“வாயில் வந்ததையெல்லாம் பேசும் காவி பயங்கரவாதி”: ஞானசார தேரரை சாடுகிறார் மனோ கணேசன் 0
வாயில் வருவதையெல்லாம் பேசும் ஞானசார தேரரின் நடத்தைகளை ஆட்சேபித்து, ஒரே நாடு – ஒரே சட்டம் செயலணியில் அங்கத்துவம் வகிக்கும் தமிழ், முஸ்லிம்கள் உடன் பதவி விலக வேண்டும் எனக் கோருவதாக தமிழ் முற்போற்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மேலும், அமைச்சர்கள் அலி சப்றி மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர்,