தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆரம்பமானது; 04 நாட்கள், 08 அமர்வுகள்: 2621 பேருக்கு பட்டம் 0
– பாறுக் ஷிஹான் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 14 ஆவது பொது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக ஒலுவில் வளாக மாநாட்டு மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (07) ஆரம்பானது. பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் தலைமையில் ஆரம்பமாகியுள்ள பட்டமளிப்பு விழா, எதிர்வரும் வியாழக்கிழமை (10) வரை நடைபெறவுள்ளது. இதன்படி நான்கு நாட்கள் நடைபெறும்