ரஷ்ய – யுக்ரைன் விவகாரம்: இலங்கை தனது நிலைப்பாட்டை அறிவித்தது

ரஷ்ய – யுக்ரைன் விவகாரம்: இலங்கை தனது நிலைப்பாட்டை அறிவித்தது 0

🕔25.Feb 2022

ரஷ்ய – யுக்ரைன் விவகாரத்தில், இலங்கை நடுநிலை வகிக்கும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே அறிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (25) முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இலங்கையின் நிலைப்பாட்டை அவர் தெரிவித்துள்ளார். “ரஷ்ய – யுக்ரைன் விவகாரம் தொடர்பில் இலங்கை தொடர்ச்சியாக உன்னிப்பாக அவதானித்து வருகிறது. அத்துடன், அங்குள்ள இலங்கையர்களை

மேலும்...
யுக்ரேன் உளவுத்துறை தலைமையகம் அருகே தாக்குதல்?

யுக்ரேன் உளவுத்துறை தலைமையகம் அருகே தாக்குதல்? 0

🕔24.Feb 2022

யுக்ரேன் மீதான தாக்குதலை ரஷ்யா ஆரம்பித்துள்ள நிலையில், யுக்ரேனிய பாதுகாப்பு அமைச்சின் உளவுத்துறை தலைமையகத்தில் கரும்புகை எழுவதைப் பார்ப்பதாக அங்கிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. “உளவுத்துறை கட்டடத்துக்கு ஏதும் ஆகவில்லை. ஆனால், அதற்கு அடுத்ததாக ஒரு பெரிய தீயில் இருந்து புகை வருகிறது. சீருடை அணிந்தவர்கள் சில பைகளை நெருப்பில் வீசுவதை காண முடிகிறது” என நேரில்

மேலும்...
ரூபவாஹினி தொலைக்காட்சி அலைவரிசையின் சின்னத்தில் இடம்பெற்றிருந்த தமிழ், ஆங்கில எழுத்துக்கள் நீக்கம்

ரூபவாஹினி தொலைக்காட்சி அலைவரிசையின் சின்னத்தில் இடம்பெற்றிருந்த தமிழ், ஆங்கில எழுத்துக்கள் நீக்கம் 0

🕔24.Feb 2022

– அஹமட் – தேசிய தொலைக்காட்சி அலைவரிசையான ரூபாவாஹினியின் சின்னத்தில் (Logo) இடம்பெற்றிருந்த தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. தற்போது ‘ரூபவாஹினி’ என எழுதப்பட்ட சிங்கள எழுத்துக்கள் மட்டுமே, குறித்த சின்னத்தில் அமையப்பெற்றுள்ளது. இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் கீழ், ரூபவாஹினி தொலைக்காட்சி அலைவரிசை இயங்கி வருகின்றது. மேற்படி கூட்டுத்தாபனமானது பொது நிதியில் நடத்தப்பட்டு வருகின்றமை

மேலும்...
சப்பாத்து அணியாத பொலிஸ் உத்தியோகத்தர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

சப்பாத்து அணியாத பொலிஸ் உத்தியோகத்தர் சேவையிலிருந்து இடைநிறுத்தம் 0

🕔24.Feb 2022

கடமையின் போது சப்பாத்து அணியத் தவறிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் சீருடை அணிந்து கொண்டு சப்பாத்துக்களுக்குப் பதிலாக செருப்புகளை அணிந்தவாறு போக்குவரத்து கடமையில் ஈடுபட்டபோது, அவரை நபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக – பொலிஸ் உத்தியோகத்தரால் தடுத்து நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர்,

மேலும்...
நிந்தவூர் பிரதேச சபையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட முன்பள்ளிக்கென, 68 லட்சம் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் திறந்து வைப்பு

நிந்தவூர் பிரதேச சபையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட முன்பள்ளிக்கென, 68 லட்சம் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் திறந்து வைப்பு 0

🕔23.Feb 2022

ஆரம்பக்கல்வியினை முழுக்க முழுக்க இலவசமாக வழங்கும் நோக்கில் நிந்தவூர் பிரதேச சபையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட அல் – ஹிக்மா பாலர் பாடசாலை கட்டிடம் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் தலைமையில் நேற்று (22) திறந்து வைக்கப்பட்டது. நிந்தவூர் நெல்லித்தீவு பிரதேச மக்களின் மிக நீண்ட நாள் கோரிக்கையாகவிருந்த நிரந்தர பாலர் பாடசாலை கட்டடத் தேவைக்கு

