பி.பீ. ஜயசுந்தர ராஜிநாமா: ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்

பி.பீ. ஜயசுந்தர ராஜிநாமா: ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார் 0

🕔27.Dec 2021

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், தற்போது பிரதமரின் செயலாளராக உள்ள காமினி செனரத், ஜனாதிபதியின் புதிய செயலாளராக நியமிக்கப்படுவார் எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் புதிய செயலாளராக நியமிக்கப்படவுள்ள காமினி செனரத், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதியின் மேலதிக

மேலும்...
அதிகார சபையொன்றுக்கு ஊடகவியலாளர் கொடுத்த ஆர்.ரி.ஐ விண்ணப்பம்: ‘காணாமல் போனது’ எம்.பியின் கெப் ரக வாகனம்

அதிகார சபையொன்றுக்கு ஊடகவியலாளர் கொடுத்த ஆர்.ரி.ஐ விண்ணப்பம்: ‘காணாமல் போனது’ எம்.பியின் கெப் ரக வாகனம் 0

🕔27.Dec 2021

– புதிது செய்தியாளர் அஹமட் – அரச அதிகார சபையொன்றுக்குச் சொந்தமான வாகனமொன்று தொடர்பில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.ரி.ஐ) விண்ணப்பம் மூலம் ஊடகவியலாளரொருவர் விவரங்கள் சிலவற்றினைக் கோரியிருந்த நிலையில், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரொருவர் பாவித்து வந்த கெப் ரக வானகமொன்று அவரின் பாவனையிலிருந்து ‘காணாமல்’ போயுள்ளது. அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற

மேலும்...
திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் சுட்டவர்; சொல்வதில் உண்மைகள் இல்லை: மேலதிக விசாரணைகள் முன்னெடுப்பு

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் சுட்டவர்; சொல்வதில் உண்மைகள் இல்லை: மேலதிக விசாரணைகள் முன்னெடுப்பு 0

🕔27.Dec 2021

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில், துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் வழங்கிய வாக்குமூலம் குறித்து, பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (24) இரவு இடம்பெற்ற குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் நான்கு பொலிஸார் மரணித்ததுடன், இருவர் காயமடைந்தனர். இந்த நிலையில், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தரிடம், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தனது தாயைப்

மேலும்...
அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட வேண்டும்: ஞானசார தேரர்

அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட வேண்டும்: ஞானசார தேரர் 0

🕔27.Dec 2021

நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசியல்வாதிகள் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டுமென ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகள் தங்கள் பிழைப்புக்காக நிகழ்வுகளை உருவாக்குவதாகவும் அவர் கூறியுள்ளார். ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணி நேற்று முன்தினம் தொடக்கம் மத்திய மாகாண மக்களுடனான

மேலும்...
சீனாவும் ரஷ்யாவும் இலங்கைக்கான நிதியைக் குறைக்கத் தீர்மானம்

சீனாவும் ரஷ்யாவும் இலங்கைக்கான நிதியைக் குறைக்கத் தீர்மானம் 0

🕔27.Dec 2021

இலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான ஐக்கிய நாடுகளின் நிதி ஒதுக்கத்தில் குறைப்பைச் செய்வதற்கு சீனாவும் ரஷ்யாவும் முயற்சித்து வருவதாக, மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பான விவாதம் நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு டிசம்பர் மாதமும், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் நிதி அமைப்பான ஐந்தாவது குழுவில், ஐக்கிய

மேலும்...
வெளிநாட்டவரை இலங்கையர் திருமணம் செய்ய, பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியம்

வெளிநாட்டவரை இலங்கையர் திருமணம் செய்ய, பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியம் 0

🕔26.Dec 2021

வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்து கொள்ளும் இலங்கையர்கள், அதற்காக பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற வேண்டும் என அறிவித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பதிவாளர் திணைக்களத்தினால் சகல மாவட்ட பதிவாளர் திணைக்களங்களுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் இந்த விதிகள் அமுலுக்கு வரும் வகையில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு பிரஜையை

மேலும்...
உத்தியோகபூர்வ  இல்லங்களை மீளக் கையளிக்காத முன்னாள் எம்.பிக்கள்: பலமுறை அறிவித்தும் பலனில்லை

உத்தியோகபூர்வ இல்லங்களை மீளக் கையளிக்காத முன்னாள் எம்.பிக்கள்: பலமுறை அறிவித்தும் பலனில்லை 0

🕔25.Dec 2021

நாடாளுமன்ற உறுப்பினர்களாக கடந்த அரசாங்கத்தில் பதவி வகித்த 13 பேர், கடந்த தேர்தலில் தோல்வியடைந்த போதிலும் தங்களது உத்தியோகபூர்வ இல்லத்தை மீள கையளிக்கவில்லை என தெரியவந்துள்ளது. 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவான இவர்கள், 2020ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வியடைந்தனர். குறித்த உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து – மேற்படி

மேலும்...
திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி சூடு நடத்தியவருக்கு விளக்க மறியல்

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி சூடு நடத்தியவருக்கு விளக்க மறியல் 0

