“எனது வீட்டை தாக்கிய அன்று, அச்சத்துடன் ஒரு அறையில் ஒளிந்திருந்தேன்”; அரசியலை விட்டும் விலகவுள்ளதாக கீதா எம்.பி தெரிவிப்பு 0
அரசியலில் இருந்து விலகிக் கொள்வதற்கு எண்ணியுள்ளதாக பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான கீதா குமாரசிங்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார். கடந்த 09ஆம் திகதி தனது வீட்டை 100 பேர் கொண்ட ஆண்கள் சுற்றி வளைத்துத் தாக்கியதாகவும், அப்போது அச்சத்துடன் தான் ஓர் அறையில் ஒளிந்திருந்ததாகவும் அவர் இதன்போது கூறினார். தான் சுவிஸர்லாந்து நாட்டின் பிரஜையாக