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழுவின் 70 ஆயிரம் பக்க அறிக்கையின் மென்பிரதியை வழங்குமாறு கோரிக்கை

ஈஸ்டர் தின தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழுவின் 70 ஆயிரம் பக்க அறிக்கையின் மென்பிரதியை வழங்குமாறு கோரிக்கை 0

🕔23.Feb 2022

ஈஸ்டர் தினத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் மென் பிரதியொன்றை வழங்குமாறு நாடாளுமன்ற சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுளுமன்ற உறுப்பினர் ஹரின் பெனாண்டோ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். மேற்படி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் சாட்சிப் பதிவுகள் அடங்கிய 88 தொகுதிகளும் ஜனாதிபதியின் சட்டப்

மேலும்...
கேரள கஞ்சாவை சொகுசு காரில் கடத்தியோர் கல்முனை பொலிஸாரிடம் சிக்கினர்: பணமும் அகப்பட்டது

கேரள கஞ்சாவை சொகுசு காரில் கடத்தியோர் கல்முனை பொலிஸாரிடம் சிக்கினர்: பணமும் அகப்பட்டது 0

🕔23.Feb 2022

– பாறுக் ஷிஹான் – கேரளா கஞ்சாவினை சொகுசு காரில் கடத்திய குற்றச்சாட்டில்   இரு சந்தேக நபர்களை  கல்முனை   பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் – பெரிய நீலாவணை பகுதியில்   இன்று புதன்கிழமை (23)  மதியம் கல்முனை  பொலிஸார் மேற்படி நபர்களைக் கைது செய்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டோர் 27

மேலும்...
இலங்கையர் ஒருவர் கின்னஸ் உலக சாதனை: இன்று பதிவு

இலங்கையர் ஒருவர் கின்னஸ் உலக சாதனை: இன்று பதிவு 0

🕔22.Feb 2022

ஆணிகள் அடிக்கப்பட்ட பலகை மீது படுத்துக் கொண்டு, தனது உடலில் அதிக அளவு கொங்றீட் கற்களை வைத்து உடைத்து, இலங்கையர் ஒருவர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். ஹிங்குராங்கொடையைச் சேர்ந்த ஜனக காஞ்சன, இன்று (22) நடைபெற்ற வைபவத்தில் இந்த புதிய கின்னஸ் சாதனையை படைத்தார். 54.97 வினாடிகளில் 35 கொங்றீட் கற்களை உடைத்து இந்த

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் முழுத் தொகுதிகளும் நாடாளுமன்றுக்கு சமர்ப்பிப்பு

ஈஸ்டர் தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் முழுத் தொகுதிகளும் நாடாளுமன்றுக்கு சமர்ப்பிப்பு 0

🕔22.Feb 2022

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் அது தொடர்பான சாட்சி பதிவுகள் உட்பட அனைத்து தொகுதிகளும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் 88 தொகுதிகளைக் கொண்ட முழுமையான அறிக்கை இன்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தின் சட்ட விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹணதீரவினால் சபாநாயகர்

மேலும்...
01 கோடி 25 லட்சம் ரூபா மின் கட்டணம்;  டிமிக்கி விடும் அமைச்சர்: வீட்டுக்குள் நுழையவும் அனுமதியில்லை

01 கோடி 25 லட்சம் ரூபா மின் கட்டணம்; டிமிக்கி விடும் அமைச்சர்: வீட்டுக்குள் நுழையவும் அனுமதியில்லை 0

🕔22.Feb 2022

மின்சார கட்டணம் 01 கோடியே 25 லட்சம் ரூபாவை செலுத்தாத அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சரொருவர் உள்ளார் என, இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க முன்னணியின் அழைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளதாக, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த அமைச்சர் கிருலப்பனை, சரணங்கர மாவத்தையில் வசிப்பவர் என்றும், அவரது மின் கட்டணம் ராணுவத் தலைவர் ஒருவரின்

மேலும்...
யுக்ரேனின் இரு பகுதிகளை தனி நாடுகளாக அங்கீகரித்தது  ரஷ்யா: அமைதிப் பணியில் தமது ராணுவம் ஈடுபடும் என புடின் அறிவிப்பு

யுக்ரேனின் இரு பகுதிகளை தனி நாடுகளாக அங்கீகரித்தது ரஷ்யா: அமைதிப் பணியில் தமது ராணுவம் ஈடுபடும் என புடின் அறிவிப்பு 0