🕔25.Dec 2021

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரை, எதிர்வரும் ஜனவரி மாதம் 06ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா முன்னிலையில் சந்தேக நபர் ஆஜர் செய்யப்பட்டபோது, அவர் இந்த உத்தரவை வழங்கினார். துப்பாக்கிச் சூடு நடத்திய சார்ஜன்ட் குமார என்பவர், தனது வாகனத்தில் தப்பித்து

மேலும்...
போதைப் பொருள் விற்பனை செய்த, ஓட்டமாவடி நபர் கைது

போதைப் பொருள் விற்பனை செய்த, ஓட்டமாவடி நபர் கைது 0

🕔25.Dec 2021

போதைப்பொருளை கொழும்பிலிருந்து கடத்தி வந்து கல்குடா பிரதேசத்தில் விற்பனை செய்து வந்த, ஓட்டமாவடியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவர் வாழைச்சேனை – பிறந்துரைச்சேனை 02ம் குறுக்கு வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை காகித ஆலை ராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசியத் தகவலுக்கமைய, களுவாஞ்சிகுடி விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே

மேலும்...
விடுமுறை கிடைக்காத ஆத்திரத்தினால் துப்பாக்கிச் சூடு: திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நடந்தவை என்ன?

விடுமுறை கிடைக்காத ஆத்திரத்தினால் துப்பாக்கிச் சூடு: திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நடந்தவை என்ன? 0

🕔25.Dec 2021

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்தில் நேற்று (24) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பொலிஸார் உயிரிழந்தனர். குறித்த நிலையத்தில் பணியாற்றி வந்த – பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். நேற்றிரவு 11.40 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக பிபிசி தமிழிடம், திருகோவில்

மேலும்...
பெண் பொலிஸ் உத்தியோகத்தரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய நிலையப் பொறுப்பதிகாரி கைது

பெண் பொலிஸ் உத்தியோகத்தரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய நிலையப் பொறுப்பதிகாரி கைது 0

🕔25.Dec 2021

பெண் பொலிஸ் உத்தியோகத்தரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார் எனும் குற்றச்சாட்டில் கந்தர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடக பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றுக்கு அமைய மாத்தறை சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டதாக, மாத்தறை பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிஸ் உயரதிகாரி ஒருவர்

மேலும்...
திருக்கோவில் துப்பாக்கிச் சூடு; பலியானோர் எண்ணிக்கை 04 ஆக உயர்வு: தாக்குதல் நடத்தியவர் சொந்த ஊரில் சரண்

திருக்கோவில் துப்பாக்கிச் சூடு; பலியானோர் எண்ணிக்கை 04 ஆக உயர்வு: தாக்குதல் நடத்தியவர் சொந்த ஊரில் சரண் 0

🕔25.Dec 2021

– மப்றூக் – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலியானோரின் எண்ணிக்கை 04ஆக உயர்ந்துள்ளது. நேற்று (24) இரவு 11.40 மணியளவில் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த – சார்ஜன் குமார என்பவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 04 பேர் உயிரிழந்துள்ளதோடு, மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த பொலிஸ்

மேலும்...
திருக்கோவில் துப்பாக்கிச் சூட்டில் பாண்டிருப்பைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் நவீணன் பலி

திருக்கோவில் துப்பாக்கிச் சூட்டில் பாண்டிருப்பைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் நவீணன் பலி 0

🕔25.Dec 2021

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அம்பாறை மாவட்டம் – பாண்டிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் பலியாகியுள்ளார். பாண்டிருப்பை பிறப்பிடமாக கொண்ட 30 வயதுடைய அழகரட்ணம் நவீணன் என்பவரே இந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்துள்ளார் என, ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார். இவர் 2010ஆம் ஆண்டு

மேலும்...
திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு; மூவர் பலி: நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலருக்கு காயம்

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு; மூவர் பலி: நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலருக்கு காயம் 0

🕔25.Dec 2021

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இன்று (25) நள்ளிரவுக்கு முன்பு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதில் ஆகக் குறைந்தது மூவர் பலியாகியுள்ளனர் என, அங்கிருந்து கிடைக்கும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட, பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் – இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளனர் என, திருக்கோவில் வைத்தியசாலையிலிருந்ருந்து ஊடகவியலாளர்

மேலும்...
இலங்கைக்கு சீனா வழங்கவுள்ள கடன்; ‘அதுக்கு சரிப்பட்டு வராது’

இலங்கைக்கு சீனா வழங்கவுள்ள கடன்; ‘அதுக்கு சரிப்பட்டு வராது’ 0

🕔24.Dec 2021

சீனாவிடம் இருந்து கிடைக்க உள்ளதாக கூறப்படும் 1.5 பில்லியன் டொலர் பெறுமதியுடைய கடனுதவியானது, டொலரில் கிடைக்காது எனவும் அது சீனாவின் யுவான் நாணய மூலம் வழங்கப்படும் எனவும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி டப்ளியூ.ஏ. விஜேவர்தன தெரிவித்துள்ளார். இதனால், இலங்கை பெற்றுக்கொண்டுள்ள டொலர் மூலமான கடன்களை செலுத்த இந்த பணத்தை பயன்படுத்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்