மேல் மாகாணம் முழுவருதும் ஊடரங்கு சட்டம் அமுல்: பொலிஸ் ஊடகப்ப பிரிவு அறிவிப்பு

🕔 May 9, 2022

மேல் மாகாணம் முழுவதும் பொலிஸ் ஊடரங்கு அமுலாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை அரசாங்க ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

‘கோட்டா கோ கம’ பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலையடைத்து, அங்கு சட்டத்தரணிகள் பலர் களத்தில் இறங்கி, வன்முறைகள் நடைபெறாத வண்ணம் கைகளால் தடுப்பு அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் அப் பகுதியில் தொடர்ந்தும் பதட்டம் நிலவி வருகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்