தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆரம்பமானது; 04 நாட்கள், 08 அமர்வுகள்: 2621 பேருக்கு பட்டம்

தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆரம்பமானது; 04 நாட்கள், 08 அமர்வுகள்: 2621 பேருக்கு பட்டம் 0

🕔7.Feb 2022

– பாறுக் ஷிஹான் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்   14 ஆவது பொது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக ஒலுவில் வளாக மாநாட்டு மண்டபத்தில்   இன்று திங்கட்கிழமை (07) ஆரம்பானது. பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் தலைமையில் ஆரம்பமாகியுள்ள பட்டமளிப்பு விழா, எதிர்வரும் வியாழக்கிழமை (10) வரை  நடைபெறவுள்ளது. இதன்படி நான்கு நாட்கள் நடைபெறும்

மேலும்...
அக்கரைப்பற்று மேற்கு சமுர்த்தி வங்கியில் திருட்டு நடவடிக்கை: களத்தில் பொலிஸார்

அக்கரைப்பற்று மேற்கு சமுர்த்தி வங்கியில் திருட்டு நடவடிக்கை: களத்தில் பொலிஸார் 0

🕔7.Feb 2022

– அஹமட் – அக்கரைப்பற்று மேற்கு சமுர்த்தி வங்கி உடைக்கப்பட்டு திருட்டு நடவடிக்கையொன்று இடம்பெற்றுள்ளது. அக்கரைப்பற்று பிரதேச செயலக அதிகாரத்தின் கீழுள்ள மேற்படி வங்கி, கடந்த இரவு உடைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனையடுத்து அங்கு பொலிஸார் மற்றும் அதிகாரிகள் வருகை தந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். வங்கியினுள் திருட்டுத்தனமாக நுழைந்தவர்கள், அங்குள்ள காசு வைக்கும் இரும்புப் பெட்டியையும்

மேலும்...
‘டிமிக்கி’ கொடுத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 08 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

‘டிமிக்கி’ கொடுத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 08 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை 0

🕔7.Feb 2022

நாடாளுமன்ற உறுப்பினர்களக்கான மாதிவெலயில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லங்களில் அனுமதியின்றி தங்கியிருந்தமைக்கான அபராதத் தொகையை செலுத்தத் தவறியதற்காக, 08 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளனர். இந்த 08 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் என நாடாளுமன்ற நிர்வாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த காலத்தில் உத்தியோகபூர்வ இல்லங்களைக் காலி செய்யத் தவறியமைக்காக விதிக்கப்பட்ட

மேலும்...
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஜ்புல்லாவுக்கு 20 மாதங்களுக்குப் பின்னர் பிணை

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஜ்புல்லாவுக்கு 20 மாதங்களுக்குப் பின்னர் பிணை 0

🕔7.Feb 2022

இருபது மாதங்களுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி ஹிஸ்புல்லாவுக்கு கடந்த மாதம் பிணை வழங்க மறுத்ததை அடுத்து இன்று (07) மேன்முறையீட்டு நிதிமன்றில் இந்தப் பிணை கிடைத்துள்ளது. சட்டமா அதிபர் பிணை வழங்க சம்மதித்திருந்த போதிலும், அது தனது அதிகார வரம்பிற்கு

மேலும்...
ஆசிரியை பஹ்மிதா; வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலத்துக்கு இடமாற்றம்: இழுத்தடிப்பு எனக் கூறி, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

ஆசிரியை பஹ்மிதா; வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலத்துக்கு இடமாற்றம்: இழுத்தடிப்பு எனக் கூறி, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு 0

🕔6.Feb 2022

ஷண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இருந்து கழுத்து நெரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட ஆசிரியை பஹ்மிதா றமீஸ் திடீரென திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்துக்கு மறு அறிவித்தல் வரும் வரை இணைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆசியை பஹ்மிதாவை திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்துக்கு இணைப்பதற்கான கடிதம் – முதலில் வலயக் கல்விப் பணிப்பாளரிடம்

மேலும்...
சர்வதேச நாணய நிதியத்துடன் பேசுவதில் தவறில்லை: விமல்

சர்வதேச நாணய நிதியத்துடன் பேசுவதில் தவறில்லை: விமல் 0

🕔5.Feb 2022

சர்வதேச நாணய நிதியம் அல்லது வேறு சர்வதேச நிறுவனங்களுடன் அரசாங்கம் கலந்துரையாடுவதில் எந்தவொரு தவறும் இல்லை என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். தலங்கம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். “நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் உடன்படிக்கைகளுக்கு இணக்கம் தெரிவிப்பதே பாரிய பிரச்சினையாகும். எனவே

