மூத்த ஒலிபரப்பாளர் புவனலோஜனி நடராஜசிவம் காலமானார்

மூத்த ஒலிபரப்பாளர் புவனலோஜனி நடராஜசிவம் காலமானார் 0

🕔3.May 2022

– அஹமட் – இலங்கையின் மூத்த ஒலிபரப்பாளர்களில் ஒருவரான புவனலோஜனி இன்று (03) யாழ்ப்பாணத்தில் காலமானார். இவர் – மூத்த ஒலிபரப்பாளர் காலஞ்சென்ற நடராஜசிவம் அவர்களின் மனைவியாவார். இலங்கை வானொலியில் புகழ்மிக்க அறிவிப்பாளராக பல தசாப்த காலங்கள் புவனலோஜனி கோலோச்சியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஒலிபரப்புத் துறையில் மட்டுமன்றி, எழுத்துத் துறையிலும் இவர் அறியப்பட்டிருந்தார். புவனலோஜனி எழுதிய பல

மேலும்...
இரண்டு பிரேரணைகளை சபாநாயகரிடம் சஜித் தலைமையிலான குழுவினர் கையளிப்பு

இரண்டு பிரேரணைகளை சபாநாயகரிடம் சஜித் தலைமையிலான குழுவினர் கையளிப்பு 0

🕔3.May 2022

நாடாளுமன்றுக்கு இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை ஆகியவற்றினை எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று (03) சமர்ப்பித்தது. இரண்டு பிரேரணைகளும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, சபாநாயகரின் உத்தியோகபூர்வ

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியிலிருந்து விலகுகிறார்

மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியிலிருந்து விலகுகிறார் 0

🕔2.May 2022

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எதிர்வரும் புதன் கிழமை (04) நாடாளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை நிகழ்த்தி விட்டு அவர் பதவி விலகவுள்ளார். அரசாங்கத்துக்குள் நடந்த பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர், பிரதமர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அணியில்

மேலும்...
சுற்றுலாப் பயணிகளின் வருகையில் கடும் வீழ்ச்சி

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் கடும் வீழ்ச்சி 0

🕔2.May 2022

நாட்டில் ஏப்ரல் மாதம் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் கிட்டத்தட்ட 43.3 வீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சுற்றுலா அமைச்சின் தகவலுக்கிணங்க, ஏப்ரல் மாதம் இலங்கைக்கு 60,359 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். மார்ச் மாதம் 106,500 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜனவரி மாதத்தில் இலங்கைக்கு 82,327 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், பெப்ரவரியில்

மேலும்...
இலங்கை முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளை நாளை கொண்டாடுகின்றனர்

இலங்கை முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளை நாளை கொண்டாடுகின்றனர் 0

🕔2.May 2022

புனித நோன்புப் பெருநாளை நாளைய தினம் (03) இலங்கை முஸ்லிம்கள் கொண்டாடுகின்றனர். நேற்றைய தினம் ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறை தென்படாத காரணத்தினால், இன்று நோன்பு நோற்று, நாளை பெருநாளை முஸ்லிம்கள் கொண்டாடுகின்றனர். இதன்படி இம்முறை இலங்கை முஸ்லிம்கள் 30 நோன்புகளை நோற்றுள்ளனர். நாடு மிகப்பெரும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் நோன்புப் பெருநாளை

மேலும்...
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; 04ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும்

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; 04ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் 0

🕔2.May 2022

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 04ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இன்று (02) காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே இதனைக் கூறியுள்ளார். நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்க, குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

மேலும்...
பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளத் தயார்: கோட்டாவுக்கு மஹிந்த அறிவிப்பு

பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளத் தயார்: கோட்டாவுக்கு மஹிந்த அறிவிப்பு 0

🕔1.May 2022

பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயார் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். பிரதமர் தனது நிலைப்பாட்டை இன்று (01) காலை ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். சர்வகட்சிகளைக் கொண்ட இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு, பிரதமர் மஹிந்த

மேலும்...
மருந்துகளுக்கு விலைகளை அதிகரித்து  வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்யக் கோரிக்கை

மருந்துகளுக்கு விலைகளை அதிகரித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்யக் கோரிக்கை 0

🕔1.May 2022

அறுபது வகையான மருந்துகளுக்கு விலையை 40 சதவீதத்தினால் அதிகரிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட வேண்டும் என, அரச மருந்தாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அநுராதபுரத்தில் நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அதன் தலைவர் அஜித் திலகரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபை மற்றும் மருந்தக நிறுவனங்களின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்