எங்களைத் தாக்குவதற்கு கட்டளையிட்டது யார்: கேள்வி கேட்டபடி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மீது தாக்குதல்

எங்களைத் தாக்குவதற்கு கட்டளையிட்டது யார்: கேள்வி கேட்டபடி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மீது தாக்குதல் 0

🕔10.May 2022

மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குழுவொன்று கொழும்பு – கங்காராம விஹாரைக்கு அருகில் இன்று (10) இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இதன்போது, கூட்டத்தை கலைக்க பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் இடம்பெற்ற வேளையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்

மேலும்...
கைதிகள் 58 பேர் காணாமல் போயுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவிப்பு: நேற்றைய தாக்குதலுடன் தொடர்புள்ளதா?

கைதிகள் 58 பேர் காணாமல் போயுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவிப்பு: நேற்றைய தாக்குதலுடன் தொடர்புள்ளதா? 0

🕔10.May 2022

அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிறைச்சாலைக் கைதிகளும் பங்குபற்றியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் மறுத்துள்ளது. வட்டரேகா திறந்தவெளி சிறைச்சாலை முகாமில் உள்ள கைதிகளும் மேற்படி தாக்குதல் நடத்தியவர்களில் இடம்பெற்றிருந்ததாக கூறப்படும் செய்திகளை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க மறுத்துள்ளார். சிறைச்சாலை திணைக்களத்தின் வழமையான

மேலும்...
நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு ஜனாதிபதியிடம் சபாநாயகர் கோரிக்கை

நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு ஜனாதிபதியிடம் சபாநாயகர் கோரிக்கை 0

🕔10.May 2022

நாடாளுமன்றத்தை கூடிய விரைவில் கூட்டுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இவ்வாறு நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கேட்டுள்ளார். தற்போதைய நெருக்கடி நிலை குறித்து மாத்திரம் பேசுவதற்கு மாத்திரம் சபாநாயகர் சபையைக் கூட்டுவதற்கு ஏற்பாடுகள் உள்ளதாக ஆயுதப் படைகளின் சார்ஜென்ட் நரேந்த பெர்னாண்டோ

மேலும்...
நாடாளுமுன்ற உறுப்பினர்கள் தப்பிச் செல்லாதவாறு விமான நிலைய வாயில் முற்றுகை

நாடாளுமுன்ற உறுப்பினர்கள் தப்பிச் செல்லாதவாறு விமான நிலைய வாயில் முற்றுகை 0

🕔10.May 2022

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டை விட்டும் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில், பண்டார நாயக்க சர்வதேச விமான நிலைய வாயில்களை இளைஞர்கள் கூட்டம் மறித்துள்ளனர். விமான நிலைய வாயிலை மேற்படி இளைஞர்கள் வாகனங்களுடன் முற்றுகையிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நேற்றைய தினம் ஜனாதிபதியின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்ஷ, தனது மனைவியுடன் நாட்டை விட்டும் தப்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆளும்

மேலும்...
யோஷித ராஜபக்ஷ மனைவியுடன் நாட்டை விட்டு பறந்தார்

யோஷித ராஜபக்ஷ மனைவியுடன் நாட்டை விட்டு பறந்தார் 0

🕔10.May 2022

மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாது புதல்வரும், பிரதமரின் தலைமை அதிகாரியுமான யோஷித ராஜபக்ஷ நேற்றைய தினம் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். யோஷித ராஜபக்ஷவும் அவரின் மனைவியும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் சென்றுள்ளனர். பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகுவதாக அறிவிப்பதற்கு முன்னதாகவே, யோஷித நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். நேற்று அதிகாலையிலேயே, யோஷித ராஜபக்ஷ அவரின்

மேலும்...
‘நல்லிணக்கம் மற்றும் சமாதான முயற்சிகளில் வழிப்படுத்தல்’: திட்ட வரைபை தயாரித்தல் தொடர்பான பயிற்சிப் பட்டறை

‘நல்லிணக்கம் மற்றும் சமாதான முயற்சிகளில் வழிப்படுத்தல்’: திட்ட வரைபை தயாரித்தல் தொடர்பான பயிற்சிப் பட்டறை 0

