பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்களிடையே பாலியல் தொற்று நோய் அதிகரிப்பு 0
பாலியல் தொற்று நோய்கள் இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களில் பலருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக, தேசிய பாலியல் தொற்றுநோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது. இலங்கையில் எச்.ஐ.வி/எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் தொற்றுநோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்தார். 18-30 வயதுக்குட்பட்ட