பிராயச்சித்தம் தேட முடியாத அநியாயத்தை நிறுத்துங்கள்: ஜனாஸா எரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, றிசாட் கோரிக்கை

பிராயச்சித்தம் தேட முடியாத அநியாயத்தை நிறுத்துங்கள்: ஜனாஸா எரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, றிசாட் கோரிக்கை 0

🕔23.Feb 2021

கொவிட் தொற்று காரணமாக உயிரிழப்போரின் சடலங்களை பலாத்காரமாக தகனம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் கொழும்பு – காலிமுகத் திடலில் மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. பாகிஸ்தான் பிரதமர் இலங்கைக்கு வருகை தருவதற்கு சற்று நேரத்துக்கு முன்னர் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. மேற்படி விடயத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டே,

மேலும்...
இலங்கை வந்தார் இம்ரான்

இலங்கை வந்தார் இம்ரான் 0

🕔23.Feb 2021

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கையை வந்தடைந்துள்ளார். இன்று பிற்பகல் 04 மணியளவில் பாகிஸ்தான் விமானப் படைக்கு சொந்தமான விமானத்தில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக வரவேற்றார். இதன்போது அவருக்கு ராணுவ மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது. பாகிஸ்தான் வெளியுறவுகள் அமைச்சர்

மேலும்...
ஹக்கீம், றிசாட் ஆகியோருடனான இம்ரான் கானின் சந்திப்பு ரத்து: பின்னணியில் அரசியல் ரீதியான முயற்சி இல்லை என்கிறார் கெஹலிய

ஹக்கீம், றிசாட் ஆகியோருடனான இம்ரான் கானின் சந்திப்பு ரத்து: பின்னணியில் அரசியல் ரீதியான முயற்சி இல்லை என்கிறார் கெஹலிய 0

🕔23.Feb 2021

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் ஆகியோருடனான பாகிஸ்தான் பிரதமரின் சந்திப்பு – பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இந்தச் சந்திப்பை ரத்துச் செய்வதற்கு அரசியல் ரீதியாக முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என, அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல இன்று ஊடகவியலாளர்களிடம் கூறினார்.

மேலும்...
ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில், எதிரணி உறுப்பினர்கள் நாடாளுமன்றில் ஆர்ப்பாட்டம்

ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில், எதிரணி உறுப்பினர்கள் நாடாளுமன்றில் ஆர்ப்பாட்டம் 0

🕔23.Feb 2021

சிறை வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் இன்று செவ்வாய்கிழமை எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். ரஞ்சன் ராமநாயக்கவை சபை அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு சபாநாயகர் அறிவுறத்தல் வழங்க வேண்டுமெனக் கோரி, எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு, இன்று நாடாளுமன்ற சபை அமர்வின் இடையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை எதிர்க்கட்சித்

மேலும்...
ஜனாதிபதி, பிரதமர் கொவிட் தடுப்பு மருந்தை ஏற்றிக் கொண்டனர்: பொதுமக்களுக்காக கொழும்பில் 08 நிலையங்கள்

ஜனாதிபதி, பிரதமர் கொவிட் தடுப்பு மருந்தை ஏற்றிக் கொண்டனர்: பொதுமக்களுக்காக கொழும்பில் 08 நிலையங்கள் 0

🕔23.Feb 2021

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கொவிட் தடுப்பு மருந்தை ஏற்றிக் கொண்டுள்ளனர். அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல இன்று செவ்வாய்கிழமை இதனைத் தெரிவித்தார். இதேவேளை கொழும்பிலுள்ள பொதுமக்கள் – கொவிட் தடுப்பு மருந்தை ஏற்றிக் கொள்ளும் பொருட்டு 08 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சுடன் இணைந்து கொழும்பு மாநகர சபையின்

மேலும்...
பிரபாகரன் படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்ட நபர் வத்தளையில் கைது

பிரபாகரன் படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்ட நபர் வத்தளையில் கைது 0

