எங்களைத் தாக்குவதற்கு கட்டளையிட்டது யார்: கேள்வி கேட்டபடி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மீது தாக்குதல் 0
மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குழுவொன்று கொழும்பு – கங்காராம விஹாரைக்கு அருகில் இன்று (10) இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இதன்போது, கூட்டத்தை கலைக்க பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் இடம்பெற்ற வேளையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்