத்தத்தின் கீழ், இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயல்பட முடியாது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இரட்டை குடியுரிமையை வைத்திருக்கிறாரா இல்லையா என்பது குறித்து உடனடி

மேலும்...
100 கோடி ரூபா கடனில் இயங்கும் ரூபவாஹினியின் நிலத்தை, தனியார் பல்கலைக்கழகம் ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்க திட்டம்

100 கோடி ரூபா கடனில் இயங்கும் ரூபவாஹினியின் நிலத்தை, தனியார் பல்கலைக்கழகம் ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்க திட்டம் 0

🕔24.Oct 2022

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் 80 பேர்ச் அளவான காணியை 30 ஆண்டு குத்தகையின் அடிப்படையில் தனியார் பல்கலைக்கழகமொன்றுக்கு வழங்க அதன் திட்டமிட்டுள்ளது. இதற்கான நிலை அளவீடு வெள்ளிக்கிழமை (22) மேற்கொள்ளப்பட்டது. இதேவேளை கூட்டுத்தாபன தலைவர் மற்றும் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான கூட்டமொன்றும் இடம்பெற்றுள்ளது. குறித் நிலம் – தனியார் பல்கலைக்கழகத்துக்கு 1,100 மில்லியன் ரூபாவுக்கு குத்தகைக்கு

மேலும்...
மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கு அரச வைத்தியசாலைகளில் கடும் தட்டுப்பாடு

மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கு அரச வைத்தியசாலைகளில் கடும் தட்டுப்பாடு 0

🕔24.Oct 2022

நாட்டிலுள்ள அரச வைத்தியசாலைகளில் அடிப்படையான பல மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்து விற்பனை உரிமையாளர் சங்கத் தெரிவித்துள்ளது. மருந்து கட்டும் துணி (பண்டேஜ்) மற்றும் பஞ்சு போன்றவை உள்ளிட்ட பல பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் பொருளாளர் மஞ்சுள ஜயவர்த்தன குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக

மேலும்...
பதவி பறிபோகவுள்ள 10 எம்.பிகள்: 22ஆவது திருத்தத்தினால் வந்த வினை

பதவி பறிபோகவுள்ள 10 எம்.பிகள்: 22ஆவது திருத்தத்தினால் வந்த வினை 0

🕔23.Oct 2022

அரசியலமைப்குக்கான 22வது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளதன் காரணமாக, இரட்டை பிரஜாவுரிமை பெற்றவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேரின் பதவிகள் பறிபோகவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் 43வது படையணியின் தலைவருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். எனவே அவர்களை கௌரவமான முறையில் பதவி விலகுமாறு கோருவதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் அரசில் உயர் மட்டப்பதவிகளை வகித்து வரும் இரட்டை

மேலும்...
முஸ்லிம் மீடியா போரம் நடத்தி வரும், ஊடகப் பயிற்சிக் கருத்தரங்கு: வரக்காபொலயில்

முஸ்லிம் மீடியா போரம் நடத்தி வரும், ஊடகப் பயிற்சிக் கருத்தரங்கு: வரக்காபொலயில் 0

🕔23.Oct 2022

– அஷ்ரப் ஏ சமத் – ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நடத்தி வரும் 70வது ஊடகக் கருத்தரங்கு, வறாக்காப்பொல பாபுல் ஹசன் தேசிய பாடசாலையில் நடைபெற்றது. ’21வது நுாற்றாண்டில் ஊடக உலகம்’ எனும் தலைப்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் 200க்கும் மேற்பட்ட சிரேஷ்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். முஸ்லிம் மீடியா போரம் தலைவா் சிரேஸ்ட

மேலும்...
அவுஸ்ரேலியா செல்வதற்கு முயற்சித்த 45 இலங்கையர்கள் கைது

அவுஸ்ரேலியா செல்வதற்கு முயற்சித்த 45 இலங்கையர்கள் கைது 0

🕔23.Oct 2022

அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முயன்றதாக கூறப்படும் 45 இலங்கையர்களை ஹபராதுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். அவுஸ்திரேலியா நோக்கி படகில் செல்வதற்காக உனவட்டுனவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புகலிடம் கோரிய 183 இலங்கை பிரஜைகளை அவுஸ்திரேலியா அண்மையில் திருப்பி அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது. “இலங்கையிலிருந்து அவுஸ்ரேலியாவை அடைய சுமார் 21

மேலும்...
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், சிறைத் தண்டனை அனுபவித்த தமிழ் கைதிகளுக்கு விடுதலை

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், சிறைத் தண்டனை அனுபவித்த தமிழ் கைதிகளுக்கு விடுதலை 0

🕔23.Oct 2022

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டுள்ள தண்டனைக் கைதிகள் இந்த வாரம் ஜனாதிபதியின் மன்னிப்பைப் பெற்றதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இவர்களில் நான்கு கைதிகள், கடந்த  வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனர். மேலும் மூன்று பேர் நாளை சிறையிலிருந்து வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எட்டாவது கைதி விடுவிக்கப்படுவதற்கு முன்னர் – புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட  வேண்டும்

மேலும்...
இம்மாதம் முடிவில் காலாவதியாகும் 10 லட்சம் கொவிட் தடுப்பூசிகள்: சுகாதார அமைச்சு தகவல்

இம்மாதம் முடிவில் காலாவதியாகும் 10 லட்சம் கொவிட் தடுப்பூசிகள்: சுகாதார அமைச்சு தகவல் 0

🕔22.Oct 2022

பல லட்சம் கொவிட் 19 தடுப்பூசிகள் இம்மாத முடிவில் காலாவதியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காலாவதியாகவுள்ள கொவிட் 19 தடுப்பூசிகள் தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசிகள் இம்மாதம் (ஒக்டோபர்) 31ஆம் திகதியுடன் காலாவதியாகும் என்று அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். காலாவதியாகவுள்ள தடுப்பூசிகள் ஒரு மில்லியனுக்கும் அதிகமாகும்

மேலும்...
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்டை அட்டவணையில் மாற்றம்: பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்டை அட்டவணையில் மாற்றம்: பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு 0

🕔22.Oct 2022

இவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை அட்டவணையை மாற்றுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி, டிசம்பர் 18, 2022 அன்று நடைபெறவுள்ள பரீட்சையின் போது, வினாப்பத்திரம் II முதலில் வழங்கப்படும். அது காலை 09.30 தொடக்கம் 10.45 வரை நடைபெறும். அதைத் தொடர்ந்து வினாப்பத்திரம் I வழங்கப்படும். அது காலை 11.15 முதல் 12.15 வரை

மேலும்...
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு வாக்களிக்காதவர்கள்; முஷாரப் மட்டுமே முஸ்லிம் எம்.பி: சொந்த வியாபாரம் தொடர்பில் நேற்று துபாயில் இருந்ததாக தகவல்

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு வாக்களிக்காதவர்கள்; முஷாரப் மட்டுமே முஸ்லிம் எம்.பி: சொந்த வியாபாரம் தொடர்பில் நேற்று துபாயில் இருந்ததாக தகவல் 0

🕔22.Oct 2022

– மரைக்கார் – அரசியலமைப்புக்கான 22ஆவது திருத்தம் தொடர்பில் நேற்று (21) நாடாளுமன்றில் வாக்கெடுப்பு நடைபெற்ற போது, அதில் கலந்து கொள்ளாதவர்களில் ஒருவர் மட்டுமே முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் என தெரியவருகிறது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் – அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட எஸ்.எம். முஷாரப், குறித்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்றும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்