கை, காதுகளை துண்டாடி வர்த்தகரின் மனைவி கொலை: ரத்தக் கறையுடன் சென்றவர்களை துரத்திப் பிடித்த பொதுமக்கள்

கை, காதுகளை துண்டாடி வர்த்தகரின் மனைவி கொலை: ரத்தக் கறையுடன் சென்றவர்களை துரத்திப் பிடித்த பொதுமக்கள் 0

🕔20.Dec 2021

– பாறுக் ஷிஹான் – வர்த்தகர் ஒருவரின் மனைவியை கொலை செய்துவிட்டு   நகைகளை கொள்ளையிட்டு சென்ற இருவரை மட்டக்களப்பில் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடி பார் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று (20)  பிற்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டுக்கு வழமையாக வேலைக்கு செல்லும் தகப்பனும் மகளுமே

மேலும்...
கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு: முஸ்லிம் மாணவர்கள் மட்டும், வேந்தர் ஆனந்த தேரரிடமிருந்து சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டார்கள் என்பது உண்மையா?

கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு: முஸ்லிம் மாணவர்கள் மட்டும், வேந்தர் ஆனந்த தேரரிடமிருந்து சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டார்கள் என்பது உண்மையா? 0

🕔20.Dec 2021

– புதிது செய்தியாளர் அஹமட் – கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், வேந்தர் முருதெட்டுவே ஆனந்த தேரரிடமிருந்து சான்றிதழ்களை பெறுவதற்கு சிங்கள மாணவர்கள் மறுப்புத் தெரிவித்ததாகவும், ஆனால் முஸ்லிம் மாணவர் மட்டும் முருதெட்டுவே ஆனந்த தேரரிடமிருந்து சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர் எனவும், சமூக ஊடகங்களில் உலவும் செய்தியில் உண்மைகள் இல்லை எனத் தெரியவருகிறது. கொழும்பு பல்கலைக்கழகத்தின்

மேலும்...
லிட்ரோ கேஸ் நிறுவனத் தலைவரின் ‘வாயைப் பிளக்க வைக்கும்’ மாதச் சம்பளம்: அம்பலப்படுத்தினார் அக்மீமன தேரர்

லிட்ரோ கேஸ் நிறுவனத் தலைவரின் ‘வாயைப் பிளக்க வைக்கும்’ மாதச் சம்பளம்: அம்பலப்படுத்தினார் அக்மீமன தேரர் 0

🕔20.Dec 2021

இலங்கையில் தம்மை சிங்கங்கள் என்று கூறிய தலைவர்கள், இன்று வெளிநாடுகளுக்கு சென்று பிச்சையெடுப்பதாக சிங்கள ராவய தெரிவித்துள்ளது. அரசாங்கத் தரப்பினர் டொலர்களை தேடி வெளிநாடுகளுக்கு  சென்று வருவது தொடர்பில்  சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரட்ன தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார் கட்சியின் கூட்டம் ஒன்று காலியில் இடம்பெற்றபோது உரையாற்றிய அவர், இலங்கையில் இன்று சிங்கள

மேலும்...
தரம் ஒன்று புதிய மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் தாமதமாகும்: கல்வி அமைச்சர் அறிவிப்பு

தரம் ஒன்று புதிய மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் தாமதமாகும்: கல்வி அமைச்சர் அறிவிப்பு 0

🕔20.Dec 2021

அரச பாடாசலைகளில் தரம் ஒன்றுக்கான புதிய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (19) ஊடகவியலாளர்களிடம் பேசிய அமைச்சர், 2022ல் பாடசாலைகளைத் திறந்து பரீட்சை நடத்துவது தொடர்பான திட்டங்களை விளக்கினார். “பாடசாலைகள் 23 டிசம்பர் 2021 அன்று

மேலும்...
எருமை மாடொன்று, இலங்கை மதிப்பில்  02 கோடி 14 லட்சம் ரூபாவுக்கு விற்பனை

எருமை மாடொன்று, இலங்கை மதிப்பில் 02 கோடி 14 லட்சம் ரூபாவுக்கு விற்பனை 0

🕔20.Dec 2021

எருமை மாடு ஒன்று 80 லட்சம் ரூபாய்க்கு (இலங்கை மதிப்பில் 02 கோடியே 14 லட்சம் ரூபா) ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. சுமார் ஒன்றரை டொன் எடையுள்ள ‘கஜேந்திரா’ என்ற அந்த எருமை மாட்டோடு செல்ஃபி எடுத்துக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் ஷாங்கிலி மாவட்டத்தில் இந்த எருமை விற்பனையாகியுள்ளது. இந்த எருமை

