சிறுவர்கள் தொடர்பில் மாதம் ஒன்றுக்கு 600 முறைப்பாடுகள்

சிறுவர்கள் தொடர்பில் மாதம் ஒன்றுக்கு 600 முறைப்பாடுகள் 0

🕔27.Oct 2022

சிறுவர்கள் தொடர்பாக, மாதம் ஒன்றிற்கு 600 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைக்கப்பெறுவதாக அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார தெரிவித்துள்ளார். கடந்த வருடம், சிறுவர்கள் தொடர்பாக அதிக முறைப்பாடுகள் அதாவது சுமார் 10,000 முறைப்பாடுகள் மேல் மாகாணத்தில் இருந்தே பதிவாகியுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார். “அந்த முறைப்பாடுகள் தொடர்பாக சட்ட

மேலும்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 10 எம்.பிகளில் எவருக்கும் இரட்டைப் பிரஜாவுரிமை இல்லை: சுமந்திரன் தெரிவிப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 10 எம்.பிகளில் எவருக்கும் இரட்டைப் பிரஜாவுரிமை இல்லை: சுமந்திரன் தெரிவிப்பு 0

🕔27.Oct 2022

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களில் எவருமே இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் அல்லர் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; “இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட ஒருவர் தேர்தலில் போட்டியிட முன்வந்து,

மேலும்...
04 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் உடற் தகுதியற்றோர்: சேவையிலிருந்து நீக்குவது தொடர்பில் கவனம்

04 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் உடற் தகுதியற்றோர்: சேவையிலிருந்து நீக்குவது தொடர்பில் கவனம் 0

🕔26.Oct 2022

இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் 4,000 க்கும் மேற்பட்ட பொலிஸார், கடமையாற்றுவதற்கு உடல் தகுதியில்லாதவர்கள் என பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைக் கூறியுள்ளார். இதனையடுத்து நீண்ட காலமாக திறனற்ற நிலையிலுள்ள பொலிஸாரை பணி நீக்கம் செய்வது தொடர்பில், தேவையான யோசனையை தயாரித்து அமைச்சுக்கு

மேலும்...
கல்முனை மாநகர சபையின் மக்கள் காங்கிரஸ் உறுப்பினராக கலீலுர் ரஹுமான் சத்தியப் பிரமாணம்

கல்முனை மாநகர சபையின் மக்கள் காங்கிரஸ் உறுப்பினராக கலீலுர் ரஹுமான் சத்தியப் பிரமாணம் 0

🕔26.Oct 2022

– பாறுக் ஷிஹான் – கல்முனை  மாநகர சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புதிய  உறுப்பினராக  தெரிவு செய்யப்பட்ட சிரேஷ்ட விரிவுரையாளர் முஹம்மது அலியார் கலீலுர்  ரஹுமான், கல்முனை மாநகர சபை மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (25)  சத்திய பிரமாணம் செய்து கொண்டார். கல்முனை மாநகர சபையில் அகில இலங்கை

மேலும்...
பல்கலைக்கழக மாணவர்கள் 50 பேர், 02 பிக்குகள், பாடசாலை மாணவர்கள் நால்வர் உட்பட 342 பேருக்கு இவ்வருடம் எச்ஐவி தொற்று

பல்கலைக்கழக மாணவர்கள் 50 பேர், 02 பிக்குகள், பாடசாலை மாணவர்கள் நால்வர் உட்பட 342 பேருக்கு இவ்வருடம் எச்ஐவி தொற்று 0

🕔26.Oct 2022

பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் 50 பேர், இந்த ஆண்டின் – முதல் ஒன்பது மாதங்களில் எச்ஐவி (HIV) யால் பாதிக்கப்பட்டுள்ளதாக, தேசிய பாலியல் தொற்றுநோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இந்த வருடம் நான்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் இரண்டு பௌத்த பிக்குகள் உட்பட 342 எச்ஐவி தொற்றுக்குள்ளாகியமை

மேலும்...
05 வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் தாய்மார், வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்வதை தடுக்கும் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்த தீர்மானம்

05 வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் தாய்மார், வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்வதை தடுக்கும் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்த தீர்மானம் 0

🕔26.Oct 2022

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்வதை தடுக்கும் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி தற்போது குறித்த சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதை மீளாய்வு செய்யவுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார். குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக

மேலும்...
மின்சாரக் கட்டணம் மேலும் 30 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிப்பு

மின்சாரக் கட்டணம் மேலும் 30 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிப்பு 0

🕔26.Oct 2022

மின்சார கட்டணத்தை 30 வீதத்தால் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எப்) முன்மொழிவின் அடிப்படையில் இந்த அதிகரிப்பு மேற்கொள்படவுள்ளதாகவும் அந்தக் கூட்டமைப்பு கூறியுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால், ஒக்டோபர் 15ஆம் திகதி

மேலும்...
கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட, முஜிபுர் ரஹ்மான் எம்.பி ராஜிநாமா செய்கிறாரா?

கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட, முஜிபுர் ரஹ்மான் எம்.பி ராஜிநாமா செய்கிறாரா? 0

🕔25.Oct 2022

கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மேயர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார் என செய்திகள் பரவியுள்ள நிலையில்; அது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று (25) தெரிவித்துள்ளார். “சமீபத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மத்திய தொகுதி கூட்டத்தில்,

மேலும்...
‘உலகின் அழுக்கு மனிதர்’ காலமானார்

‘உலகின் அழுக்கு மனிதர்’ காலமானார் 0

🕔25.Oct 2022

பல தசாப்தங்களாக குளிக்காமல் இருந்ததற்காக ‘உலகின் அழுக்கு மனிதர்’ என்று செல்லப்பெயர் பெற்ற ஈரானிய நபர், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது 94 வயதில் மரணித்தார். 60 வருடங்களக்கும் மேலாக – குளிக்காமல் தனிமையில் இருந்த அமு ஹாஜி, ஈரானின் தெற்கு மாகாணமான ஃபார்ஸில் உள்ள தேஜ்கா கிராமத்தில் அவர் இறந்தார். ‘நோய் வந்து விடும்’ என்ற

மேலும்...
தேசிய மட்ட கராத்தே போட்டியில், கல்முனை சாஹிரா தேசிய பாடசாலைக்கு தங்கம் உட்பட 5 பதக்கங்கள்

தேசிய மட்ட கராத்தே போட்டியில், கல்முனை சாஹிரா தேசிய பாடசாலைக்கு தங்கம் உட்பட 5 பதக்கங்கள் 0

🕔25.Oct 2022

– யூ.கே. காலித்தீன், எஸ். ஏ. அஷ்ரப்கான் – பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட  ‘தைக்கொண்டோ’ கராத்தே சுற்று போட்டியில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மாணவர்கள் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, இரண்டு வெண்கலம் என, மொத்தமாக 5 பதக்கங்களை வென்றுள்ளனர். இம் மாதம் 21,22 மற்றும் 23 ஆகிய தினங்களில் கேகாலை மகா வித்தியாலயத்தில் தேசிய

மேலும்...
துறைமுக அதிகார சபைக்கு புதிய தலைவர்

துறைமுக அதிகார சபைக்கு புதிய தலைவர் 0

🕔25.Oct 2022

துறைமுக அதிகார சபையின் புதிய தலைவர் இன்று (25) காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். துறைமுக அதிகார சபையின் புதிய தலைவராக கீத் டி. பெர்னார்ட், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் நியமிக்கப்பட்டார். முன்னர் கலாநிதி பிரசாந்த ஜயமன்ன – துறைமுக அதிகார சபையின் தலைவராகப்

மேலும்...
வழமைக்குத் திரும்பியது வாட்ஸ்அப்

வழமைக்குத் திரும்பியது வாட்ஸ்அப் 0

🕔25.Oct 2022

வாட்ஸ்அப் மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளது. சுமார் இரண்டு மணி நேரம் திடீரென செயலிழந்திருந்த ‘வாட்ஸ்அப்’ சற்று நேரத்துக்கு முன்னர் மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளது. வாட்ஸ்அப் செயலியின் மத்திய பரிமாற்ற கட்டமைப்பில் (Server – Side) ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினையே இதற்குக் காரணம் என, வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான ‘மெட்டா’ பேச்சாளர் தெரிவித்திருக்கிறார். கட்டமைப்பில் ஏற்பட்ட பிரச்சினை

மேலும்...
எடை குறைந்த பாண் விற்பனை செய்யப்பட்டால் 1977க்கு அறிவியுங்கள்: 01 லட்சம் ரூபா வரை தண்டம் விதிக்கப்படும்

எடை குறைந்த பாண் விற்பனை செய்யப்பட்டால் 1977க்கு அறிவியுங்கள்: 01 லட்சம் ரூபா வரை தண்டம் விதிக்கப்படும் 0

🕔25.Oct 2022

குறைந்த எடையில் பாண் விற்பனை செய்வோரைக் கண்டறிய நாடு முழுவதும் அடிக்கடி சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியல்ல தெரிவித்துள்ளார். அதன்படி, குறைந்த எடை கொண்ட பாண்களை விற்பனை செய்த 100 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். “ஒரு பாணின் எடை 450 கிராம்.

மேலும்...
தன்னைக் கொல்ல முயற்சித்தவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க ஒப்புதலளித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

தன்னைக் கொல்ல முயற்சித்தவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க ஒப்புதலளித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா 0

🕔25.Oct 2022

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை கொல்வதற்கு முயற்சித்த குற்றத்துக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வந்தவர்களுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஒப்புதல் வழங்கியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை படுகொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட மூன்று தமிழ் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு

மேலும்...
வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது

வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது 0

🕔25.Oct 2022

வீட்டுத் தோட்டத்தில் சூட்சுமமான முறையில் 53  கஞ்சா செடிகளை வளர்த்து வந்த நபர் ஒருவரை  சவளக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர். அன்னமலை பகுதியில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வருவதாக  கிடைத்த ரகசிய தகவல் ஒன்றை அடுத்து, பொலிஸார் நேற்று திங்கட்கிழமை (24) தீபாவளி தினத்தன்று, நடத்திய தேடுதலில் சந்தேக நபரை கைது செய்தனர். இவ்வாறு கைதானவர் அன்னமலை பகுதியை  சேர்ந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்