22 இனி 21 என்றே அழைக்கப்படும்: நீதியமைச்சர்

22 இனி 21 என்றே அழைக்கப்படும்: நீதியமைச்சர் 0

🕔22.Oct 2022

அரசியலமைப்புக்கான 22வது திருத்தத்தின் பெயரை 21வது திருத்தம் என மாற்றுவதற்கு குழுநிலையின் போது திருத்தம் கொண்டு வரப்பட்டதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றில நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்தை 22வது திருத்தம் என்று அழைக்காமல், 21வது திருத்தம் என்று அழைக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர்

மேலும்...
22ஆவது திருத்தம்; மூன்றிலிரண்டு பெரும்பான்மையினால் நிறைவேற்றியது: எதிராக ஒரு வாக்கு

22ஆவது திருத்தம்; மூன்றிலிரண்டு பெரும்பான்மையினால் நிறைவேற்றியது: எதிராக ஒரு வாக்கு 0

🕔21.Oct 2022

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம், மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று மாலை நாடாளுமன்றில் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பிலான வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதில், 22ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக 179 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எதிராக வாக்களித்தார். இவர் 19ஆவது திருத்தத்துக்கு எதிராகவும் கடந்த காலத்தில் வாக்களித்திருந்தமை

மேலும்...
பொலிஸாருக்கு மகிழ்ச்சிகரமான செய்தி: நீண்டகாலம் பதவி உயர்வு கிடைக்காதவர்கள் தொடர்பில் ஆராய அமைச்சரவை இணக்கம்

பொலிஸாருக்கு மகிழ்ச்சிகரமான செய்தி: நீண்டகாலம் பதவி உயர்வு கிடைக்காதவர்கள் தொடர்பில் ஆராய அமைச்சரவை இணக்கம் 0

🕔21.Oct 2022

நீண்ட காலமாக பதவி உயர்வு வழங்கப்படாத பொலிஸ் உத்தியோகத்தர்களின் பதவி உயர்வுகள் தொடர்பில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனை அமைச்சரவை உபகுழுவினால் ஆய்வு செய்யப்படும் என, பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். 2020 பெப்ரவரி 8 ஆம் திகதி வரை சேவைக் காலத்தை பூர்த்தி செய்த 8,312 பொலிஸார் மற்றும் சார்ஜென்ட் மற்றும் கொன்ஸ்டபிள்

மேலும்...
படுகொலை செய்யப்பட்ட அமரகீர்த்தி எம்.பி குடும்பத்துக்கு, 01 கோடி ரூபா நஷ்டஈடு வழங்க தீர்மானம்

படுகொலை செய்யப்பட்ட அமரகீர்த்தி எம்.பி குடும்பத்துக்கு, 01 கோடி ரூபா நஷ்டஈடு வழங்க தீர்மானம் 0

🕔21.Oct 2022

படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள குடும்பத்துக்கு 01 கோடி ரூபா நஷ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றில இன்று (21) இதனைத் தெரிவித்தார். மே மாதம் 09 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவும் அவரின் பாதுகாப்பு உத்தியோகத்தரும் நிட்டம்புவில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பாதுகாப்பு

மேலும்...
மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் காலமானார்

மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் காலமானார் 0

🕔21.Oct 2022

மூத்த எழுத்தாளர் சாஹித்ய ரத்னா விருதுபெற்ற தெளிவத்தை ஜோசப் 88 ஆவது வயதில் வத்தளையில் காலமானார். 1960களில் எழுத ஆரம்பித்து எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக அவர் திகழ்ந்தார். சந்தனசாமி ஜோசப் எனும் பெயருடைய அவர், 1934 ஆம் ஆண்டு பெப்ரவரி 16ஆம் திகதி இலங்கையின் மலையகத்தில், பதுளை மாவட்டம், ஹாலி-எல நகருக்கு

மேலும்...
கோட்டா ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட ‘கொவிட் நிதியம்’ மூடப்பட்டது: 220 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையில், 21 கோடி ரூபா மீதம்

கோட்டா ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட ‘கொவிட் நிதியம்’ மூடப்பட்டது: 220 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையில், 21 கோடி ரூபா மீதம் 0

🕔20.Oct 2022

கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ‘கொவிட் 19 – சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்தின்’ செயற்பாடுகளை நிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டுள்ளது. கொவிட் 19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இது நிறுவப்பட்டது. இலங்கை வங்கியின் 85737373 என்ற கணக்கு இலக்கமான ‘கொவிட்-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு

மேலும்...
உள்ளூராட்சி தேர்தலை ஒத்தி வைக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக கையெழுத்து

உள்ளூராட்சி தேர்தலை ஒத்தி வைக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக கையெழுத்து 0

🕔20.Oct 2022

‘தேர்தல் முறை திருத்தம்’ என்ற போர்வையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக, எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இன்று (20) கூட்டாக கையெழுத்திட்டன. நாடாளுமன்றத்தின் குழு இலக்க அறை 7 இல் இந்த கையெழுத்திடும் நிகழ்வு இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி,

மேலும்...
பேஸ்புக் பதிவு தொடர்பில் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, சிஐடிக்கு முறைப்பாடு

பேஸ்புக் பதிவு தொடர்பில் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, சிஐடிக்கு முறைப்பாடு 0

🕔20.Oct 2022

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு தன் மூலம், விஷேட சிகிச்சைகள் வழங்கப்படுவதாக பேஸ்புக் – இல் வெளியிடப்பட்ட பதிவு தொடர்பாக, குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு (சிஐடி) நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ முறைப்பாடு செய்துள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கு எழுதிய கடிதத்தில், இந்தக் குற்றசாட்டை மறுத்துள்ள நீதி அமைச்சர், இது நீதித்துறை உட்பட முழு

