“வாயில் வந்ததையெல்லாம் பேசும் காவி பயங்கரவாதி”: ஞானசார தேரரை சாடுகிறார் மனோ கணேசன்

“வாயில் வந்ததையெல்லாம் பேசும் காவி பயங்கரவாதி”: ஞானசார தேரரை சாடுகிறார் மனோ கணேசன் 0

🕔24.Dec 2021

வாயில் வருவதையெல்லாம் பேசும் ஞானசார தேரரின் நடத்தைகளை ஆட்சேபித்து, ஒரே நாடு – ஒரே சட்டம் செயலணியில் அங்கத்துவம் வகிக்கும் தமிழ், முஸ்லிம்கள் உடன் பதவி விலக வேண்டும் எனக் கோருவதாக தமிழ் முற்போற்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மேலும், அமைச்சர்கள் அலி சப்றி மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர்,

மேலும்...
உள்ளுராட்சி மன்ற பெண் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு இடையிலான மூன்றாவது வட்ட மேடை கலந்துரையாடல்

உள்ளுராட்சி மன்ற பெண் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு இடையிலான மூன்றாவது வட்ட மேடை கலந்துரையாடல் 0

🕔24.Dec 2021

– அஹமட் – அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையிலாான வட்டமேசை கலந்துரையாடல் நிகழ்வு நேற்று முன்தினம் (22) பிற்பகல் அம்பாறை மொன்டி ஹோட்டல் மண்டபத்தில் இடம்பெற்றது. ‘பொதுத் தேவைகளை மதிப்பீடு செய்து வளங்களை திரட்டுதல்’ தொடர்பான கலந்துரையாடல் இதன்போது நடைபெற்றது. சேர்ச் ஃபோர் கொமன் கிரவுண்ட் (Search for common ground)

மேலும்...
அசாதாரண சொத்துச் சேகரிப்பு தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்

அசாதாரண சொத்துச் சேகரிப்பு தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம் 0

🕔24.Dec 2021

சட்ட விரோதமாக அல்லது அசாதாரணமாக சொத்துக்கள் சேகரித்துள்ளமை தொடர்பான நியாயமான சந்தேகத்திற்குரிய தகவல்கள் இருக்குமாயின், அது தொர்பாக 1917 என்ற தொலைபேசி இலக்கத்துக்குத் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. இந்த தொலைபேசி இலக்கம் 24 மணித்தியாலமும் செயல்படும். சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு சொத்துக்களை சேகரிக்கின்றமை கண்கானிக்கப்பட்டமையினால், அது தொடர்பாக கவனம்

மேலும்...
கடனை வாங்கி வெறுமனே உண்டு செலவழித்து வருகிறோம்: அரசாங்கம் மீது, ஆளுந்தரப்பு எம்.பி அனுர பிரியதர்ஷன யாப்பா குற்றச்சாட்டு

கடனை வாங்கி வெறுமனே உண்டு செலவழித்து வருகிறோம்: அரசாங்கம் மீது, ஆளுந்தரப்பு எம்.பி அனுர பிரியதர்ஷன யாப்பா குற்றச்சாட்டு 0

🕔23.Dec 2021

நாடு பாரிய நிதி நெருக்கடிக்குள் தள்ளுப்படுவதற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவையும், நிதி அமைச்சும் அதேபோல் அரச அதிகாரிகளுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஆளுங்கட்சி சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். இந்த அரசாங்கம் பொருளாதார மறுசீரமைப்பை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை இருந்த போதிலும் இன்றுள்ள நிலைமைகளை அவதானிக்கும் போது

மேலும்...
காசு வாங்கிய காணிப் பிரிவு உத்தியோகத்தர் கைதானார்: 04ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவு

காசு வாங்கிய காணிப் பிரிவு உத்தியோகத்தர் கைதானார்: 04ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔22.Dec 2021

– சரவணன் – மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலக காணிப்பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர், அரச காணி ஒன்றை பெற்றுத் தருவதாக 02 லட்சம் ரூபாவை லஞ்சமாக வாங்கியபோது கொழும்பு லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் இன்று (22) கைது செய்யப்பட்டார். இவ்வாறு கைது செய்யப்பட்ட உத்தியோகத்தரை எதிர்வரும் 04 ம் திகதிவரை விளக்கமறியலில்