🕔9.May 2022

– முன்ஸிப் அஹமட் – உள்ளுராட்சி சபைகளில் உறுப்பினர்களாகவுள்ள பெண்களை ‘நல்லிணக்கம் மற்றும் சமாதான முயற்சிகளில் வழிப்படுத்தல்’ எனும் திட்டத்தின் கீழான பயிற்சிப் பட்டறையொன்று நேற்று (08) ஒலுவில் ‘கிறீன் வில்லா’வில் இடம்பெற்றது. சமாதானம் மற்றும் நல்லிணக்க முயற்சிகளை பெண்கள் சுயமாக மேற்கொள்வதற்கும், அவற்றுக்குரிய பிரச்சினைகளை அடையாளம் கண்டு – தீர்வுகளை வகுத்து, நடைமுறைப்படுத்துவதற்குமான திட்ட

மேலும்...
நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்: ‘கோட்டா கோ கம’ பகுதியில் தொடர்ந்தும் பதட்டம்

நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்: ‘கோட்டா கோ கம’ பகுதியில் தொடர்ந்தும் பதட்டம் 0

🕔9.May 2022

நாடு முழுவதுமான ஊரங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை அமுல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கொழும்பின் சில பகுதிகளுக்கும், பின்னர் மேல் மாகாணத்துக்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அலறி மாளிகைக்கு முன்னால் நடத்தப்பட்ட அரசாங்க எதிர்ப்பாளர்கள் மீதும், காலி முகத் திடலில் கோட்டா கோ கம பகுதியிலும் ராஜபக்ஷ ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்த

மேலும்...
மேல் மாகாணம் முழுவருதும் ஊடரங்கு சட்டம் அமுல்: பொலிஸ் ஊடகப்ப பிரிவு அறிவிப்பு

மேல் மாகாணம் முழுவருதும் ஊடரங்கு சட்டம் அமுல்: பொலிஸ் ஊடகப்ப பிரிவு அறிவிப்பு 0

🕔9.May 2022

மேல் மாகாணம் முழுவதும் பொலிஸ் ஊடரங்கு அமுலாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை அரசாங்க ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ‘கோட்டா கோ கம’ பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலையடைத்து, அங்கு சட்டத்தரணிகள் பலர் களத்தில் இறங்கி, வன்முறைகள் நடைபெறாத வண்ணம் கைகளால் தடுப்பு அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் அப்

மேலும்...
கொழும்பின் சில பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்

கொழும்பின் சில பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல் 0

🕔9.May 2022

உடன் அமுலாகும் வகையில் கொழும்பு பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கொழும்பு வடக்கு, கொழும்பு மத்தி  மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இவ்வாறு  ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை இந்த ஊடரங்கு அமுலில் இருக்கும். இதேவேளை கோட்டா கோ கம பகுதியில்

மேலும்...
‘கோட்டா கோ கம’, ‘மைனா கோ கம’ பகுதிகளில் அரசாங்க ஆதரவாளர்கள் தாக்குதல்: 09 பேர் வைத்தியசாலையில் அனுமதி

‘கோட்டா கோ கம’, ‘மைனா கோ கம’ பகுதிகளில் அரசாங்க ஆதரவாளர்கள் தாக்குதல்: 09 பேர் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔9.May 2022

காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள ‘கோட்டா கோ கம’ பகுதியில் அரசாங்க ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதன்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் தகர்த்தெறியப்பட்டுள்ளன. இந்நிலையில் வன்முறையாளர்களை அடக்கும் முகமாக பொலிஸார் நீர்த்தாரை பிரயோகத்தினை முன்னெடுத்தனர். இதேவேளை, குறித்த தாக்குதல் காரணமாக காயமடைந்துள்ள 09 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்டமையினை அடுத்து, அந்த

மேலும்...
பிரதமர் பதவி விலகுகிறார்: அலறி மாளிகையில் வைத்து ஜகத் குமார எம்.பி தெரிவிப்பு

