தரம் 5 புலமைப் பரிசில் பரீட்டை அட்டவணையில் மாற்றம்: பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு

🕔 October 22, 2022

வ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை அட்டவணையை மாற்றுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, டிசம்பர் 18, 2022 அன்று நடைபெறவுள்ள பரீட்சையின் போது, வினாப்பத்திரம் II முதலில் வழங்கப்படும். அது காலை 09.30 தொடக்கம் 10.45 வரை நடைபெறும்.

அதைத் தொடர்ந்து வினாப்பத்திரம் I வழங்கப்படும். அது காலை 11.15 முதல் 12.15 வரை நடைபெறும்.

இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிக்யொன்றை விடுத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்