காதலுக்காக குடும்பத்தினர் ஏழு பேரை கொன்றவர்: சுதந்திர இந்தியாவில் மரண தண்டனை பெறும் முதல் பெண்

காதலுக்காக குடும்பத்தினர் ஏழு பேரை கொன்றவர்: சுதந்திர இந்தியாவில் மரண தண்டனை பெறும் முதல் பெண் 0

🕔20.Feb 2021

தனது காதலுக்குத் தடையாயிருந்த தனது சொந்த குடும்பத்தினர் ஏழு பேரை, ஓர் இளம் பெண், ஒரே இரவில் கொன்று குவித்த கதை இது. உண்மையை அறிய அறிய அதிர்ச்சியில் ரத்தத்தை உறைய வைக்கும் அளவுக்கு கொடூரமானது இந்தக் கதை. ஷப்னம் தனது பெற்றோர், சகோதரரின் இரண்டு மகன்கள், இரண்டு சகோதரர்கள், அண்ணி, மற்றும் உறவினர் ஒருவரின்

மேலும்...
சில முஸ்லிம் அரசியல்வாதிகளுடன்  ‘டீல்’ வைத்த பழக்கதோஷத்தில், ராஜித தவறாக பேசுகிறார்: ஹாபிஸ் நஸீர் காட்டம்

சில முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் ‘டீல்’ வைத்த பழக்கதோஷத்தில், ராஜித தவறாக பேசுகிறார்: ஹாபிஸ் நஸீர் காட்டம் 0

🕔20.Feb 2021

மதம் மற்றும் சமூகத்தை அடகு வைத்துவிட்டுத்தான் அரசியலமைப்புக்கான இருபதாவது திருத்தத்துக்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்ததாக, ராஜிதசேனாரத்ன எம்.பி தெரிவித்த கருத்து, பணத்துக்கு சோரம்போகும் அவரது குணத்தையே காட்டுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ராஜிதசேனாரத்ன எம்.பி தெரிவித்த கருத்துக்களை நிராகரித்த

மேலும்...
ஐ.தே.கட்சியுடன் கூட்டணியமைக்கப் போவதில்லை: ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார

ஐ.தே.கட்சியுடன் கூட்டணியமைக்கப் போவதில்லை: ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார 0

🕔20.Feb 2021

ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமது கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டுச் சேராது என, அக்கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வார இறுதிப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவருடன் கூட்டணியொன்றை உருவாக்கும் நோக்கம் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ள அரசியல் வேட்டைக்கு

மேலும்...
ஹம்பாந்தோட்ட வைத்தியசாலையில் ரஞ்சன்: சிறைக் காவலர்களால் அழைத்து வரப்பட்டார்

ஹம்பாந்தோட்ட வைத்தியசாலையில் ரஞ்சன்: சிறைக் காவலர்களால் அழைத்து வரப்பட்டார் 0

🕔20.Feb 2021

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்ற வெள்ளிக்கிழமை மருத்துவ பரிசோதனைக்காக ஹம்பாந்தோட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிறை அதிகாரிகளால் புடைசூழ., கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் சிறைச்சாலைகள் திணைக்கள பேருந்தில் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டார். நீதித்துறையை அவமதித்த குற்றத்துக்காக 04 வருட சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்க, அகுனகோலபெலாஸ்ஸ சிறைச்சாலையில்

மேலும்...
சஹ்ரானிடம் பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் மாவனெல்லை யுவதி கைது

சஹ்ரானிடம் பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் மாவனெல்லை யுவதி கைது 0

🕔20.Feb 2021

ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹரான் காசிமிடம் பயிற்சி பெற்றார் என்ற குற்றச்சாட்டில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத தடுப்பு பிரிவினால் இந்த யுவதி நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். கைதானவர், மாவனெல்லையை சேர்ந்த 24 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. சஹரான் காசிமிடம் பயிற்சி பெற்றதாக கூறப்படும்