மேலும்...
நாட்டில் மீண்டும் மின் தடை வருகிறது: மின்சார சபை அறிவிப்பு

நாட்டில் மீண்டும் மின் தடை வருகிறது: மின்சார சபை அறிவிப்பு 0

🕔22.Dec 2021

நாட்டின் பல பகுதிகளில் இன்று (22) மின்சாரம் தடைபடலாம் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. நுரைச்சோலை நிலக்கரி அனல் மின்நிலையத்தில் உள்ள ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த மின் தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது. நுரைச்சோலை நிலையத்தின் மின் உற்பத்தி இன்னும் முழு அளவை எட்டாததால், சில பகுதிகளில் மின்

மேலும்...
நாட்டில் பணவீக்கம் 11 வீதத்துக்கும் அதிகம் அதிகரிப்பு

நாட்டில் பணவீக்கம் 11 வீதத்துக்கும் அதிகம் அதிகரிப்பு 0

🕔22.Dec 2021

நாட்டின் பணவீக்கம் 11.1 சதவீதமாக கடந்த நொவம்பர் மாதம் அதிகரித்துள்ளதென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் அமைந்த, ஆண்டு சராசரி முதன்மைப் பணவீக்கம், கடந்த மாதம் 6.2 சதவீதத்திற்கு உயர்வடைந்த அதேவேளை, ஆண்டுக்கு ஆண்டுப் பணவீக்கம் 11.1 சதவீதத்திற்கு அதிகரித்தது. முதன்மைப் பணவீக்கம், கடந்த ஒக்டோபர் மாதம் 8.3

மேலும்...
அக்கரைப்பற்றில் அகப்பட்ட போதைப் பொருள் வியாபாரி; மாறுவேடத்தில் சென்று ‘வலை’ விரித்த  அதிரடிப்படையினர்: சொகுசு காருடன் கைது

அக்கரைப்பற்றில் அகப்பட்ட போதைப் பொருள் வியாபாரி; மாறுவேடத்தில் சென்று ‘வலை’ விரித்த அதிரடிப்படையினர்: சொகுசு காருடன் கைது 0

🕔21.Dec 2021

– பாறுக் ஷிஹான் – ஐஸ் போதைப்பொருளை கடத்திய சந்தேகத்தில் அக்கரைப்பற்றைச் சேரந்த நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார். கல்முனை விசேட அதிரடிப்படையினர் மற்றும் அக்கரைப்பற்று புலனாய்வு பிரிவினர் இன்று (21) இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் இவர் கைதானார். அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொத்துவில் பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து சபையின்

மேலும்...
எரிவாயு அடுப்புகள் வெடித்தமைக்கான காரணம் கண்டறியப்பட்டது: ஜனாதிபதி நியமித்த நிபுணர் குழுத் தலைவர் தெரியப்படுத்தினார்

எரிவாயு அடுப்புகள் வெடித்தமைக்கான காரணம் கண்டறியப்பட்டது: ஜனாதிபதி நியமித்த நிபுணர் குழுத் தலைவர் தெரியப்படுத்தினார் 0

🕔21.Dec 2021

எரிவாயு கொள்கலனின் செறிமானம் மாற்றப்பட்டமையே, எரிவாயு அடுப்புகள் வெளித்தமைக்கு அடிப்படை காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், எரிவாயு தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை நிபுணர் குழுவின் தலைவர் பேராசிரியர் சாந்த வல்பொலகே இதனைக் கூறியுள்ளார். செறிமானம் மாற்றப்பட்டமை மற்றும் அதனால் ஏற்பட்ட சிக்கல் நிலைமை, இந்த வெடிப்பு சம்பவங்களுக்கு

மேலும்...
நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு பி.பி. ஜயசுந்தரவே காரணம்: ஜனாதிபதியின் செயலாளரைப் போட்டுத் தாக்கிய அமைச்சர் விமல் வீரவன்ச

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு பி.பி. ஜயசுந்தரவே காரணம்: ஜனாதிபதியின் செயலாளரைப் போட்டுத் தாக்கிய அமைச்சர் விமல் வீரவன்ச 0

🕔21.Dec 2021

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயலாளர் பி.பி. ஜெயசுந்தர காரணம் எனக் கூறி, கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச கடுமையாக சாடியுள்ளார். நேற்றிரவு (20) தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் வீரவன்ச; பொருளாதாரத்தை ஜயசுந்தர அழிக்கப் பார்க்கிறார் என்றும், அந்த நடவடிக்கையானது இந்தியா மற்றும் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரல்களுக்குள்

மேலும்...
பெற்றோலிய களஞ்சிய முனைய தலைவர் உவைஸ் மொஹமட் ராஜிநாமா: அமைச்சர் கம்மன்பிலவின் அழுத்தம் காரணமா?

