ஆள்மாறாட்டம் செய்தவர்களுக்கு பிணை

ஆள்மாறாட்டம் செய்தவர்களுக்கு பிணை 0

🕔28.May 2022

– பாறுக் ஷிஹான் – பரீட்சையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட இரு சந்தேக நபர்களுக்கு கல்முனை நீதிவான் நீதிமன்று நேற்று (27) பிணை வழங்கியுள்ளது. நாடு பூராகவும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை கடந்த  திங்கட்கிழமை(23) ஆரம்பித்துள்ள நிலையில், அம்பாறை மாவட்டம் கல்முனை வலயக்கல்வி அலுவலக பிரிவுக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் பரீட்சை எழுதிய நபர் ஒருவர் ஆள்மாறாட்டம்

மேலும்...
தீர்ப்புக்கு எதிராக சஷி வீரவன்ச மேன்முறையீடு

தீர்ப்புக்கு எதிராக சஷி வீரவன்ச மேன்முறையீடு 0

🕔27.May 2022

இரண்டு வருட சிறைசத் தண்டனை விதிக்கப்பட்ட சஷி வீரவன்ச, அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளார். கொடும்பு மேல் நீதிமன்றில் அவர் தனது சட்டத்தரணிகள் ஊடாக, இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை (30) குறித்த மேன்முறையீட்டு மனு பரிசீலிக்கப்படவுள்ளது. அதுவரையில், சஷி வீரவன்ச மறியலில் வைக்கப்படுவார் எனத் தெரியவருகிறது. போலியான ஆவணங்களைச்

மேலும்...
நிந்தவூர் பிரதேச சபையின் மக்கள் பிரதிநிதிகள், தமது மாதாந்தக் கொடுப்பனவுகளை அரசுக்கு வழங்க தீர்மானம்

நிந்தவூர் பிரதேச சபையின் மக்கள் பிரதிநிதிகள், தமது மாதாந்தக் கொடுப்பனவுகளை அரசுக்கு வழங்க தீர்மானம் 0

🕔27.May 2022

– பாறுக் ஷிஹான் – நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் வரை, தமது சபையின் பதவிக் காலம் முழுவதும்,  தங்களுக்கு வழங்கப்படும் மாதாந்தக் கொடுப்பனவுகளை, அரசுக்கு ஒரு நிவாரணமாக  வழங்குவதற்கு நிந்தவூர் பிரதேச சபை தீர்மானித்துள்ளது. நேற்று நடைபெற்ற மாதாந்தக் கூட்டத்தின் போது, ஏகமனதாக இந்த முடிவு எட்டப்பட்டதாக நிந்தவூர் பிரதேச சபையின்

மேலும்...
சஷி வீரவன்சவுக்கு 02 வருடம் சிறைத் தண்டனை: நீதிமன்றம் உத்தரவு

சஷி வீரவன்சவுக்கு 02 வருடம் சிறைத் தண்டனை: நீதிமன்றம் உத்தரவு 0

🕔27.May 2022

போலி ஆவணங்களை பயன்படுத்தி கடவுச்சீட்டு பெற்ற குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு 02 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சஷி வீரவன்சவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 100,000 ரூபா அபராதமும் விதித்தது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் போலி ஆவணங்களை

மேலும்...
பின் கதவால் வழங்கப்பட்ட அறிவிப்பாளர் நியமனம் ரத்து: ‘புதிது’ செய்தித்தளத்துக்கு சவால் விடுத்த நாகபூசணி எங்கே?

பின் கதவால் வழங்கப்பட்ட அறிவிப்பாளர் நியமனம் ரத்து: ‘புதிது’ செய்தித்தளத்துக்கு சவால் விடுத்த நாகபூசணி எங்கே? 0

🕔26.May 2022

– தம்பி – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் சேவைக்கு முறையற்ற விதத்தில் பின் கதவு வழியாக வழங்கப்பட்ட அறிவிப்பாளர் நியமனங்களை ரத்துச் செய்யுமாறு கூட்டுத்தாபனத் தலைவர் ஹட்சன் சமரசிங்க உத்தரவிட்டுள்ளதாக அறிய முடிகிறது. இதனடிப்படையில் குறித்த நியமனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதோடு, புதிதாக அறிவிப்பாளர்களை சேர்த்துக் கொள்வதற்காக, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் சேவையில் அறிவிப்பாளர்களுக்கான விண்ணப்பங்களைக்

