தமிழைத் தமிழாக உச்சரிக்கும் சிறப்பு, ஈழத்தில் முஸ்லிம்களுக்கே உண்டு: சர்வதேச தாய்மொழி தினம் இன்றாகும்

தமிழைத் தமிழாக உச்சரிக்கும் சிறப்பு, ஈழத்தில் முஸ்லிம்களுக்கே உண்டு: சர்வதேச தாய்மொழி தினம் இன்றாகும் 0

🕔21.Feb 2022

– ஜெஸ்மி எம். மூஸா – தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை, தாய் நம் முதல் ஆசான் என்றொல்லாம் நமது இலக்கியம் பேசும் அத்தாயினை மகிமைப்படுத்த வந்ததே தாய்மொழி தினமாகும். தாய், தாய் நாடு, தாய் மொழி இவற்றினை நேசிப்பது தாய் வழி பேசும் மனித இனத்தின் முதற் கைங்கரியமாகும். மனித ஆற்றலை மேம்படுத்தவும் ஒருவரது படைப்பாற்றலை

மேலும்...
மின் விநியோகம் இன்று நாடளாவிய ரீதியில் துண்டிக்கப்படும்

மின் விநியோகம் இன்று நாடளாவிய ரீதியில் துண்டிக்கப்படும் 0

🕔21.Feb 2022

நாடளாவிய ரீதியில் இன்று (21) மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகப் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, காலை 8.30 முதல் இரவு 5.30 வரையான காலப்பகுதியில் தென் மாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் ஒரு

மேலும்...
தேசிய காங்கிரஸிலிருந்து தூக்கப்பட்டார் சபீஸ்: பேராளர் மாநாட்டுக்கும் அழைப்பில்லை

தேசிய காங்கிரஸிலிருந்து தூக்கப்பட்டார் சபீஸ்: பேராளர் மாநாட்டுக்கும் அழைப்பில்லை 0

🕔20.Feb 2022

– அஹமட் – தேசிய காங்கிரஸின் பேராளர் மாநாட்டுக்கு அந்தக் கட்சியின் தேசிய இணைப்பாளரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் அழைக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது. தேசிய காங்கிரஸின் பேராளர் மாநாடு இன்று (20) அக்கரைப்பற்றில், கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையில் நடைபெற்றது. ஆயினும் இந்த மாநாட்டுக்கு அந்தக் கட்சியின் தேசிய இணைப்பாளராகப்

மேலும்...
வெளிநாட்டு உல்லாசப் பயணி, மாடியிலிருந்து விழுந்து மரணம்

வெளிநாட்டு உல்லாசப் பயணி, மாடியிலிருந்து விழுந்து மரணம் 0

🕔20.Feb 2022

வெளிநாட்டு உல்லாசப் பயணி ஒருவர் நேற்று (19) சனிக்கிழமை – எல்ல பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் இரண்டாம் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 28 வயதான செக் நாட்டைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தவறி விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அவரது சடலம் தற்போது தெமோதர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சடலம்

மேலும்...
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வை, 03 ராஜாங்க அமைச்சர்கள் புறக்கணிப்பு

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வை, 03 ராஜாங்க அமைச்சர்கள் புறக்கணிப்பு 0

🕔20.Feb 2022

கைத்தொழில் அமைச்சினால் அண்மையில் நடத்தப்பட்ட தேசிய தொழில்துறை சிறப்பு விருது வழங்கும் விழாவை, கைத்தொழில் அமைச்சுடன் தொடர்புடைய மூன்று ராஜாங்க அமைச்சர்களும் புறக்கணித்துள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பத்தரமுல்லையில் உள்ள ‘வோட்டர்ஸ் எட்ஜில்’ இந்த நிகழ்வு இடம்பெற்றது. ரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் தொடர்பான கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் – லொஹான் ரத்வத்த, பற்றிக், கைத்தறி

மேலும்...
எரிபொருள் விலைத் திருத்தம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் தகவல்; பிராந்திய நாடுகளுடன் விலைகளை ஒப்பிட்டு அட்டவணையினையும் வெளியிட்டார்

