திருமதி அழகு ராணியிடம் 50 கோடி இழப்பீடு கோரி, மேயர் ரோசி கடிதம்

திருமதி அழகு ராணியிடம் 50 கோடி இழப்பீடு கோரி, மேயர் ரோசி கடிதம் 0

🕔4.Feb 2022

திருமதி அழகு ராணி பட்டத்தை வென்ற புஷ்பிகா டி சில்வாவிடம் 500 மில்லியன் ரூபா இழப்பீடு கோரி, கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க தனது சட்டத்தரணி மூலம் கடிதம் அனுப்பி வைத்துள்ளார். அண்மையில் முடிவடைந்த உலக திருமதி அழகு ராணி போட்டியின் இறுதிப் போட்டி முடிவுகளை மாற்றுவதற்கு, தான் அழுத்தங்களை கொடுத்ததாக புஷ்பிகா கூறியதன்

மேலும்...
சுதந்திர தினத்தையொட்டி,  197 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

சுதந்திர தினத்தையொட்டி, 197 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு 0

🕔3.Feb 2022

நாட்டின் 74ஆவது சுதந்திர தினத்தையொட்டி நாளை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 197 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர். நாட்டிலுள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் இருந்தும், நாளை (04) இவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் மஹர சிறைச்சாலையில் இருந்து 20 பேர், கேகாலையில் 18 பேர், வெலிக்கடையில் 17 பேர், களுத்துறையில் 13

மேலும்...
சுதந்திர தின விழாவைப் புறக்கணிக்க, பேராயர் மெல்கம் ரஞ்சித் தீர்மானம்: காரணமும் வெளியிடப்பட்டது

சுதந்திர தின விழாவைப் புறக்கணிக்க, பேராயர் மெல்கம் ரஞ்சித் தீர்மானம்: காரணமும் வெளியிடப்பட்டது 0

🕔3.Feb 2022

நாட்டின் 74ஆவது சுதந்திர தினம் நாளை (04) கொண்டாடப்பபடவுள்ள நிலையில், சுதந்திர தின விழாவை புறக்கணிக்க கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் தீர்மானித்துள்ளார். சுதந்திர தினத்தில் வழமையாக மேற்கொள்ளும் செயற்பாடுகளை ரத்துச் செய்வதற்கு பேராயர் மெல்கம் ரஞ்சித் தீர்மானித்துள்ளார் என, கொழும்பு மறைமாவட்ட தொடர்பாடல் பிரிவின் உறுப்பினர் அருட்தந்தை கர்தினால் சிறில் காமினி பெனாண்டோ இன்று

மேலும்...
வீரகேசரியின் நக்குண்ணித்தனம்: ‘பீ’ துடைப்பதற்கும், முஸ்லிம் சமூகம் பயன்படுத்தக் கூடாத பத்திரிகை

வீரகேசரியின் நக்குண்ணித்தனம்: ‘பீ’ துடைப்பதற்கும், முஸ்லிம் சமூகம் பயன்படுத்தக் கூடாத பத்திரிகை 0

🕔3.Feb 2022

– மரைக்கார் – திருகோணமலை ஷண்முகா இந்து மத்திய கல்லூரியில் நேற்று (02) நடந்த சம்பவம் என்ன என்று எல்லோருக்கும் தெரியும். அங்கு கடமையாற்றிய ஆசிரியை ஒருவர், ஹபாயா அணியக் கூடாது என்கிற அந்தப் பாடசாலை நிர்வாகத்தின் முடிவை எதிர்த்து, தனது ஆடைக்கான உரிமைப் போரட்டத்தில் நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்றுக் கொண்டு, மீண்டும் அந்தப் பாடசாலைக்குச்

மேலும்...
புற்று நோயால் நாட்டில் தினமும் 40 பேர் மரணம்

புற்று நோயால் நாட்டில் தினமும் 40 பேர் மரணம் 0

🕔3.Feb 2022

புற்றுநோயால் நாட்டில் நாளாந்தம் சுமார் 40 பேர் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய – தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் இஷானி பெனாண்டோ இதனைத் தெரிவித்தார். அத்துடன், 2019 ஆம் ஆண்டில் இலங்கையில் புற்றுநோயால் 31,848

மேலும்...
அம்பாறை மாவட்டத்தின் முதல் பெண் பேராசிரியரானார் கலாநிதி சபீனா; தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து சாதனை

அம்பாறை மாவட்டத்தின் முதல் பெண் பேராசிரியரானார் கலாநிதி சபீனா; தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து சாதனை 0

🕔2.Feb 2022

– எம்.என்.எம். அப்ராஸ் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளரகப் பணியாற்றும் கலாநிதி எம்.ஐ. சபீனா இம்தியாஸ், தாவரவியல் துறையில் பேராசிரியராக (Professor in Botany) பதவியுயர்வு பெற்றுள்ளார். 23.12.2020ஆந் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில், இந்த பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 1997ம் ஆண்டு பிரயோக விஞ்ஞான பீட

மேலும்...
கையொப்பமிட அனுமதிக்காமல், வெளியிலிருந்து ஆட்களை வரவழைத்து என்னைத் தாக்கினார்கள்: வைத்தியசாலையில் இருந்து, ஆசிரியை பஹ்மிதா வாக்குமூலம்

கையொப்பமிட அனுமதிக்காமல், வெளியிலிருந்து ஆட்களை வரவழைத்து என்னைத் தாக்கினார்கள்: வைத்தியசாலையில் இருந்து, ஆசிரியை பஹ்மிதா வாக்குமூலம் 0