மேலும்...
பிரித்தானிய பிரதமர் பதவியேற்று 45 நாட்களில் ராஜிநாமா

பிரித்தானிய பிரதமர் பதவியேற்று 45 நாட்களில் ராஜிநாமா 0

🕔20.Oct 2022

பிரித்தானிய பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். செப்டம்பர் மாதம் 5-ம் திகதி பிரதமராகப் பதவியேற்ற கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவவியான அவர் – பதவியேற்ற 45 நாள்களில் பதவி விலகியுள்ளார். இதுவரை எந்த பிரித்தானி பிரதமரும் இவ்வளவு குறுகிய காலத்தில் பதவி விலகியதில்லை. எனவே, இவரது பிரதமர் பதவிக் காலம்தான் வரலாற்றிலேயே மிகக்

மேலும்...
இலங்கையில் பச்சை ஆப்பிள் விவசாயம்: முதல் அறுவடை ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கையில் பச்சை ஆப்பிள் விவசாயம்: முதல் அறுவடை ஜனாதிபதியிடம் கையளிப்பு 0

🕔20.Oct 2022

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பச்சை நிற ஆப்பிள் பழத்தின் முதல் அறுவடை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. எம்.பி. லக்ஷ்மன் குமார எனும் விவசாயியே கல்கமுவ, தம்புத்தேகம பிரதேசத்தில் இரண்டு ஏக்கர் காணியில் இந்த ஆப்பிள் விளைச்சலை மேற்கொண்டுள்ளார். மேற்படி விவசாயிடம் பயிர்ச்செய்கை தொடர்பில் தகவல்களைக் கேட்டறிந்த

மேலும்...
விகாரையில் ஏலத்துக்கு வந்த மது போத்தல்: தவிர்க்குமாறு கூறிய பொலிஸ் அதிகாரி மீது, பிக்கு தாக்குதல்

விகாரையில் ஏலத்துக்கு வந்த மது போத்தல்: தவிர்க்குமாறு கூறிய பொலிஸ் அதிகாரி மீது, பிக்கு தாக்குதல் 0

🕔20.Oct 2022

இரண்டு பியர் போத்தல்களும் ஒரு போத்தல் மதுபானமும் பௌத்த விகாரையொன்றில் ஏலத்துக்கு விடப்பட்டதாகவும், இதனை தவிர்க்குமாறு கூறிய பொலிஸ் அதிகாரியை – விகாரையின் பௌத்த பிக்கு தாக்கியதாகவும் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அநுராதபுரம், கெக்கிராவ மற்றும் மடத்துகமவுக்கு இடையில் அமைந்துள்ள விகாரை ஒன்றில் இடம்பெற்ற கண்காட்சி மற்றும் பாடல் கச்சேரியின் போது இந்த ஏலம்

மேலும்...
கோபா குழுவிலிருந்து சாணக்கியன் விலகினார்

கோபா குழுவிலிருந்து சாணக்கியன் விலகினார் 0

🕔20.Oct 2022

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிலிருந்து (கோபா) நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் விலகியுள்ளார்.  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சாணக்கியன் ராசமாணிக்கம் தொடர்ந்தும் கோப் குழு  உறுப்பினராக செயற்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்...
புனர்வாழ்வு பணியக சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது: சபாநாயகர் அறிவிப்பு

புனர்வாழ்வு பணியக சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது: சபாநாயகர் அறிவிப்பு 0

🕔20.Oct 2022

புனர்வாழ்வு பணியக சட்டமூலத்திலுள்ள சில விடயங்கள் அரசியலமைப்புக்கு முரணானது என நாடாளுமன்றில் சபாநாயகர் தெரிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த, மனுக்கள் தொடர்பான உச்ச நீதிமன்றின் வியாக்கியானத்தை நாடாளுமன்றில் இன்று சபாநாயகர் அறிவித்தார். அதிலுள்ள சில உள்ளடக்கங்கள் அரசியமைப்பின் சில சரத்துகளுக்கு முரணாக இருப்பதால் அவற்றை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையென

மேலும்...
‘பொன்னியின் செல்வன்’ பார்த்தார் மஹிந்த ராஜபக்ஷ

‘பொன்னியின் செல்வன்’ பார்த்தார் மஹிந்த ராஜபக்ஷ 0

🕔19.Oct 2022

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பில் உள்ள திரையரங்கில் இன்று (19) பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்வையிட்டார். முன்னாள் ஜனாதிபதியுடன் அவரது மனைவி ஷிரந்தி மற்றும் ராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் ஆகியோரும் சென்றிருந்தனர். மணிரத்னம் இயக்கிய – வரலாற்று திரைப்படமான பொன்னியின் செல்வன், உலகளவில் வெளியிடப்பட்டுள்ளதோடு – நல்ல வரவேற்பினையும் பெற்றுள்ளது. இந்தத் திரைப்படம்

மேலும்...
06 உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதாக சதொச அறிவிப்பு

06 உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதாக சதொச அறிவிப்பு 0

🕔19.Oct 2022

லங்கா சதொச நிறுவனம் 06 உணவுப் பொருட்களின் விலைகளை குறைப்பதாக அறிவித்துள்ளது. இந்த விலைக் குறைப்பு இன்று 19 ஆம் திகதி அமுலுக்கு வருவதாகவும் சதொச தெரிவித்துள்ளது. ஒரு கிலோகிராமுக்கு என – விலை குறைக்கப்பட்ட 06 பொருட்களின் விவரங்களும் விலைகளும் வருமாறு; பூண்டு 60 ரூபா விலை குறைப்பு புதிய விலை – ரூ.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்