பிரதமர் பதவி விலகுகிறார்: அலறி மாளிகையில் வைத்து ஜகத் குமார எம்.பி தெரிவிப்பு 0

🕔9.May 2022

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகவுள்ளார் என, நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார். விசேட அறிவிப்பை வெளியிட்ட பின்னர் அவர் பதவி விலகுவார் என்றும் அவர் கூறியுள்ளார். அலறி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று அலரிமாளிகைக்கு அருகில் திரண்டதாகக் கூறப்படுகிறது. மஹிந்த

மேலும்...
ஞான அக்கா மந்திரித்த தண்ணீர் போத்தல்கள், ‘கோட்டா கோ கம’வுக்கு விநியோகம்: மக்கள் போராட்டத்தை அடக்க, மாறுபட்ட முயற்சி

ஞான அக்கா மந்திரித்த தண்ணீர் போத்தல்கள், ‘கோட்டா கோ கம’வுக்கு விநியோகம்: மக்கள் போராட்டத்தை அடக்க, மாறுபட்ட முயற்சி 0

🕔8.May 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட மந்திரீகரான ‘ஞான அக்கா’வினால் மந்திரிக்கப்பட்ட தண்ணீர் போத்தல்கள், காலிமுகத் திடல் ‘கோட்டா கோ கம’விலுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக ஞாயிறு ஐலன்ட் பத்திரிகை செய்தி வெயியிட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம் செய்கின்றவர்களை வசியம் செய்வதற்காக, ‘ஞான அக்கா’ என்று அழைக்கப்படும் ஜனாதிபதியின் தனிப்பட்ட மந்திரவாதி நியமிக்கப்பட்டுள்ளார்

மேலும்...
கடுவலை நீதவான் இல்லத்துக்கு பாதுகாப்பு வழங்க நியமிக்கப்பட்டிருந்தவர் பணி நீக்கம்

கடுவலை நீதவான் இல்லத்துக்கு பாதுகாப்பு வழங்க நியமிக்கப்பட்டிருந்தவர் பணி நீக்கம் 0

🕔8.May 2022

கடுவலை நீதவான் சனிமா விஜேபண்டாரவின் இல்லத்துக்கு பாதுகாப்பு வழங்க நியமிக்கப்பட்டிருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர், அவரது பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. கடமை தவறிய குற்றச்சாட்டின் பேரில் அவர் குறித்த பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நீதிபதிகளின் பாதுகாப்பு விடயங்களில் உரிய நேரத்தில் மற்றும் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள 06 பேர் கொண்ட

மேலும்...
பொருளாதார நெருக்கடி: உள்ளூராட்சி சபைகளைக் கலைத்து, 150 கோடி ரூபாவினை மிச்சப்படுத்த யோசனை

பொருளாதார நெருக்கடி: உள்ளூராட்சி சபைகளைக் கலைத்து, 150 கோடி ரூபாவினை மிச்சப்படுத்த யோசனை 0

🕔7.May 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – நாட்டில் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகளைக் கலைத்தால் 150 கோடி ரூபாய்க்கு மேல் மிச்சப்படுத்த முடியும் என்று யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. நாடு கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், அரச நிறுவனங்களின் செலவுகளை இடைநிறுத்துமாறும் குறைக்குமாறும் நிதியமைச்சு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் எரிபொருள், தொடர்பாடல், நீர் மற்றும்

மேலும்...
ஊடகவியலாளர் சஹீர் கான் தாக்கப்பட்டமைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்

ஊடகவியலாளர் சஹீர் கான் தாக்கப்பட்டமைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கண்டனம் 0

🕔7.May 2022

– எம்.எஸ்.எம். ஸாகிர் – ஊடகவியலாளர் சஹீர் கான் தாக்கப்பட்டு, அவரின் பணிக்கு குந்தகம் விளைவிக்கப்பட்டதோடு, அவரின் ஊடக உபகரணத்தையும் பறித்தெடுத்தமைக்கு தமது கடுமையான கண்டனங்களையும் கவலையையும் ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தெரிவித்துள்ளது. ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச்செயலாளர் எம்.ஜே. பிஸ்ரின் முஹம்மத் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;  அம்பாறை மாவட்டம் –

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்