🕔23.Feb 2021

விடுதலைப் புலிகள் அமைப்பின் மறைந்த தலைவர் வேலுபில்லை பிரபாகரனின் படங்களுடன் வீடியோவை சமூக ஊடகங்களில் ‘டிக் டோக்’ வழியாக வெளியிட்ட குற்றச்சாட்டில் 25 வயது நபர் ஒருவரை பயங்கரவாத புலனாய்பு பிரிவு கைது செய்துள்ளது. சந்தேகநபர் வத்தள பிரதேசத்தில் வைத்து பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா

மேலும்...
பேராசிரியர் றமீஸ்அபூபக்கர்: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பெரு விருட்சத்தைக் கொண்டாடுதல்

பேராசிரியர் றமீஸ்அபூபக்கர்: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பெரு விருட்சத்தைக் கொண்டாடுதல் 0

🕔23.Feb 2021

இலங்கையின் இனமுரண்பாட்டுச் சூழ்நிலையில் உருவான ஒரு பல்கலைக்கழகமே இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகமாகும். அக்கால கட்டத்தில் இப்பல்கலைக்கழகம் தமிழ்பேசும் மாணவர்களுக்குரிய பல்கலைக்கழகமாக இருந்தாலும் அது இன்று ஒரு தேசிய பல்கலைக்கழகத்திற்குரிய எல்லா குணாம்சங்களையும் கொண்டு வளர்ச்சி பெற்றுள்ளது. இப் பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்தில் மர்ஹூம் கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களுக்கு பெரும்பங்குண்டு. முஸ்லிம் சமூகத்தின் ஒப்பற்ற தலைவனாக அப்போதிருந்த

மேலும்...
கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பில் சமல் ராஜபக்ஷவை சந்தித்தோம்; வாக்குறுதியும் வழங்கியுள்ளார்: கருணா அம்மான்

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பில் சமல் ராஜபக்ஷவை சந்தித்தோம்; வாக்குறுதியும் வழங்கியுள்ளார்: கருணா அம்மான் 0

🕔23.Feb 2021

– பாறுக் ஷிஹான் – கல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்துவது சம்பந்தமான விடயத்தில் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டோம்  என பிரதமரின் மட்டக்களப்பு – அம்பாரை மாவட்டவிசேட இணைப்பு  செயலாளரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்திற்கு நேற்ற

மேலும்...
உலகில் அதிகளவு யானைகள் பலியாகும் நாடாக இலங்கை: கோபா குழு முன்னிலையில் மீண்டும் கணக்கறிக்கை பரிசீலனை

உலகில் அதிகளவு யானைகள் பலியாகும் நாடாக இலங்கை: கோபா குழு முன்னிலையில் மீண்டும் கணக்கறிக்கை பரிசீலனை 0

🕔23.Feb 2021

இலங்கையில் யானை – மனித மோதல் தொடர்பிலான விசேட கணக்கறிக்கை, பொது கணக்குகள் குறித்த நாடாளுமன்ற தெரிவு குழு (கோபா) முன்னிலையில் இன்று மீண்டும் பரிசீலிக்கப்படவுள்ளது. உலகில் அதிகளவு யானைகளின் மரணங்கள் நிகழும் நாடாக இலங்கை மாறியுள்ளமை, முன்னதாக இடம்பெற்ற கோபா குழுக் கூட்டத்தில் தெரியவந்தது. நாட்டின் மனித – யானை மோதல் தொடர்பில் பல

மேலும்...
“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கையைப் பார்க்கும் வரை, எந்த அரசியல்வாதியையும் சந்திக்கப் போவதில்லை”

“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கையைப் பார்க்கும் வரை, எந்த அரசியல்வாதியையும் சந்திக்கப் போவதில்லை” 0

🕔23.Feb 2021

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையினை பார்க்கும் வரையில், எந்தவொரு அரசியல்வாதியையும் சந்திப்பதற்கு பேராயர் மெல்கம் ரஞ்சித் மறுத்துள்ளார். குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்யுமாறு பேராயர் கோரிக்கை விடுத்துள்ளதோடு, தனது கோரிக்கை நிறைவேறும் வரை, எந்தவொரு அரசியல்வாதியையும் தான் சந்திக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்; அறிக்கையை ஆராய குழு நியமிக்கப்பட்டமை தொடர்பில் சந்தேகம்: கத்தோலிக்க ஆயர்கள் சங்கம் தெரிவிப்பு