மேலும்...
சீனத் தூதுவர் கல்முனைக்கு விஜயம்: உலருணவு, விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைப்பு

சீனத் தூதுவர் கல்முனைக்கு விஜயம்: உலருணவு, விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைப்பு 0

🕔26.May 2022

– நூருல் ஹுதா உமர் – இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ ஜன்ஹொங் இன்று (26) இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்ததொரு, வறிய மக்களுக்கான உலருணவுப் பொருட்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் போன்றவற்றினை வழங்கி வைத்தார். சீன – இலங்கை தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 65ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக சீன தூதரகத்தினால் பல்வேறு விடயங்கள்

மேலும்...
யுபுன் அபேகோன் 100 மீற்றர் ஓட்டத்தில் தெற்காசிய சாதனை

யுபுன் அபேகோன் 100 மீற்றர் ஓட்டத்தில் தெற்காசிய சாதனை 0

🕔26.May 2022

இலங்கையின் ஓட்ட வீரர் யுபுன் அபேகோன், 100 மீற்றர் ஓட்டப் பந்தையத்தில் – தெற்காசிய சாதனையை புதன்கிழமை இரவு ஜேர்மனியில் நிகழ்த்தியுள்ளார். 10.06 செக்கன்களில் 100 மீற்றர் தூரத்தை ஓடி, 2022 ஆம் ஆண்டு 100 மீற்றர் ஓட்டத்தில் உலகின் அதிவேக வீரரான கென்யாவைச் சேர்ந்த பெர்டினாண்ட் ஓமன்யாலா (Ferdinand Omanyala) வை தோற்கடித்து, அவர்

மேலும்...
சாய்ந்தமருதில் திருட்டு அதிகரிப்பு; சந்தேக நபர்கள் போதைக்கு அடிமையானோர்: கவனமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல்

சாய்ந்தமருதில் திருட்டு அதிகரிப்பு; சந்தேக நபர்கள் போதைக்கு அடிமையானோர்: கவனமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல் 0

🕔26.May 2022

– பாறுக் ஷிஹான் – மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டி திருட்டு, கடைகள் உடைப்பு அண்மைக்காலமாக இடம்பெற்று வருவதாகவும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அறிவித்துள்ளார். இந்த அறிவுறுத்தலானது சாய்ந்தமருது பள்ளிவாசல்களில் உள்ள ஒலிபெருக்கி வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இன்றிலிருந்து சாய்ந்தமருது பகுதியில் தற்காலிகமாக வாடகை அடிப்படையில் தங்கியுள்ள அனைவரையும் தத்தமது

மேலும்...
01 லட்சம் கோடி ரூபா பணம் அச்சிட தீர்மானம்: பிரதமர் தகவல்

01 லட்சம் கோடி ரூபா பணம் அச்சிட தீர்மானம்: பிரதமர் தகவல் 0

🕔26.May 2022

நாட்டின் பொருளாதார நெருக்கடி தீவிர நிலையை அடைந்துள்ள இந்த தருணத்தில், மேலும் பணத்தை அச்சிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதன்படி, மேலும் ஒரு லட்சம் கோடி ரூபாய் பணத்தை அச்சிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க ராய்டர்ஸ் செய்திக்கு தெரிவித்துள்ளார். ”எங்களுக்கு ஒரு ரூபாய் வருமானம் கூட இல்லை. நாங்கள் ஒரு

மேலும்...
காணி மோசடியுடன் தொடர்புபட்ட ஒருவரை, அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவராக்க முயற்சி: ‘புதிது’ வசம் ஆவணங்கள்

காணி மோசடியுடன் தொடர்புபட்ட ஒருவரை, அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவராக்க முயற்சி: ‘புதிது’ வசம் ஆவணங்கள் 0

