சிறுவர்கள் தொடர்பில் மாதம் ஒன்றுக்கு 600 முறைப்பாடுகள் 0
சிறுவர்கள் தொடர்பாக, மாதம் ஒன்றிற்கு 600 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைக்கப்பெறுவதாக அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார தெரிவித்துள்ளார். கடந்த வருடம், சிறுவர்கள் தொடர்பாக அதிக முறைப்பாடுகள் அதாவது சுமார் 10,000 முறைப்பாடுகள் மேல் மாகாணத்தில் இருந்தே பதிவாகியுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார். “அந்த முறைப்பாடுகள் தொடர்பாக சட்ட