ஈஸ்டர் தின தாக்குதல்; அறிக்கையை ஆராய குழு நியமிக்கப்பட்டமை தொடர்பில் சந்தேகம்: கத்தோலிக்க ஆயர்கள் சங்கம் தெரிவிப்பு 0

🕔22.Feb 2021

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்வதற்காக புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக கத்தோலிக்க ஆயர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் வணக்கத்துக்குரிய வின்சன்ட் ஜே பெனாண்டோ இதனை குறிப்பிட்டுள்ளார். பதுளை ஆயர் இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய போதே

மேலும்...
“கூச்சமின்றி ஹக்கீம் தெரிவித்த மடத்தனமான கருத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்”: பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் ரஹீம்

“கூச்சமின்றி ஹக்கீம் தெரிவித்த மடத்தனமான கருத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்”: பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் ரஹீம் 0

🕔22.Feb 2021

பொத்துவில் பிரதேச சபை குறித்தும், அந்த சபையின் தவிசாளர் ரஹீம் தொடர்பாகவும் ‘நியுஸ் பெஸ்ட்’ ஒளிபரப்பிய ‘நிவ்ஸ் லைன்’ நேர்காணல் நிகழ்ச்சியில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்த விடயங்களை கண்டிப்பதாக, பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எச். ரஹீம் தெரிவித்துள்ளார். ‘நியுஸ் லைன்’ நேர்காணல் நிகழ்வில் பேசிய மு.கா. தலைவர் ஹக்கீம்; “பொத்துவில்

மேலும்...
குப்பையுடன் வீசப்பட்ட 12 பவுன் நகை: கண்டெடுத்துக் கொடுத்த பிரதேச சபை பணியாளர்கள்: சம்மாந்துறையில் சம்பவம்

குப்பையுடன் வீசப்பட்ட 12 பவுன் நகை: கண்டெடுத்துக் கொடுத்த பிரதேச சபை பணியாளர்கள்: சம்மாந்துறையில் சம்பவம் 0

🕔22.Feb 2021

– எம்.எம். ஜபீர், ஐ.எல்.எம். நாசிம் – சம்மாந்துறையில் திண்மக் கழிவகற்றல் சேவையின் போது, ஒரு வீட்டின் குப்பைப் பொதியினுள் தவறுதலாக வீசப்பட்ட 12 பவுண் தங்க நகை, தேடிக் கண்டெடுக்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த 20ஆம் திகதி சம்மாந்துறை சின்னப்பள்ளி வீதியில் குறித்த வீட்டு உரிமையாளர் தனது வீட்டில் திருமண நிகழ்வு

மேலும்...
தண்ணீர் போத்தல்களைக் கொண்டு தற்காலிக உடற்பயிற்சி சாதனத்தை உருவாக்கியுள்ள ரஞ்சன்: கைதி N 12516

தண்ணீர் போத்தல்களைக் கொண்டு தற்காலிக உடற்பயிற்சி சாதனத்தை உருவாக்கியுள்ள ரஞ்சன்: கைதி N 12516 0

🕔22.Feb 2021

நீதித்துறை அவமதிப்பு குற்றத்துக்காக 04 வருட கடுங்காவல் தண்டனை அனுபவித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, கைதி எண் வழங்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கிணங்க, அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள அவர், இனி கைதி – என் (N) 12516 என அழைக்கப்படுவார். எவ்வாறாயினும் சிறைசிலுள்ள சக கைதிகளால் ரஞ்சன் ராமநாயக்க மிகவும்

மேலும்...
ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்: இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் கட்டாய தகனம் முதலிடம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்: இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் கட்டாய தகனம் முதலிடம் 0

🕔22.Feb 2021

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இன்று 22ஆம் திகதி ஆரம்பமாகிறது. இதன்போது இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் தயாரிக்கப்பட்ட விசேட தீர்மானம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையினால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் குழுவில் பிரித்தானியா, கனடா, மொன்டிநீக்ரோ,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்