மேலும்...
சட்ட விரோத சொத்துச் சேகரிப்பு குறித்து விசாரிக்க விசேட பிரிவு

சட்ட விரோத சொத்துச் சேகரிப்பு குறித்து விசாரிக்க விசேட பிரிவு 0

🕔20.Feb 2021

சட்ட விரோதமாக சொத்துக்களை சேகரித்த நபர்களின் சொத்து குறித்து விசாரிப்பதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கீழ் விசேட பிரிவு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பியந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். போதைப்பொருள் கடத்தல், கறுப்பு பணம் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் மூலம் சேகரிக்கப்பட்ட சொத்துக்கள் இந்த பிரிவு மூலம் விசாரிக்கப்படவுள்ளன. இதேவேளை

மேலும்...
ஹரீஸ் சிறுபிள்ளைத்தனமாக கதைக்கிறார்; தேர்தல் காலங்களில் பிரதி பலனைக் கண்டு கொள்வார்: ஹக்கீம்

ஹரீஸ் சிறுபிள்ளைத்தனமாக கதைக்கிறார்; தேர்தல் காலங்களில் பிரதி பலனைக் கண்டு கொள்வார்: ஹக்கீம் 0

🕔19.Feb 2021

முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவருமான எச்.எம்.எம். ஹரீஸ், சிறுபிள்ளைத்தனமாக கதைக்கிறார் என்றும் அதன் பிரதிபலனை தேர்தல் காலங்களில் கண்டுகொள்வார் எனவும், அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்திருக்கிறார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். “சஜித் பிரேமதாஸவை திருப்திப்படுத்துவதற்காக, 20ஆவது திருத்தத்துக்கு

மேலும்...
ஒரு கோடி தடுப்பூசிகளை இந்தியாவிலிருந்து பெற கைச்சாத்து

ஒரு கோடி தடுப்பூசிகளை இந்தியாவிலிருந்து பெற கைச்சாத்து 0

🕔19.Feb 2021

இந்தியாவில் இருந்து கொவிட் 19 தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளதாக அறியமுடிகிறது. இந்தியாவின் மருந்து உற்பத்தி நிறுவனமான சேரம் நிறுவனத்தில் இருந்து ஒரு கோடி தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் இதனைத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான உடன்படிக்கையின் சரத்துகளுக்கு அண்மையில் சட்டமா அதிபர் அங்கீகாரம் வழங்கியிருந்தார். ஏற்கனவே 05 லட்சம் தடுப்பூசிகளை

மேலும்...
மூத்த அறிவிப்பாளர் ரசீத் எம் ஹபீழ் காலமானார்

மூத்த அறிவிப்பாளர் ரசீத் எம் ஹபீழ் காலமானார் 0

🕔19.Feb 2021

மூத்த அறிவிப்பாளரும், ரூபவாஹினி முஸ்லிம் பிரிவின் முன்னாள் பொறுப்பாளருமான ரசீத் எம் ஹபீழ் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார். சில நாட்களாக கடும் சுகயீனமுற்றிருந்த அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில்அவர் காலமானதாக தெரியவருகிறது. தொலைக்காட்சியில் மட்டுமன்றி வானொலியிலும் புகழ்பெற்ற அறிவிப்பாளராக இவர் விளங்கினார். அதேவேளை ஊடக அமைப்புக்களிலும் ரசீத் எம்

மேலும்...
ஹாபிஸ் நசீர் அளவுக்கு மீறிக் கதைக்கிறார்; இதன் விபரீதங்களை அவர் சந்திக்க வேண்டி வரும்: மு.கா. தலைவர் ஹக்கீம் எச்சரிக்கை

ஹாபிஸ் நசீர் அளவுக்கு மீறிக் கதைக்கிறார்; இதன் விபரீதங்களை அவர் சந்திக்க வேண்டி வரும்: மு.கா. தலைவர் ஹக்கீம் எச்சரிக்கை 0

🕔19.Feb 2021

“முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் அளவுக்கு மீறி கதைத்து வருகின்றார் என்றும், இதனுடைய விபரீதங்களை அவர் சந்சிக்க வேண்டி வரும்” என்று, முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் எச்சரித்துள்ளார். நியுஸ் பெஸ்ற் வழங்கும் நியுஸ்லைன் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் கூறினார். “ஐக்கிய மக்கள் சக்தியுடன்