🕔22.Feb 2022

யுக்ரேனின் பிரிவினைவாதிகள் வசமிருக்கும் இரு பகுதிகளை தனி நாடுகளாக ரஷ்யா அங்கீகரித்துள்ளதோடு, அங்கு அமைதி காக்கும் பணிகளை ரஷ்யப் படைகள் மேற்கொள்ளும் என விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். தொலைக்காட்சியில் உரையாற்றிய ரஷ்ய தலைவர் புடின்; யுக்ரேன் எப்போதும் தனி நாடாக இருக்கவில்லை, அது அமெரிக்காவின் கொலனியாகவே (குடியேற்ற நாடு) இருந்து வந்திருக்கிறது என்று கூறினார். நேட்டோ

மேலும்...
விசேட பண்ட மற்றும் சேவை வரி சட்ட மூலத்தின் சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானவை: உச்ச நீதிமன்றம்

விசேட பண்ட மற்றும் சேவை வரி சட்ட மூலத்தின் சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானவை: உச்ச நீதிமன்றம் 0

🕔22.Feb 2022

விசேட பண்ட மற்றும் சேவை வரி (GST) சட்டமூலத்தின் பல சரத்துகள் இலங்கையின் அரசியல் அமைப்புடன் ஒத்திசையவில்லை என்று உச்ச நீதிமன்றம் தமது வியாக்கியானத்தில் தெரிவித்துள்ளது. இந்த சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிந்த மனுக்களின் அடிப்படையில், உச்ச நீதிமன்றம் தமது வியாக்கியானத்தை சபாநாயகருக்கு அனுப்பி இருந்தது. குறித்த வியாக்கியானத்தை சபாநாயகர் இன்று (22) நாடாளுமன்ற

மேலும்...
சஹ்ரான் தரப்புடன் ‘சொனிக் சொனிக்’ எனும் பெயரில் தொடர்பிலிருந்த உளவுச் சேவை அதிகாரி: கூடுதல் தகவல் வெளியானது

சஹ்ரான் தரப்புடன் ‘சொனிக் சொனிக்’ எனும் பெயரில் தொடர்பிலிருந்த உளவுச் சேவை அதிகாரி: கூடுதல் தகவல் வெளியானது 0

🕔21.Feb 2022

– எம்.எப்.எம். பஸீர் – உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், பிரதான தற்கொலை குண்டுதாரியான சஹ்ரான் ஹாஷிமின் மிக நெருங்கிய சகாவான ‘ குட்டி சஹ்ரான்’ அல்லது மாத்தளை சஹ்ரானுடன் அரச உளவுச் சேவையின் அதிகாரி ஒருவர் மிக நெருக்கமான தொடர்பில் இருந்தமை வெளிப்பட்டிருந்தது. ‘

மேலும்...
இ.ஒ.கூட்டுத்தாபனத்தில் மோசடியாக நடத்தப்பட்ட குரல் தேர்வு; RTI விண்ணப்பத்துக்கு பதிலளிக்க முடியாது; தமிழ்ச் சேவை பதில் பணிப்பாளர் நாகபூசணி தெரிவிப்பு

இ.ஒ.கூட்டுத்தாபனத்தில் மோசடியாக நடத்தப்பட்ட குரல் தேர்வு; RTI விண்ணப்பத்துக்கு பதிலளிக்க முடியாது; தமிழ்ச் சேவை பதில் பணிப்பாளர் நாகபூசணி தெரிவிப்பு 0

🕔21.Feb 2022

– தம்பி – இலங்கை ஒலிபரக்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவைக்கு, பகுதி நேர அறிவிப்பாளர்களைச் சேர்த்துக் கொள்வதற்காக, கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி நடத்தப்பட்ட குரல் தேர்வு தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (RTI) , ஊடகவியலாளர் ஒருவரால் கோரப்பட்ட விவரங்களை – வழங்க முடியாது என, அந்த நிறுவனத்தின் தமிழ்

மேலும்...
முகக் கவசம் தேவைப்படாது: சுகாதாரப் பணிப்பாளர் முக்கிய அறிவிப்பு

முகக் கவசம் தேவைப்படாது: சுகாதாரப் பணிப்பாளர் முக்கிய அறிவிப்பு 0

🕔21.Feb 2022

இலங்கையில் விரைவில் முகக் கவசமின்றி நிகழ்வு நடத்துவது உட்பட நாட்டை முழுமையாக திறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதென சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொண்டதன் பின்னர் இலங்கையின் அனைத்து மக்களினதும் நோய் எதிர்ப்பு சக்தி எதிர்பார்த்த மட்டத்தை எட்டினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். விழாக்கள் மற்றும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்