🕔2.Feb 2022

திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு, தான் இன்று (02) கடமைக்குச் சென்றபோது, தனக்கு கையெழுத்திடுவதற்கான புத்தகத்தை தருவதற்கு நிர்வாகம் மறுத்து, தன்னை வெளியில் இருக்க வைத்ததாகவும், வெளியிலிருந்து ஆட்களை நிருவாகத்தினர் வரவழைத்து தன்னைத் தாக்கியதாகவும், வைத்தியசாலையில் அனுதிமதிக்கப்பட்டுள்ள ஆசிரியை பாத்திமா பஹ்மிதா தெரிவித்துள்ளார். தனது உரிமைக்காக சட்ட ரீதியாக தான் போராயடி நிலையில், நீதிமன்றமும் கல்வியமைச்சும்

மேலும்...
சட்டத்தையும் கலாசாரத்தையும் கையிலெடுக்க முடியாது: ஷண்முகா விவகாரம், நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட சவால் என, இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் தெரிவிப்பு

சட்டத்தையும் கலாசாரத்தையும் கையிலெடுக்க முடியாது: ஷண்முகா விவகாரம், நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட சவால் என, இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் தெரிவிப்பு 0

🕔2.Feb 2022

நீதிமன்ற மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய பாடசாலைக்குச் சென்ற திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரி ஆசிரியையினை கடமையேற்க விடாது தடுத்து நிறுத்தியமை நீதித்துறைக்கு விடுக்கப்படுகின்ற சவலாகும் என, இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது தொடர்ந்து அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; 2018 ஏப்ரல் மாதம் ஹபாயா அணிந்து சென்றதன் காரணமாக

மேலும்...
சுகாதாரப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக் கோரி, கல்முனை விகாராதிபதி தலைமையில் ஆர்ப்பாட்டம்

சுகாதாரப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக் கோரி, கல்முனை விகாராதிபதி தலைமையில் ஆர்ப்பாட்டம் 0

🕔2.Feb 2022

– நூருல் ஹுதா உமர், பாறுக் ஷிஹான் – கல்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இஸ்லாமாபாத் வீட்டுத்திட்டத்திலிருந்து வெளியேறும் கழிவு நீரினால் அப்பிரதேச மக்களின் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, கல்முனை விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் தலைமையில் பொதுமக்கள் இன்று (02) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்முனை சுபத்திராம விகாரைக்கு முன்னால் விகாராதிபதி தலைமையில் ஒன்று

மேலும்...
ஹபாயாவுடன் சென்ற ஆசிரியை மீது தாக்குதல்; வைத்தியசாலையில் அனுமதி: திருகோணமலை ஷண்முகாவில் முடிவுக்கு வராத கலாசாரப் பயங்கரவாதம்

ஹபாயாவுடன் சென்ற ஆசிரியை மீது தாக்குதல்; வைத்தியசாலையில் அனுமதி: திருகோணமலை ஷண்முகாவில் முடிவுக்கு வராத கலாசாரப் பயங்கரவாதம் 0

🕔2.Feb 2022

– எ.எல். ஆஸாத் (சட்டத்தரணி) – திருகோணமலை ஷண்முஹா இந்து மகளிர் கல்லூரிக்கு ஹபாயா அணிந்து கொண்டு சென்ற பாத்திமா பஹ்மிதா எனும் ஆசிரியை, இன்று பாடசாலைக்குள் கூடியிருந்த வெளியாட்கள் சிலரால் மிரட்டப்பட்டதாகவும், இதன்போது நபரொருவரால் கழுத்து நெரிக்கப்பட்ட ஆசிரியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்டளதாகவும் தெரியவருகிறது. ஹபாயா அணிந்து சென்றமை காரணமாக ஒரு தடவை பாடசாலையிலிருந்து குறித்த

மேலும்...
அஷ்ரப் நகர் குப்பை மேட்டில் பலியாகும் யானைகள்: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பொடுபோக்கு பிரதான காரணம்

அஷ்ரப் நகர் குப்பை மேட்டில் பலியாகும் யானைகள்: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பொடுபோக்கு பிரதான காரணம் 0

🕔2.Feb 2022

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதே சபைக்குச் சொந்தமான அஷ்ரப் நகர் குப்பை மேட்டில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டமை காரணமாக கடந்த 08 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 20 யானைகள் உயிரிழந்துள்ளன என, வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னரும் குறித்த குப்பை மேட்டில் யானையொன்று உயியிழந்தமை குறிப்பிடத்தக்கது. குப்பைகளிலுள்ள பிளாஸ்டிக்

மேலும்...
22 நாடுகளில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு: பிரதமர்அலுவலகம் அறிவிப்பு

22 நாடுகளில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு: பிரதமர்அலுவலகம் அறிவிப்பு 0

🕔2.Feb 2022

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள், சுமார் 183,198 இலங்கைத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை அடையாளம் கண்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஜப்பான், தென் கொரியா, இத்தாலி, ருமேனியா, கட்டார் உள்ளிட்ட 22 நாடுகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன எனவும் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. மேற்படி வேலை வாய்ப்புகளுக்கான பயிற்சிகளை ஆரம்பிக்குமாறு

மேலும்...
ரயில் – முச்சக்கர வண்டி விபத்தில் நான்கு பேர் பலி:  மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்

ரயில் – முச்சக்கர வண்டி விபத்தில் நான்கு பேர் பலி: மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 0

🕔1.Feb 2022

காலியில் இன்று (01) இடம்பெற்ற ரயில் விபத்தொன்றில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். ரயிலுடன் முச்சக்கர வாகனம் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். காலி – ரத்கம பிரதேசத்தின் வெல்லபட ரயில்வே கடவையில் இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். பெலியத்த பிரதேசத்திலிருந்து அனுராதபுரத்துக்கு வந்த ரஜரட்ட ரெஜின் எக்பிரஸ் ரயிலில், குறித்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்