மேலும்...
நீதிபதியின் அக்கரைப்பற்று வீட்டில் கொள்ளையிடப்பட்ட நகை சிக்கியது; சந்தேக நபர்களும் அகப்பட்டனர்: அதிரடி காட்டிய அஸீம் குழு

நீதிபதியின் அக்கரைப்பற்று வீட்டில் கொள்ளையிடப்பட்ட நகை சிக்கியது; சந்தேக நபர்களும் அகப்பட்டனர்: அதிரடி காட்டிய அஸீம் குழு 0

🕔5.Feb 2022

– மப்றூக் – அக்கரைப்பற்றிலுள்ள நீதவான் த. கருணாகரனின் வீட்டில் கொள்ளையிடப்பட்ட தாலிக்கொடி மற்றும் சில இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள், உருக்கப்பட்ட நிலையில் கொழும்பு – செட்டியார் தெருவில் பொலிஸாரல் கைப்பற்றப்பட்டுள்ளன. திருக்கோவில் பொலிஸ் நிலைய குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி உப பரிசோதகர் ஏ.எல்.எம். அஸீம் தலைமையிலான குழுவினர் இந்த நகைகளைக் கைப்பற்றியுள்ளனர். செங்கலடிப்

மேலும்...
உண்மை தெரியவில்லை, அதனால்தான் பேசாமல் இருந்தேன்: ஷண்முகா விவகாரம் குறித்து சாணக்கியன் விளக்கம்

உண்மை தெரியவில்லை, அதனால்தான் பேசாமல் இருந்தேன்: ஷண்முகா விவகாரம் குறித்து சாணக்கியன் விளக்கம் 0

🕔5.Feb 2022

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் மீண்டும் எழுந்துள்ள  சர்ச்சை குறித்து சுயாதீனமான முறையில் பக்கசார்பின்றி விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். சாணக்கியனின் பெயரை பயன்படுத்தி குறித்த விடயம் தொடர்பாக பகிரப்பட்டு வரும் கருத்துக்கள் குறித்து இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் போதே அவர்

மேலும்...
முழுமையாக தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதோர், பொது இடங்களில் நுழையத் தடை: சுகாதார அமைச்சு அறிவிப்பு

முழுமையாக தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதோர், பொது இடங்களில் நுழையத் தடை: சுகாதார அமைச்சு அறிவிப்பு 0

🕔5.Feb 2022

கொவிட் வைரசுக்கு எதிராக முழுமையான தடுப்பூசி ஏற்றிக்கொண்டமைக்கான அட்டைகள் இல்லாமல், போக்குவரத்து வாகனங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்குள் நுழைவதை ஏப்ரல் 30ஆம் திகதி முதல் தடைசெய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு இந்த வர்த்தமானி அறிவித்தலை இன்று (05) வெளியிட்டுள்ளது. இலங்கை சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, குறைந்தபட்சம் மூன்று டோஸ் தடுப்பூசியை ஏற்றிக் கொண்டவர்கள்

மேலும்...
பாவனை குறைந்தால் மின்வெட்டு இல்லை: மின்சார சபை அறிவிப்பு

பாவனை குறைந்தால் மின்வெட்டு இல்லை: மின்சார சபை அறிவிப்பு 0

🕔5.Feb 2022

குறைந்தளவு மின்சாரப் பாவனை நிலவுமாயின், இன்றும் (04) தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என மின்சார சபை தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் விடுமுறை நாள் என்பதால், குறைந்த மின்சாரப் பாவனை நிலவியமையால், மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவில்லை. இருந்த போதிலும், இன்றைய தினமும் சப்புகஸ்கந்த மற்றும் கொழும்பு துறைமுக பத்தள மின்னுற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் அவசியமாகும் என

மேலும்...
முஸ்லிம் தனவந்தர்களின்  நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட காணி, அட்டப்பள்ளம் தமிழ் மக்களின் மயான பூமிக்காக வழங்கி வைப்பு

முஸ்லிம் தனவந்தர்களின் நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட காணி, அட்டப்பள்ளம் தமிழ் மக்களின் மயான பூமிக்காக வழங்கி வைப்பு 0

