ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன், 30 ஆண்டுகளுக்குப் பின்னர் விடுதலை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன், 30 ஆண்டுகளுக்குப் பின்னர் விடுதலை 0

🕔18.May 2022

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த பேரறிவாளனை விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அரசியலமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரை விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழ்நாடு

மேலும்...
பெற்றோலுக்காக இன்று வரிசையில் நிற்க வேண்டாம்

பெற்றோலுக்காக இன்று வரிசையில் நிற்க வேண்டாம் 0

🕔18.May 2022

பெற்றோல் விநியோகம் இன்றைய தினம் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார். எனவே, பெற்றோலுக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என கனியவளக் கூட்டுத்தாபனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், வழமையான எரிபொருள் விநியோகம் நாளை தொடக்கம் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதேநேரம், பெற்றோல் தாங்கிய கப்பலொன்று,

மேலும்...
வன்முறையில் உயிரிழந்த  அமரகீர்த்தி எம்.பியின் இடத்துக்கு ஜகத் சமரவிக்ரம நியமனம்

வன்முறையில் உயிரிழந்த அமரகீர்த்தி எம்.பியின் இடத்துக்கு ஜகத் சமரவிக்ரம நியமனம் 0

🕔17.May 2022

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் இடத்துக்கு பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த எஸ். ஜகத் சமரவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்றைய தினம் இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொலநறுவை மாவடத்தைச் சேர்ந்த பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக்கோரள, கடந்த 09ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட வன்முறையில் சிக்கி

மேலும்...
ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கைது

ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கைது 0

🕔17.May 2022

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி முகத்திடலில் உள்ள ‘கோட்டா கோ கம’ போராட்டக்காரர்கள் மீது கடந்த 09ம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காலி முகத்திடல்

மேலும்...
“மரணம் அல்ல கொலை”: சபாநாயகர் கூறிய வார்த்தையை திருத்திய ஆளுந்தரப்பு எம்.பிகள்

“மரணம் அல்ல கொலை”: சபாநாயகர் கூறிய வார்த்தையை திருத்திய ஆளுந்தரப்பு எம்.பிகள் 0

🕔17.May 2022

இலங்கையில் கடந்த 09ஆம் திகதியும் அதனைத் தொடர்ந்த நாட்களிலும் நடைபெற்ற பாரியளவிலான வன்முறைகளுக்குப் பின்னர், இன்று (17) நாடாளுமன்றம் – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. இதன்போது கடந்த 09ஆம் திகதி நடந்த வன்முறையில் ஆளுந்தரப்பைச் சேர்ந்த பொலநறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக்கோரள மரணமடைந்தமை குறித்து தனது கவலையைத் தெரிவித்த

மேலும்...
பிரதி சபாநாயகராக பொதுஜன பெரமுன பிரேரித்த அஜித் ராஜபக்ஷ தெரிவு

பிரதி சபாநாயகராக பொதுஜன பெரமுன பிரேரித்த அஜித் ராஜபக்ஷ தெரிவு 0

🕔17.May 2022

புதிய பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரை பொதுஜன பெரமுன கட்சியி பிரேரித்திருந்தது. எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி – பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவின் பெயரை முன்மொழிந்தது. பிரதி சபாநாயகராக பெண் எம்.பி ஒருவருக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக

மேலும்...
காலிமுகத் திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் சம்பவம்: மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கைது

காலிமுகத் திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் சம்பவம்: மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கைது 0

🕔17.May 2022

காலிமுகத் திடலிலுள்ள ‘கோட்டா கோ கம’ போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில், மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா மற்றும் நகர சபை ஊழியர் ஒருவர் குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது – தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு

மேலும்...
பிரதமர் ரணில் அரசாங்கத்துக்கு அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் ஆதரவு: உயர்பீடம் கூடி தீர்மானம்

பிரதமர் ரணில் அரசாங்கத்துக்கு அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் ஆதரவு: உயர்பீடம் கூடி தீர்மானம் 0

🕔16.May 2022

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இத்தருணத்தில் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால், மக்களுக்கான உடனடித்தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு, புதிய பிரதமரின் செயற்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான முடிவினை தேசிய காங்கிரஸின் உயர்பீடம் எட்டியுள்ளது என, அந்தக் கட்சியின் சட்டம் மற்றும் கொள்கை விவகார ஆலோசகர் சட்டத்தரணி மர்சூம் மௌலானா தெரிவித்திருக்கிறார். புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி நியமித்துள்ள

