கொழும்பின் சில பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்

🕔 May 9, 2022

டன் அமுலாகும் வகையில் கொழும்பு பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கொழும்பு வடக்கு, கொழும்பு மத்தி  மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இவ்வாறு  ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை இந்த ஊடரங்கு அமுலில் இருக்கும்.

இதேவேளை கோட்டா கோ கம பகுதியில் பதற்ற நிலை தொடர்ந்தவண்ணமுள்ளது.

தொடர்பான செய்தி: ‘கோட்டா கோ கம’, ‘மைனா கோ கம’ பகுதிகளில் அரசாங்க ஆதரவாளர்கள் தாக்குதல்: 09 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்