🕔5.Feb 2022

நிந்தவூர் – அட்டப்பள்ளம் தமிழ் மக்களின் மயான பூமிக்கான காணி, முஸ்லிம் தனவந்தர்களின் நிதிப்பங்களிப்புடன் கொள்வனவு செய்யப்பட்டு, மயான பூமியாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. 03 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய காணி, இவ்வாறு மயான பூமிக்காக வழங்கப்பட்டுள்ளதாக, நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தெரிவித்தார். அட்டப்பள்ளம் தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையாகவிருந்த

மேலும்...
அக்கரைப்பற்று பிரதேச சபை வாசிகசாலைகளில் வீரகேசரிக்குத் தடை: சபையில் தீர்மானம்

அக்கரைப்பற்று பிரதேச சபை வாசிகசாலைகளில் வீரகேசரிக்குத் தடை: சபையில் தீர்மானம் 0

🕔4.Feb 2022

– நூருல் ஹுதா உமர் – வீரகேசரி பத்திரிகையை அக்கரைப்பற்று பிரதேச சபையின் அதிகாரத்தின் கீழுள்ள நூலகங்களுக்கு கொள்வனவு செய்வதில்லை என அக்கரைப்பற்று பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரியில் ஹபாயா அணிந்து வந்த ஆசிரியையை பாடசாலை நிர்வாகத்தினர் தாக்கிய விடயத்தை திரிவுபடுத்தி வீரகேசரி பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியியை,

மேலும்...
வீரகேசரி, தினக்குரல் பத்திரிகைகள் அம்பாறை மாவட்டத்தில் எரிப்பு

வீரகேசரி, தினக்குரல் பத்திரிகைகள் அம்பாறை மாவட்டத்தில் எரிப்பு 0

🕔4.Feb 2022

– அஹமட் – திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியை ஒருவரின் ஆடைச் சுதந்திரத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட சம்பவத்தை திரிவுபடுத்தி செய்திகளை வெளியிட்ட வீரகேசரி மற்றும் தினக்குரல் பத்திரிகைகள் இன்று (04) அம்பாறை மாவட்டத்தில் எரிக்கப்பட்டன. ஷண்முகா வித்தியாலயத்தில் ஹபாயா அணிந்து சென்ற ஆசிரியை தனது முகத்தை முழுவதுமாக மூடிச் சென்றதாக தினக்குரல்

மேலும்...
ஜனாதிபதி விருது பெற்ற மூத்த ஒலிபரப்பாளர் சனூஸ் எம். பெரோஸ்: ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை நடைபெறும்

ஜனாதிபதி விருது பெற்ற மூத்த ஒலிபரப்பாளர் சனூஸ் எம். பெரோஸ்: ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை நடைபெறும் 0

🕔4.Feb 2022

– முன்ஸிப் – காலஞ்சென்ற மூத்த ஒலிபரப்பாளர் சனூஸ் முகம்மது பெரோஸின் ஜனாஸா நல்லடக்கம், இன்று (04) மாலை நடைபெறும் எனத் தெரியவருகிறது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூத்த ஒலிபரப்பாளர் சனூஸ் முகம்மது பெரோஸ், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு காலமானார். 1984ஆம் ஆண்டு பகுதி நேர அறிவிப்பாளராக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இணைந்து கொண்ட

மேலும்...
மரியாதை கொடுத்து பேசவில்லையாம்; தெரு மின்விளக்கை கழற்றிச் சென்ற அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர்: மக்கள் கண்டனம்

மரியாதை கொடுத்து பேசவில்லையாம்; தெரு மின்விளக்கை கழற்றிச் சென்ற அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர்: மக்கள் கண்டனம் 0

🕔4.Feb 2022

– அஹமட் – தனக்கு பொதுமகன் ஒவருர் மரியாதை கொடுத்துப் பேசவில்லை எனக்கூறி, அந்தப் பொதுமகனின் கடையின் முன்பாக – பாலமுனை பிரதான வீதியில் பொருத்தப்பட்டிருந்த தெரு மின்விளக்கை, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எனக் கூறிக் கொள்கின்றவர் கழற்றிச் சென்ற சம்பவமொன்று அண்மையில் நடந்துள்ளது. இது சம்பந்தமாகத் தெரியவருவதாவது; அட்டாளைச்சேனை பிரதேச சபையின் நிர்வாகத்துக்குட்பட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்