எரிபொருள் விலைத் திருத்தம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் தகவல்; பிராந்திய நாடுகளுடன் விலைகளை ஒப்பிட்டு அட்டவணையினையும் வெளியிட்டார் 0

🕔19.Feb 2022

இலங்கையில் எரிபொருள்களுக்கான விலைகளில் திருத்தம் மேற்கொண்டு – நீண்ட காலமாகியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். “இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள்,சில சந்தர்ப்பங்களில் பிராந்தியத்திலுள்ள சில நாடுகளை விடவும், அரைவாசிக்கும் குறைவாகவே உள்ளன” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயங்களை ட்விட்டரில் தெரிவித்துள்ள அவர், இதனை வெளிப்படுத்தும் விதமான அட்டவணையொன்றினையும் வெளிளிட்டுள்ளார்.

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்; முக்கிய தகவல்களை அரசாங்கம் ஒழித்து வைத்துள்ளது: பேராயர் மெல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு

ஈஸ்டர் தின தாக்குதல்; முக்கிய தகவல்களை அரசாங்கம் ஒழித்து வைத்துள்ளது: பேராயர் மெல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு 0

🕔19.Feb 2022

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நியாயம் கிடைக்காது என கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கம் ஒன்றின் கீழாவது இதற்கு நியாயம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நாட்டின் தற்போதைய அரசாங்கம் சட்டத்தை கேலிக்கு உள்ளாகி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் ஈஸ்டர் தாக்குதல்

மேலும்...
ராஜாங்க அமைச்சர்களுக்கு இடையில் ‘லடாய்’: லான்சாவை அச்சுறுத்திய சனத் நிஷாந்த

ராஜாங்க அமைச்சர்களுக்கு இடையில் ‘லடாய்’: லான்சாவை அச்சுறுத்திய சனத் நிஷாந்த 0

🕔18.Feb 2022

ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த – தொலைபேசி வழியாக மற்றொரு ராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவை அச்சுறுத்திப் பேசியதாகக் கூறப்படும் குரல் பதிவு ஒன்று வெளியாகியுள்ளது. கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் திட்டங்கள் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, தொலைபேசியில் கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு ராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவை

மேலும்...
இலங்கை வரலாற்றில், போதைப் பொருள் வர்த்தகர் ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட அதி கூடிய சொத்து:  வெளியானது விவரம்

இலங்கை வரலாற்றில், போதைப் பொருள் வர்த்தகர் ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட அதி கூடிய சொத்து: வெளியானது விவரம் 0

🕔18.Feb 2022

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சொத்துக்களில், தெமட்டகொட ருவானிடமிருந்து கைப்பற்றப்பட்ட சொத்துக்களே அதிக மதிப்புடையவை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) தெரிவித்துள்ளது. ருவன் சமில பிரசன்ன எனும் இயற்பெயர் கொண்ட தெமட்டகொட ருவானிடம் இருந்து இதுவரை கைப்பற்றப்பட்ட மொத்த சொத்துக்களின் பெறுமதி 790 மில்லியன் ரூபா எனவும் சிஐடி தெரிவித்துள்ளது. சந்தேகநபர் 2011ஆம்

மேலும்...
பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்குள் பிளவு; 12 பங்காளிக் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி: மார்ச் முதல் வாரத்தில் அறிவிப்பு

பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்குள் பிளவு; 12 பங்காளிக் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி: மார்ச் முதல் வாரத்தில் அறிவிப்பு 0

🕔17.Feb 2022

பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 12 கட்சிகளை உள்ளிடக்கிய புதிய அரசியல் கூட்டணியொன்று எதிர்வரும் மார்ச் மாதம் அறிவிக்கப்படவுள்ளதாக டெய்லி மிரர் தெரிவித்துள்ளது. அந்த வகையில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேச நாணயகார ஆகியோர் தலைமை வகிக்கும் கட்சிகள் உட்பட, பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 12 கட்சிகள் மற்றும்

மேலும்...
முஹுது மகா விகாரை விகாரம்; பொய் சொல்வது யார்: முஷாரப் எம்.பியா? ஜனாதிபதியா?

