ரஷ்ய படைகள், யுக்ரேன் எல்லையிலிருந்து திருப்பியழைக்கப்படுவதாக தெரிவிப்பு: கள நிலைவரம் என்ன? 0
ரஷ்யா- பெப்ரவரி 16ஆம் திகதி யுக்ரேன் மீது படையெடுக்க வாய்ப்புள்ளது என்று சில மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் சூழலில், அந்த நாளன்று யுக்ரேன் மக்கள் ஒற்றுமையுடன், தேசிய கொடியை ஏற்றி, தேசிய கீதத்தைப் பாட வேண்டும் என்று, அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார். ”மேற்கத்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியை யுக்ரேன்