இஸ்லாமிய அரசில், 1100 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்ட தங்க நாணயங்கள் கண்டுபிடிப்பு

இஸ்லாமிய அரசில், 1100 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்ட தங்க நாணயங்கள் கண்டுபிடிப்பு 0

🕔25.Aug 2020

மத்திய இஸ்ரேலில் நடந்து வரும் அகழாய்வு ஒன்றில் 1100 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்ட 425 தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய அரசின் தொடக்கக் காலத்தில் அந்த பகுதி அப்பாஸியர் ஆட்சியின் கீழ் இருந்த போது பயன்படுத்தப்பட்ட நாணயங்களாக அவை இருக்கலாம் என கருதப்படுகிறது. 845 கிராம் எடை உள்ள அந்த நாணயங்கள் புதைக்கப்பட்ட காலத்தில்

மேலும்...
ராஜாங்க அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம்: முஸ்லிம்கள் எவரும் இல்லை

ராஜாங்க அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம்: முஸ்லிம்கள் எவரும் இல்லை 0

🕔25.Aug 2020

புதிய அரசாங்கத்தின் ராஜாங்க அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் அறிவிக்கும் வர்த்தமானி நேற்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இவர்களில் முஸ்லிம்கள் எவரும் இல்லை. அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட போதும், முஸ்லிம்கள் எவரும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. செயலாளர் பற்றிய முழு விவரங்களை கீழே காணலாம்.

மேலும்...
மொழிபெயர்ப்பாளராக ஊடகவியலாளர் கபூர் சத்தியப் பிரமாணம்

மொழிபெயர்ப்பாளராக ஊடகவியலாளர் கபூர் சத்தியப் பிரமாணம் 0

🕔24.Aug 2020

நிந்தவூரைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர் ஏ.பி. அப்துல் கபூர் – சத்தியப் பிரமாணம் செய்த மொழி பெயர்ப்பாளராக (தமிழ் – ஆங்கிலம்) அண்மையில் கல்முனை மாவட்ட நீதிமன்றின் நீதிபதி இஸ்மாயில் பயாஸ் றஸ்ஸாக் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராக தனது தொழில் வான்மையினை வளர்த்துக்கொண்ட இவர்

மேலும்...
சூழல் ஆய்வாளர் அபகீர்த்தி ஏற்படுத்தி விட்டதாகத் தெரிவித்து, 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோருகிறார் யோஷித ராஜபக்ஷ

சூழல் ஆய்வாளர் அபகீர்த்தி ஏற்படுத்தி விட்டதாகத் தெரிவித்து, 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோருகிறார் யோஷித ராஜபக்ஷ 0

🕔24.Aug 2020

சூழல் ஆய்வாளர் சஜீவ சாமிகர என்பவர் தனக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவலை வெளியிட்டார் எனத் தெரிவித்து, அவரிடமிருந்து 500 மில்லியன் ரூபா நஷ்டஈட்டை யோசித ராஜபக்ஷ கோரியுள்ளார். சிங்கராஜ வனத்தை அண்மித்த பகுதியில் தனக்கு பாரிய ஹோட்டலொன்று உள்ளதாக உண்மைக்குப் புறம்பான தகவலை சஜீவ வெளியிட்டதாகத் தெரிவித்து, அவருக்கு – தனது சட்டத்தரணி

மேலும்...
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்க தயார்: விருப்பத்தை வெளியிட்டார் கரு ஜயசூரிய

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்க தயார்: விருப்பத்தை வெளியிட்டார் கரு ஜயசூரிய 0

🕔24.Aug 2020

ஐக்கிய தேசிய கட்சிக்கு தலைமைத்துவத்தை வழங்கும் சவாலை ஏற்க தான் தயாராக உள்ளதாக என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். கட்சியின் தற்போதைய தலைமைக்கு இது தொடர்பில் அறிவித்துள்ளதாக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நிலையில் கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பநிலையினை கருத்திற் கொண்டு, பல்வேறு தரப்பினர்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக கட்சியின் மேம்பாட்டிற்காக

மேலும்...
ஆட்கடத்தல் குற்றச்சாட்டு; வாக்குமூலம் வழங்க பின்னடித்து வரும் ரத்ன தேரர் கைதாகலாம்

ஆட்கடத்தல் குற்றச்சாட்டு; வாக்குமூலம் வழங்க பின்னடித்து வரும் ரத்ன தேரர் கைதாகலாம் 0

🕔24.Aug 2020

எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் வெதினிகம விமலதிஸ்ஸ தேரரை கடத்தியதாக, அத்துரலியே ரதன தேரருக்கு எதிராக செய்யப்பட்டுள்ள பொலிஸ் முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்கு, ரத்ன தேரர் பின்னடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலை நீடித்தால், ரத்ன தேரரைக் கைது செய்ய நேரிடும் என பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

மேலும்...
உலகின் மிக வயதான மனிதர் மரணம்

உலகின் மிக வயதான மனிதர் மரணம் 0

🕔23.Aug 2020

உலகின் மிகவும் வயதான நபராக அறியப்படும்தென்னாபிரிகாவைச் சேர்ந்த ஃப்ரெடி ஃப்ளோம் இறந்து விட்டார் என, அவரின் குடும்பத்தார் தெரிவிக்கின்றனர். தென்னாபிரிக்காவை சேர்ந்த இந்த மிக மனிதருக்கு வயது 116. இவர் 1904ஆம் ஆண்டு மே மாதம் தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் பிறந்தார் என்று அவரது அடையாள ஆவணங்கள் சொல்கின்றன. ஆனால், அது கின்னஸ் உலக