முஹுது மகா விகாரை விகாரம்; பொய் சொல்வது யார்: முஷாரப் எம்.பியா? ஜனாதிபதியா? 0

🕔17.Feb 2022

– நூருள் ஹுதா உமர் ஜெய்லானி, முஹுது மஹா விகாரை போன்ற இடங்களை, தான் கைப்பற்றியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பொதுஜன பெரமுன கட்சியின் அனுராதபுர கூட்டத்தில் பேசினார். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் – முஹுதுமஹா விகாரையை தான் கைப்பற்றி விட்டதாக கூறுகிறார். இதில் யார் கைப்பற்றியதாக கூறுவது உண்மை என்பதே எங்களின் கேள்வியாக

மேலும்...
இலங்கை மின்சார சபை: நுகர்வோருக்கான அறிவித்தல்

இலங்கை மின்சார சபை: நுகர்வோருக்கான அறிவித்தல் 0

🕔17.Feb 2022

மின் கட்டணத்தை செலுத்தாத நுகர்வோரிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்க அல்லது மின் விநியோகத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான தீர்மானம் இந்த வாரத்திற்குள் அறிவிக்கப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க கூறியுள்ளார். மின்சார நுகர்வோர் 44 பில்லியன் (4400 கோடி) ரூபாவை, தற்போது கட்டணமாக

மேலும்...
இரண்டு சின்னங்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்த முடியாது: தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

இரண்டு சின்னங்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்த முடியாது: தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு 0

🕔16.Feb 2022

அரசியல் கட்சிகள் பயன்படுத்தக் கூடிய சின்னங்களின் பட்டியில் இருந்து, இரண்டு சின்னங்களை நீக்குவதாகக் குறிப்பிட்டு, தேசிய தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. கிரீடம் மற்றும் விவசாயி ஆகிய சின்னங்கள் மேற்படி பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்படாத சின்னங்கள் எனும் பட்டியலில் மேற்படி இரண்டும் சேர்க்கப்பட்டுள்ளன. இரண்டு சின்னங்களும் தேசிய சின்னங்களுக்கு ஒத்ததாக

மேலும்...
‘வாழும் வரை போராடு’ பாடல் புகழ் இசையமைப்பாளர் பொப்பி லஹரி மரணம்

‘வாழும் வரை போராடு’ பாடல் புகழ் இசையமைப்பாளர் பொப்பி லஹரி மரணம் 0

🕔16.Feb 2022

பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான பொப்பி லஹரி (bobby lahari) மும்பை மருத்துவமனையில் இன்று (16) புதன்கிழமை காலை 69ஆவது வயதில் காலமானார். வங்காள குடும்பத்தில் பிறந்தவரான பப்பி லஹரி பாலிவுட் திரையுலகில் டிஸ்கோ இசையை பிரபலப்படுத்தியவர். கடந்த ஆண்டு கொவிட் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர், அவர் வீடு திரும்பினார். இந்நிலையில், அவருக்கு

மேலும்...
அமைச்சுக் கடமைகளிலிருந்து விலகி இருக்க நிமல் லான்சா தீர்மானம்: வேலை செய்வதற்கு செயலாளர் தடையாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு

அமைச்சுக் கடமைகளிலிருந்து விலகி இருக்க நிமல் லான்சா தீர்மானம்: வேலை செய்வதற்கு செயலாளர் தடையாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு 0

🕔16.Feb 2022

அமைச்சுக் கடமைகளில் இருந்து விலகி இருக்க தீர்மானித்துள்ளதாக கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு ராஜாங்க அமைச்சு நிமல் லன்சா தெரிவித்துள்ளார். அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ரஞ்சித் திஸாநாயக்கவின் நடைமுறைச் சாத்தியமற்ற அணுகுமுறை காரணமாக கடமைகளை நிறைவேற்ற முடியவில்லை என்றும் இதன் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்