மேலும்...
ஆலையடிவேம்பிலுள்ள நீதிபதியின் வீட்டில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது

ஆலையடிவேம்பிலுள்ள நீதிபதியின் வீட்டில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது 0

🕔19.Dec 2021

ஆலையடிவேம்பு – முதலியார் வீதியிலுள்ள நீதிபதியின் வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியின் வீட்டில் நேற்று (18) நடைபெற்ற மேற்படி கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்கள் இருவரும் – விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, அம்பாறை பிராந்தியத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர்

மேலும்...
ஒமிக்ரோன் பரவல்; அரசின் தவறான செயற்பாடுகளை அம்பலப்படுத்தினார் அகில இலங்கை தாதியர் சங்க தலைவர்

ஒமிக்ரோன் பரவல்; அரசின் தவறான செயற்பாடுகளை அம்பலப்படுத்தினார் அகில இலங்கை தாதியர் சங்க தலைவர் 0

🕔19.Dec 2021

– க. கிஷாந்தன் – ‘ஒமிக்ரோன்’ வைரஸ்  பிறழ்வு இலங்கையில் பரவுவதைத் தடுப்பதற்கு அரசு காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று, அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்தனப்பிரிய தெரிவித்தார். “தவறான அரசியல் தீர்மானத்தால்தான் பாரிய அச்சுறுத்தல் இதற்கு முன்னரும் ஏற்பட்டது. இனியும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட இடமளிக்க முடியாது” எனவும் அவர் கூறினார். நுவரெலியாவில்

மேலும்...
பொது இடங்களில் கொவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் காலம் குறித்து தெரிவிப்பு

பொது இடங்களில் கொவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் காலம் குறித்து தெரிவிப்பு 0

🕔19.Dec 2021

பொது இடங்களுக்குச் செல்லும்போது கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது. அதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல், பொது இடங்களுக்குச் செல்லும் போது கொவிட் தடுப்பூசி அட்டையை கொண்டு செல்வதனை கட்டாயமாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  சுகாதார அமைச்சு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா

மேலும்...
கொழும்பு பல்கலைக்கழக  பட்டமளிப்பு: மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஆலையடிவேம்பு தர்ஷிகா, 13 பதக்கங்களைப் பெற்று சாதனை

கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு: மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஆலையடிவேம்பு தர்ஷிகா, 13 பதக்கங்களைப் பெற்று சாதனை 0

🕔19.Dec 2021

– வி. சுகிர்தகுமார் – கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது, அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த தர்ஷிகா தணிகாசலம் என்பவர் 13 பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் மருத்து பட்டப்படிப்புக்கான (MBBS) இறுதிப் பரீட்சையில், முதல் தரத்தில் (First Class) சித்தி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு தனது பட்டப்படிப்பு ஆண்டுக்குரிய முதல்நிலையாளராகவும்

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்: ரிஷாட் பதியுதீனுக்கு தொடர்பு இருப்பதற்கான சாட்சியங்கள் இல்லை என அறிவிப்பு

ஈஸ்டர் தின தாக்குதல்: ரிஷாட் பதியுதீனுக்கு தொடர்பு இருப்பதற்கான சாட்சியங்கள் இல்லை என அறிவிப்பு 0

🕔18.Dec 2021

ஈஸ்டர் தின தாக்குதலில் ரிஷாட் பதியுதீனுக்கு தொடர்பு இருப்பதாக நிரூபிக்கப்படுவதற்கான போதுமான சாட்சியம் இதுவரை இல்லை என நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சட்ட விரோதமான கைது தொடர்பாக, நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியம் (IPU) ஏகமானதாக எடுத்துள்ள தீர்மானத்தில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. உலகின் 179 தேசிய நாடாளுமன்றங்கள் மற்றும்

