முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரித்து வழங்க ஜனாதிபதி அங்கிகாரம்
முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்குவதற்கான நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முதல் கட்டமாக அங்கிகாரம் வழங்கியுள்ளார்.
இதன்படி மேல் மாகாண பதிவைக் கொண்ட முச்சக்கர வண்டிகளுக்கு நொவம்பர் 01 முதல் – இந்த அதிகரித்த ஒதுக்கீடு வழங்கப்படும்.
அவேளை QR குறியீடுகளுக்கு அதிகரித்த ஒதுக்கீடு நொவம்பர் 06ஆம் திகதி முதல் வங்கப்படும்.