ஆளுங்கட்சி பிரதம கொரடா மற்றும் சபை முதல்வர் ஆகியோர் நியமனம்

ஆளுங்கட்சி பிரதம கொரடா மற்றும் சபை முதல்வர் ஆகியோர் நியமனம் 0

🕔15.May 2022

நாடாளுமன்றில் ஆளுங்கட்சி பிரதம கொரடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை சபை முதல்வராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் நாாளுமன்றின் சபை முதல்வராக அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவும், ஆளும் கட்சியின் பிரதம கொரடாவாக ஜோன்ஸ்டன் பெனான்டோவும் பதவி வகித்திருந்தனர். பிரதமராக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் முதலாவது நாடாளுமன்ற அமர்வு நாளை மறுதினம்

மேலும்...
மே 18இல் புலிகள் தாக்குதல் நடத்தவுள்ளதாக வெளியான செய்தி குறித்து விசாரணை நடத்தப்படும்: பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு

மே 18இல் புலிகள் தாக்குதல் நடத்தவுள்ளதாக வெளியான செய்தி குறித்து விசாரணை நடத்தப்படும்: பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு 0

🕔15.May 2022

விடுதலைப் புலிகள் அமைப்பினர் மே 18 அன்று தாக்குதலொன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் முறையாக விசாரிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு இன்று (15) தெரிவித்துள்ளது. மே 18ஆம் தேதி இலங்கையில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக, இந்திய உளவுத்துறையை மேற்கோள் காட்டி நேற்று முன்தினம் இந்தியாவின் ‘தி ஹிந்து’

மேலும்...
பெருந்தொகை அமெரிக்க டொலர்களை, உண்டியல் மூலம் மாற்ற முயற்சித்தவர்கள் கைது

பெருந்தொகை அமெரிக்க டொலர்களை, உண்டியல் மூலம் மாற்ற முயற்சித்தவர்கள் கைது 0

🕔15.May 2022

உண்டியல் பணப் பரிமாற்று முறை மூலம் அமெரிக்க டொலர்க​ளை மாற்ற முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் பொரலஸ்கமுவ பகுதியில் வைத்து விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமாக 47 ஆயிரம் அமெரிக்க டொலர்களை உண்டியல் பணப் பரிமாற்று முறை மூலம் மாற்ற முற்பட்ட போதே சந்தேகநபர்கள் இருவரும் கைது

மேலும்...
அமெரிக்காவில் கறுப்பினர்தவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி

அமெரிக்காவில் கறுப்பினர்தவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி 0

🕔15.May 2022

அமெரிக்காவின் பஃப்பலோ நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு சம்பவ இடத்தில் இருந்த 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது  பெயரை பொலிஸார் வெளியிடவில்லை. இந்த துப்பாக்கிச் சூட்டை ‘வன்முறையான பயங்கரவாத செயல்’ என்று  அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ கூறுகிறது. இந்த சம்பவத்துக்கு காரணமாக சந்தேகிக்கப்படும் நபர்,

மேலும்...
அமைச்சரவையில் பங்கேற்க விக்னேஷ்வரன் விருப்பம்

அமைச்சரவையில் பங்கேற்க விக்னேஷ்வரன் விருப்பம் 0

🕔14.May 2022

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் நிபந்தனையுடன் பங்கேற்பதற்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஓய்வு பெற்ற முன்னாள் நீதியரசருமான சி.வி. விக்னேஷ்வரன் விருப்பம் தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டமையினை அடுத்து, அந்தப் பதவிக்கு அவர் தற்போதைய நிலையில் பொருத்தமானவர் என்றும், ரணிலுக்கு ஆதரவாக நாடாளுமன்றில் வாக்களிப்பதற்கு தான் தயாராக உள்ளதாகவும் விக்னேஷ்வரன்

மேலும்...
அனுரவை சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர்

அனுரவை சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர் 0

🕔14.May 2022

அமெரிக்க தூதுவர் ஜூலி சேஞ்ச் இன்று (14) ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்துள்ளார். “பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வுகளை நோக்கி நகரும் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக நான் பலதரப்பட்ட அரசியல் பிரதிநிதிகளை தொடர்ந்து சந்தித்து வருகிறேன்” என்று அமெரிக்க தூதுவர் ட்வீட் செய்துள்ளார். “இலங்கையர்கள் எதிர்கொள்ளும் மிக அவசரமான சவால்கள் குறித்து விவாதிக்க

மேலும்...
கோட்டாவுக்கு ஆதரவளித்த 04 முஸ்லிம் எம்.பிகள், சஜித் பிரேமதாஸவுடன் சந்திப்பு: எதிரணியுடன் இணைந்து பயணிக்கவும் முடிவு

கோட்டாவுக்கு ஆதரவளித்த 04 முஸ்லிம் எம்.பிகள், சஜித் பிரேமதாஸவுடன் சந்திப்பு: எதிரணியுடன் இணைந்து பயணிக்கவும் முடிவு 0

🕔14.May 2022

– மப்றூக் – கோட்டாபய ராஜபக்டஷ அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் இன்று (14) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்துப் பேசியுள்ளனர். முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், எம்.எஸ். தௌபீக் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் ஆகியோரே