🕔26.May 2022

– அஹமட் – காணி மோசடியுடன் தொடர்புடைய ஒருவரை, அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் தலைவராகக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை சிலர் மேற்கொண்டு வருவதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக் கிடைத்துள்ளது. குறித்த நபர் அரச சேவையில் பணியாற்றிய போது, ஒலுவில் பகுதியிலுள்ள காணிச் சீர் திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணியை – நிருவாக சேவை அதிகாரிகள் சிலருடன்

மேலும்...
மஹிந்தவிடம் சிஐடி 03 மணி நேரம் வாக்கு மூலம்: நீதிமன்றில் கடவுச் சீட்டை ஒப்படைக்கவில்லை என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவிப்பு

மஹிந்தவிடம் சிஐடி 03 மணி நேரம் வாக்கு மூலம்: நீதிமன்றில் கடவுச் சீட்டை ஒப்படைக்கவில்லை என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவிப்பு 0

🕔26.May 2022

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) நேற்று (25) வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. கடந்த மே மாதம் 09 ஆம் திகதி, கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அவரின் கட்சி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதன் காரணமாக, நாடு முழுவதும் அமைதியின்மை ஏற்பட்ட சம்பவங்கள் குறித்து முன்னாள் பிரதமரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

மேலும்...
குதிரை ஓடியவருக்கு விளக்க மறியல்: கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவு

குதிரை ஓடியவருக்கு விளக்க மறியல்: கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவு 0

🕔25.May 2022

– பாறுக் ஷிஹான் – க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தனது சகோதரன் முறையானவருக்கு பதிலாக ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவரை (குதிரை ஓடியவரை) விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. நாடு பூராகவும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நேற்று முன்தினம் திங்கட்கிழமை (23)  ஆரம்பித்துள்ள நிலையில், அம்பாறை மாவட்டம் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்துக்கு உட்பட்ட

மேலும்...
அரச ஊழியர்களை வேலைக்கு அழைப்பதில் நாளை தொடக்கம் மட்டுப்பாடுகளை மேற்கொள்ளுமாறு உத்தரவு

அரச ஊழியர்களை வேலைக்கு அழைப்பதில் நாளை தொடக்கம் மட்டுப்பாடுகளை மேற்கொள்ளுமாறு உத்தரவு 0

🕔25.May 2022

நாட்டில் நிலவும் வளப் பற்றாக்குறையைக் கருத்திற் கொண்டு, அரச ஊழியர்களை வேலைக்கு அழைப்பதில் மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அரச ஊழியர்கள் பணிக்கு வருவதில் எதிர்கொள்ளும் கஷ்டங்களைக் கருத்திற் கொண்டும், அரச செலவுகளைக் குறைக்கும் பொருட்டும், அரச பணிக்கு மிகவும் அத்தியவசியமானவர்களை மட்டும் அழைக்குமாறு, பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள்

மேலும்...
நாடு முழுவதும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் லீட்டர் எரிபொருட்கள் சிக்கின:137 பேர் கைது

நாடு முழுவதும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் லீட்டர் எரிபொருட்கள் சிக்கின:137 பேர் கைது 0

🕔25.May 2022

சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெற்றோல் உட்பட 50,000 லீற்றருக்கும் அதிகமான எரிபொருட்களுடன் 137 நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அண்மையில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட 429 சோதனை நடவடிக்கைகளின் போது இந்த எரிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சோதனையின் போது மொத்தம் 27,000 லீட்டர் பெற்றோல், 22,000 லீட்டர் டீசல் மற்றும் 10,000 லீட்டர் மண்ணெண்ணெய்

மேலும்...
70 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியமை: நாமலுக்கு எதிரான வழக்கு செப்டம்பர் மாதம் ஒத்தி வைப்பு

70 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியமை: நாமலுக்கு எதிரான வழக்கு செப்டம்பர் மாதம் ஒத்தி வைப்பு 0

🕔25.May 2022

கிரிஷ் நிறுவனம் வழங்கிய 70 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தொடர்பான வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறவுள்ளதாக குற்றப்புலனாய்வுத்துறையினர் அறிவித்துள்ளனர். கிரிஷ் நிறுவனத்துக்குச் சொந்தமான 70 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரே இன்று (25) இதனை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்