ஆள்மாறாட்டம் செய்தவர்களுக்கு பிணை 0
– பாறுக் ஷிஹான் – பரீட்சையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட இரு சந்தேக நபர்களுக்கு கல்முனை நீதிவான் நீதிமன்று நேற்று (27) பிணை வழங்கியுள்ளது. நாடு பூராகவும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை கடந்த திங்கட்கிழமை(23) ஆரம்பித்துள்ள நிலையில், அம்பாறை மாவட்டம் கல்முனை வலயக்கல்வி அலுவலக பிரிவுக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் பரீட்சை எழுதிய நபர் ஒருவர் ஆள்மாறாட்டம்