பெற்றோலிய களஞ்சிய முனைய தலைவர் உவைஸ் மொஹமட் ராஜிநாமா: அமைச்சர் கம்மன்பிலவின் அழுத்தம் காரணமா? 0

🕔21.Dec 2021

இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையத்தின் தலைவர் பதவியில் இருந்து உவைஸ் மொஹமட் விலகுவதாக அறிவித்துள்ளார். உவைஸ் மொஹமட்டை பதவி விலகுமாறு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில நேற்று கோரிக்கை விடுத்திருந்தார். உவைஸ் மொஹமட்டுடன் பணிகளை மேற்கொள்ள முடியாது என கூறி இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அத்துடன், பெற்றோலிய களஞ்சிய முனையத்தின் தலைவர் பதவியில்

மேலும்...
ஐஸ் போதைப் பொருள் கடத்திய நபர் காத்தான்குடியில் கைது

ஐஸ் போதைப் பொருள் கடத்திய நபர் காத்தான்குடியில் கைது 0

🕔21.Dec 2021

– பாறுக் ஷிஹான் – ஐஸ் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை (20) இரவு காத்தான்குடி மத்திய மகாவித்தியாலத்தின் பின்னால் உள்ள கர்பலா வீதியில் இடம்பெற்றுள்ளது. போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ்

மேலும்...
உலகின் முதற்தரப் பணக்காரர் ஈலோன் மஸ்க், இந்த ஆண்டு செலுத்தும் வரித் தொகை குறித்து அறிவிப்பு

உலகின் முதற்தரப் பணக்காரர் ஈலோன் மஸ்க், இந்த ஆண்டு செலுத்தும் வரித் தொகை குறித்து அறிவிப்பு 0

🕔21.Dec 2021

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஈலோன் மஸ்க் இந்த ஆண்டு தாம் அமெரிக்க அரசுக்கு செலுத்தவுள்ள வரி எவ்வளவு என்பதை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ப்ளூம்பெர்க் பில்லியனர் குறியீட்டின்படி 243 பில்லியன் அமெரிக்க டொலரோடு (இலங்கை மதிப்பில் சுமார் 49 லட்சத்து 14900 கோடி ரூபாய்) முதலிடத்தில் இருக்கும் ஈலோன் மஸ்க், இந்த ஆண்டு 11

மேலும்...
எரிபொருள் விலை; மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிக்கிறது:  சாதாரண பெற்றோலுக்கு கடந்த 06 மாதங்களில் 40 ரூபா அதிகரிப்பு

எரிபொருள் விலை; மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிக்கிறது: சாதாரண பெற்றோலுக்கு கடந்த 06 மாதங்களில் 40 ரூபா அதிகரிப்பு 0

🕔21.Dec 2021

எரிபொருளுக்கான விலையேற்றத்தை நேற்று நள்ளிரவு அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், இது குறித்து மக்கள் பெரும் கோபத்தையும், அதிருப்தியினையும் வெளிப்படுத்தி வருகின்றமையினை சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவுகள் மூலம் காணக் கிடைக்கிறது. புதிய விலையேற்றத்தின் படி, 92 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய விலை 177 ரூபாவாகும். அதேபோல் 95 ஒக்டேன்

மேலும்...
நைஜீரியாவிடம் நீண்ட கால கடன் அடிப்படையில் கச்சா எண்ணெய் கேட்டு, கம்மன்பில கலந்துரையாடல்

நைஜீரியாவிடம் நீண்ட கால கடன் அடிப்படையில் கச்சா எண்ணெய் கேட்டு, கம்மன்பில கலந்துரையாடல் 0

🕔20.Dec 2021

நைஜீரியாவிடமிருந்து நீண்டகாலக் கடன் அடிப்படையில் கச்சா எண்ணெயைப் பெறுவது தொடர்பாக இன்று இலங்கை கலந்துரையாடியுள்ளது. எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, இலங்கைக்கான நைஜீரிய உயர்ஸ்தானிகர் அஹமட் சுலேவுடன் இது குறித்து சந்திப்பு நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பில் அமைச்சர் கம்மன்பில தனது ட்விட்டர் பக்கத்தில் படங்களுடன் பதிவொன்றையும் இட்டுள்ளார். கச்சா எண்ணெய்யை அதிகளவில் ஏற்றுமதி செய்யும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்