மேலும்...
இன்னும் கஷ்டமான காலத்துக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது; அது குறுகிய காலம்; சவாலை வெற்றி கொள்வேன்: நாட்டு மக்களுக்கு பிரதமர் ரணில் உரை

இன்னும் கஷ்டமான காலத்துக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது; அது குறுகிய காலம்; சவாலை வெற்றி கொள்வேன்: நாட்டு மக்களுக்கு பிரதமர் ரணில் உரை 0

🕔16.May 2022

“நாம் கடந்த காலத்தை விட மிகவும் கஷ்டமான காலத்திற்கு முகம் கொடுக்க போகின்றோம். இந்த நேரத்தில் நமக்கு கவலைப்பட மட்டுமே முடியும். ஆனால் இது குறுகிய காலத்திற்கு மட்டுமே” என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். “மக்களுக்கு நான் விடயங்களை மறைத்து பொய் சொல்வதற்கு எந்த வகையிலும் விரும்பவில்லை. பயங்கரமாக இருந்தாலும் அசிங்கமாக இருந்தாலும் இதுதான்

மேலும்...
ரணில்: பஸ் சாரதியில்லை; அம்பியுலன்ஸ் சாரதி

ரணில்: பஸ் சாரதியில்லை; அம்பியுலன்ஸ் சாரதி 0

🕔16.May 2022

– பஷீர் சேகு தாவூத் – இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவும் இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியு.ஆர்.டி. பண்டாரநாயக்காவும் பிரித்தானிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்த காலத்தில், அந்நாட்டில் பாரிய ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. நீண்ட காலம் ஆட்சி புரிந்த, முதலாளிகளுக்கும் – பாரம்பரிய கனவான்களுக்கும் வாசியான கொள்கையைக் கொண்டிருந்த ‘கொன்சவேர்டிவ்’ கட்சி தோல்வியடைந்து

மேலும்...
ஊரடங்கு நேரத்தில் மாற்றம்

ஊரடங்கு நேரத்தில் மாற்றம் 0

🕔16.May 2022

நாடளாவிய ரீதியில் இன்று இரவு 11 மணி முதல் நாளை காலை 05 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இன்று இரவு 08 மணி முதல் – நாளை காலை 05 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், முன்னைய நேர

மேலும்...
காலிமுகத் திடல் தாக்குதல்: டிஐஜி தேசபந்து, சனத் நிஷாந்த எம்.பி ஆகியோரையும் கைது செய்ய அறிவுறுத்தல்

காலிமுகத் திடல் தாக்குதல்: டிஐஜி தேசபந்து, சனத் நிஷாந்த எம்.பி ஆகியோரையும் கைது செய்ய அறிவுறுத்தல் 0

🕔16.May 2022

காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகை பகுதியில் கடந்த 09ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள 24 சந்தேக நபர்களை கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு சட்ட மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். குறித்த 24 பேரில் மேல் மாகாணத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனும்

மேலும்...
கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை: உலக சந்தையில் விலை அதிகரிப்பு

கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை: உலக சந்தையில் விலை அதிகரிப்பு 0

🕔16.May 2022

கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதனால் உலக சந்தையில் கோதுமை விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கோதுமையின் அளவு கடந்த 02 மாதங்களாக அதிகரித்ததால் இந்தியாவில் கோதுமை விலை நாளுக்கு நாள் அதகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாக

மேலும்...
பால்மாவின் விலை மீண்டும் அதிரிப்பு

பால்மாவின் விலை மீண்டும் அதிரிப்பு 0

🕔15.May 2022

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 01 கிலோகிராம் பால்மாவின் விலை 2545 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னர் 01 கிலோ இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை 950 ரூபாவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, 400 கிராம் பால்மாவின் விலை 1020 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
இன விடுதலை வேண்டி, பொத்துவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை மக்கள் பேரணி இன்று ஆரம்பம்

இன விடுதலை வேண்டி, பொத்துவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை மக்கள் பேரணி இன்று ஆரம்பம் 0

🕔15.May 2022

– பாறுக் ஷிஹான் – இன விடுதலை வேண்டி பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான மக்கள் பேரணி இன்று ஞாயிற்றுக்கிழமை (15) அம்பாறை மாவட்டம் – பொத்துவில்லில் ஆரம்பமாகியது. இப்பேரணியை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இன்று ஆரம்பிக்கப்படும் இப்பேரணியானது பொத்துவில், திருக்கோவில், அக்கரைப்பற்று ,காரை தீவு, கல்முனை,

மேலும்...