மேலும்...
ரணில் – சஜித் சந்திப்பு: அரசியல் தலைவர்களின் பிரஜாவுரிமையை ரத்துச் செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சி குறித்து பேச்சு

ரணில் – சஜித் சந்திப்பு: அரசியல் தலைவர்களின் பிரஜாவுரிமையை ரத்துச் செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சி குறித்து பேச்சு 0

🕔19.Feb 2021

‘முக்கிய சில அரசியல் தலைவர்களின் பிரஜாவுரிமையை ரத்து செய்ய அரசாங்கம் கடும் முயற்சிகளை எடுத்துள்ளது. அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கையின் பாராதூர தன்மையை அறிந்தே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்கள் என்னை சந்தித்து கலந்துரையாடினர்” என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐ.தே.க தலைவர் ரணில்

மேலும்...
எனது குடியுரிமையைப் பறிப்பதற்கான முயற்சி நடக்கிறது: மு.கா. தலைவர் ஹக்கீம் குற்றச்சாட்டு

எனது குடியுரிமையைப் பறிப்பதற்கான முயற்சி நடக்கிறது: மு.கா. தலைவர் ஹக்கீம் குற்றச்சாட்டு 0

🕔18.Feb 2021

தான் உட்பட நாடாளுமன்றத்துக்கு உள்ளும் வெளியிலும் இருக்கின்ற முக்கிய அரசியல் தலைவர்கள் பலருடைய குடியுரிமைகளைப் பறிப்பதற்கான முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமா ரஊப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பிலுள்ள எதிர்கட்சி அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் கூறினார்.

மேலும்...
ஐபிஎல் ஏலம்; அதிக விலைக்கு கிறிஸ் மொரிஸ் வாங்கப்பட்டார்: குசல் பெரேரா விற்பனையாகவில்லை

ஐபிஎல் ஏலம்; அதிக விலைக்கு கிறிஸ் மொரிஸ் வாங்கப்பட்டார்: குசல் பெரேரா விற்பனையாகவில்லை 0

🕔18.Feb 2021

இலங்கை கிறிக்கட் அணியின் வீரர் குசல் பெரேரா இம்முறை ஐபிஎல் ஏலத்தில் விற்பனையாகவில்லை. அவருக்கான விலையாக 50 லட்சம் இந்திய ரூபாய்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும் அவரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. இந்த நிலையில், 2021 ஐபிஎல் ஏலத்தில் தென்னாபிரிக்காவின் சகலதுறை வீரர கிறிஸ் மொரிஸ் – அதிக விலைக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளார். அவரை 16.25 கோடி

மேலும்...
06 ஆயிரம் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம்; மெல்கம் ரஞ்சித் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுக்க தீர்மானம்

06 ஆயிரம் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம்; மெல்கம் ரஞ்சித் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுக்க தீர்மானம் 0

🕔18.Feb 2021

ஈஸ்டர் தின தாக்குதல் காலத்தில் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் பேராயர் மெல்கம் ரஞ்சித், தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் மார்ச் 05 ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதற்கு நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. ஈஸ்டர் தின தாக்குதல் காலத்தில்,குழு ஒன்றினால் சுமார் 06 ஆயிரம் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்ட விடயம் தொடர்பில் விசாரணை

மேலும்...
மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்து விசாரிக்க, இரண்டு ட்ரயல் அட்பார் நீதிபதிகள் குழாம் நியமனம்

மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்து விசாரிக்க, இரண்டு ட்ரயல் அட்பார் நீதிபதிகள் குழாம் நியமனம் 0

🕔18.Feb 2021

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி வழக்குகள் குறித்து விசாரணை செய்ய இரண்டு ட்ரயல் அட்பார் நீதிபதிகள் குழாமை பிரதம நீதியரசர் நியமித்துள்ளார். சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்படி, முதலாவது ட்ரயல் அட்பார் நீதிபதிகள் குழாமில் மேல் நீதிமன்ற நீதிபதிகளான டி. தொடவத்த, எம். இரஸதீன் மற்றும் மஞ்சுள திலகரட்ன

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்