மேலும்...
கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், வேந்தர் முருதெட்டுவே ஆனந்த தேரரிடமிருந்து சான்றிதழ்களைப் பெற, பட்டதாரிகள் மறுப்பு

கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், வேந்தர் முருதெட்டுவே ஆனந்த தேரரிடமிருந்து சான்றிதழ்களைப் பெற, பட்டதாரிகள் மறுப்பு 0

🕔17.Dec 2021

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழகத்தின் வேந்தர் முருத்தேடுவே ஆனந்த தேரரிடமிருந்து தங்களின் சான்றிதழ்களை பெறுவதற்கு பட்டதாரிகள் மறுப்புத் தெரிவித்தார்கள் என ஆசியன் மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக மரபின் பிரகாரம் பட்டமளிப்பு விழாவில், வேந்தர்தான் சான்றிதழ்களை வழங்குவார். இருந்தபோதிலும் இம்முறை, சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குவான முருத்தெட்டுவே ஆனந்த தேரரிடமிருந்து சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள

மேலும்...
டொக்டர் ஷாஃபியை மீளப் பணிக்கு அழைக்க தீர்மானிக்கவில்லை: சுகாதார சேவைகள் ஆணைக்குழு

டொக்டர் ஷாஃபியை மீளப் பணிக்கு அழைக்க தீர்மானிக்கவில்லை: சுகாதார சேவைகள் ஆணைக்குழு 0

🕔17.Dec 2021

சட்டவிரோத கருத்தடை சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்ட குருநாகல் போதனா வைத்தியசாலையின் டொக்டர் ஷாஃபி ஷிஹாப்தீனை மீள பணிக்கு அழைப்பதற்கு இதுவரை தீர்மானிக்கவில்லையென அரச சேவை ஆணைக்குழுவின் சுகாதார சேவைகள் குழு தெரிவித்துள்ளது. சுகாதார செயலாளரின் பணிப்புரையின் பேரில், தாபனங்கள் சட்டத்தின் 12ஆவது அத்தியாயத்தின் 22 சரத்துக்கமைய,  2019 மே 11 ஆம் திகதி முதல்

மேலும்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒரு வருடத்துக்கு ஒத்தி வைக்க அரசாங்கம் தீர்மானம்: அமைச்சரவைப் பத்திரமும் சமர்ப்பிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒரு வருடத்துக்கு ஒத்தி வைக்க அரசாங்கம் தீர்மானம்: அமைச்சரவைப் பத்திரமும் சமர்ப்பிப்பு 0

🕔17.Dec 2021

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் அறிந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை – அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், ஏற்கனவே அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆயினும் கடந்த திங்கட்கிழமை (13) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்

மேலும்...
டொக்டர் ஷாபி விடயத்தில் சுகாதார அமைச்சு எடுத்த தீர்மானத்தை மீளப் பெற வேண்டும்: முருத்தெட்டுவே தேரர்

டொக்டர் ஷாபி விடயத்தில் சுகாதார அமைச்சு எடுத்த தீர்மானத்தை மீளப் பெற வேண்டும்: முருத்தெட்டுவே தேரர் 0

🕔17.Dec 2021

குருணாகல் போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய டொக்டர் எஸ்.எஸ்.எம். ஷாபி விடயத்தில் சுகாதார அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள கடிதத்தை மீளப்பெற்று உரிய விசாரணைகளை நடத்த வேண்டும் என, அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். அத்துடன் ஷாபி விடயத்தில் தற்போது எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் நாட்டில் இனவாத முரண்பாடுகளை ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். குருணாகல்

மேலும்...
சிறுவர் துஷ்பிரயோகம்: இந்த ஆண்டு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளில் வருத்தமளிக்கும் விடயம் குறித்து அமைச்சர் டலஸ் கருத்து

சிறுவர் துஷ்பிரயோகம்: இந்த ஆண்டு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளில் வருத்தமளிக்கும் விடயம் குறித்து அமைச்சர் டலஸ் கருத்து 0

🕔17.Dec 2021

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இவ்வருடம் ஜனவரி முதல் நொவம்பர் 31 ஆம் திகதி வரை 10,713 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். 05 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் 1,632 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளமை வருத்தமளிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேற்படி முழுத் தொகையினரில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்