மேலும்...
பிரதி சபாநாயகராக பெண் ஒருவரை தெரிவு செய்ய ரணில் விருப்பம்

பிரதி சபாநாயகராக பெண் ஒருவரை தெரிவு செய்ய ரணில் விருப்பம் 0

🕔14.May 2022

பிரதி சபாநாயகர் பதவிக்கு பெண் நாடாளுமன்ற உறுப்பிர் ஒருவருக்கு வாய்ப்பை வழங்குமாறு, கட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அடுத்த பிரதி சபாநாயகராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்த போதே இதனைக் கூறியுள்ளார். இன்று (14) காலை தன்னைச்

மேலும்...
பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து அமைச்சர்களாக நால்வர் நியமனம்

பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து அமைச்சர்களாக நால்வர் நியமனம் 0

🕔14.May 2022

புதிய அமைச்சர்கள் நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும், தினேஷ் குணவர்தன பொது நிர்வாகம், உள்நாட்டு விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரசன்ன ரணதுங்க நகர்ப்புற அபிவிருத்தி மற்றும்

மேலும்...
அமரகீர்த்தி எம்.பி அடித்துக் கொல்லப்பட்டார்; சூட்டுக் காயங்கள் எவையும் உடலில் இல்லை: பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிப்பு

அமரகீர்த்தி எம்.பி அடித்துக் கொல்லப்பட்டார்; சூட்டுக் காயங்கள் எவையும் உடலில் இல்லை: பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிப்பு 0

🕔14.May 2022

நிட்டம்புவ பகுதியில் கடந்த 09ஆம் திகதி மரணமடைந்த பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக, அவரின் பிரேத பரிசோதனை முடிவுகள் தெரிவிப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அமரகீர்த்தி அத்துகோரலவின் உடலில் ஏற்பட்ட உள்ளக காயங்களே, அவரின் மரணத்துக்கான காரணம் என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில்

மேலும்...
பிரதமராக ரணில் நியமிக்கப்பட்டமை தொடர்பில், வெளிநாட்டு தூதுவர்கள் நம்பிக்கை

பிரதமராக ரணில் நியமிக்கப்பட்டமை தொடர்பில், வெளிநாட்டு தூதுவர்கள் நம்பிக்கை 0

🕔13.May 2022

புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டதை அடுத்து நாட்டில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என, வெளிநாட்டு தூதுவராலயங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன. இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு எதிர்வரும் வாரங்கள் முக்கியமானவை என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. “இந்த இலக்கை நோக்கிச் செயல்படவும்,

மேலும்...
துப்பாக்கிச் சூடு உத்தரவு ரத்துச் செய்யப்படும்: வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் பிரதமர் ரணில் உறுதி

துப்பாக்கிச் சூடு உத்தரவு ரத்துச் செய்யப்படும்: வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் பிரதமர் ரணில் உறுதி 0

🕔13.May 2022

அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னர் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான உத்தரவை ரத்து செய்வதாக, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். இந்த நடைமுறை குறித்து வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் விக்கிரமசிங்கவிடம் வினவியபோதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார். கலவரம் மீண்டும் தொடங்கினால் மட்டுமே பாதுகாப்புப் படையினருக்கு இதுபோன்ற உத்தரவுகள் வழங்கப்படும்

மேலும்...
சுயாதீன அணியாக தொடர்ந்தும் செயற்படத் தீர்மானம்: அரசாங்கத்திலிருந்து விலகிய 10 கட்சிகள் சார்பில் விமல் தெரிவிப்பு

சுயாதீன அணியாக தொடர்ந்தும் செயற்படத் தீர்மானம்: அரசாங்கத்திலிருந்து விலகிய 10 கட்சிகள் சார்பில் விமல் தெரிவிப்பு 0

🕔13.May 2022

அரசாங்கத்தில் இருந்து விலகிய 10 கட்சிகளும், தொடர்ந்தும் நாடாளுமன்றில் சுயாதீன அணியாக செயற்பட தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று( 13) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார். இதன்போது, அவர், “பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதன் மூலம் ஸ்திரத்தன்மை ஏற்படும் என்பதில் சுயாதீன நாடாளுமன்ற

மேலும்...
பிரதமரின் செயலாளராக ஏக்கநாயக்க நியமனம்

பிரதமரின் செயலாளராக ஏக்கநாயக்க நியமனம் 0

🕔12.May 2022

புதிய பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்கவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். இவர் இலங்கை நிர்வாக சேவையில் விசேட தர ஓய்வு பெற்ற அதிகாரியாவார். 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ், மூன்று தடவை பிரதமரின் செயலாளராக நியமிக்கப்பட்ட ஏகநாயக்க, இம்முறை நான்காவது முறையாகவும் பிரதமரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏகநாயக்க

மேலும்...
பிரதமரானார் ரணில்

பிரதமரானார் ரணில் 0

🕔12.May 2022

பிரதம மந்திரியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். கடந்த 09ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையையடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியிருந்தார். இதனையடுத்து, அமைச்சரவையும் கலைந்தது. இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நேற்று (11) மாலை சந்தித்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்