மேலும்...
அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து நௌஷாட் இடைநிறுத்தம்; கட்சி பதவிகளில் இருந்தும் நீக்கம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து நௌஷாட் இடைநிறுத்தம்; கட்சி பதவிகளில் இருந்தும் நீக்கம் 0

🕔23.Aug 2020

சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான ஏ.எம்.எம்.நௌஷாட், அக்கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார் என, அந்தக் கட்சி அறிவித்துள்ளது. அத்துடன், கட்சி சார்ந்து அவர் வகித்த பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ‘கட்சியின் நலன்களுக்கு எதிராகவும், நெறிமுறைகளை  மீறி செயற்பட்டமையினாலுமே அவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார். கடந்த பொதுத்தேர்தல் காலத்தில், முன்னாள் பிரதேச

மேலும்...
கொரோனாவினால் பெண் மரணம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 12ஆக அதிகரிப்பு

கொரோனாவினால் பெண் மரணம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 12ஆக அதிகரிப்பு 0

🕔23.Aug 2020

நாட்டில் கொரேனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 47 வயது பெண் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து வந்த நிலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பெண்ணே உயிரிழந்துள்ளார். குறித்த பெண்

மேலும்...
‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ எனும் போர்வையில், சிறுபான்மையினரின் தனித்துவங்களில் அத்துமீறுவது ஜனநாயக விரோத செயற்பாடாகும்: றிசாட்

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ எனும் போர்வையில், சிறுபான்மையினரின் தனித்துவங்களில் அத்துமீறுவது ஜனநாயக விரோத செயற்பாடாகும்: றிசாட் 0

🕔22.Aug 2020

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற போர்வையில், சிறுபான்மைச் சமூகங்களின் தனித்துவத்தில் அத்துமீறி சட்டங்களை திணிக்க முயல்வது, நாகரீகமான அல்லது ஜனநாயக செயற்பாடாக அமையாது என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமானறிசாட் பதியுதீன் தெரிவித்தார் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற பரவலான கருத்தாடல்களும் சொற்பிரயோகங்களும் சிறுபான்மைச் சமூகங்களுக்கு அச்சுறுத்தலாக அமையாமல் இருக்கும் வகையில், புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகளம் கொள்கை அமுலாக்கங்களும்

மேலும்...
கல்முனை மாநகர சபைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்; மொட்டுக்கு ஆதரவளித்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டதாக புகார்

கல்முனை மாநகர சபைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்; மொட்டுக்கு ஆதரவளித்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டதாக புகார் 0

🕔21.Aug 2020

– ஏ.எல்.எம். ஷினாஸ்,  நூருல் ஹுதா உமர் –   கல்முனை மாநகர சபையில் இடம்பெறும் அரசியல் பழிவாங்கலுக்கு எதிராக, பொதுமக்கள் சிலர் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். ஜும்மா தொழுகையை தொடர்ந்து கல்முனை நகர் ஜும்மா பள்ளிவாசல் முன்றலில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. கடந்த பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மொட்டுச் சின்னத்திற்கு

மேலும்...
அபகீர்த்தி ஏற்படுத்தும் பேஸ்புக் பதிவு; அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

அபகீர்த்தி ஏற்படுத்தும் பேஸ்புக் பதிவு; அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு 0

🕔21.Aug 2020

– அஹமட் – தனது நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் ‘பேஸ்புக்’ பக்கம் ஒன்றில் எழுதப்பட்டமைக்கு எதிராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் கே.எம். முனவ்வர் என்பவர், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். ‘தவமணி’ எனும் பெயரில் உருவாக்கப்பட்ட பேஸ்புக் கணக்கில், மேற்படி முனவ்வர் என்பவர் குறித்து –

மேலும்...
ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை: வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றம்

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை: வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றம் 0

🕔21.Aug 2020

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றில் ஆற்றிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை, வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று கூடிய நாடாளுமன்றம் ஓகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி காலை 9.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற சபை அமர்வு இன்று வெள்ளிக்கிழமை முற்பகல்

மேலும்...
அட்டாளைச்சேனை; மீலாத் தூபி இருந்த இடத்தில் ‘போலி’ தூபி: லட்சங்களைச் சுருட்ட, நினைவுச் சின்னத்தை பலியிட்டது யார்?

அட்டாளைச்சேனை; மீலாத் தூபி இருந்த இடத்தில் ‘போலி’ தூபி: லட்சங்களைச் சுருட்ட, நினைவுச் சின்னத்தை பலியிட்டது யார்? 0

🕔21.Aug 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த இஸ்லாமிய கலாசாரங்களை வெளிப்படுத்தும் தேசிய மீலாத் தின நினைவுத் தூபியை புனர் நிர்மாணம் செய்வதாகக் கூறி – புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘போலி’ தூபியின் உத்தியோகபூர்வத் திறப்பு விழா, இன்று மாலை இடம்பெறவுள்ளதாகத் தெரியவருகிறது. அட்டாளைச்சேனையில் 1997ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய மீலாதுன் நபி விழாவையொட்டி நிர்மாணிக்கப்பட்ட –

மேலும்...
நாடாளுமன்ற அமர்வுக்கு படகில் வந்த எம்.பி: வரலாற்றிலும் இடம் பிடித்தார்

நாடாளுமன்ற அமர்வுக்கு படகில் வந்த எம்.பி: வரலாற்றிலும் இடம் பிடித்தார் 0

🕔20.Aug 2020

புதிய நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே, நாடாளுமன்றின் முதல் அமர்வுக்கு இன்றைய தினம் படகில் வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். நாடாளுமன்ற உறுப்பினரொருவர் நாடாளுமன்ற அமர்விற்கு படகில் வந்தமை வரலாற்றில் முதல் தடவை எனத் தெரியவருகிறது. ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் கன்னியமர்வு இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்த நிலையில் புதிய நாடாளுமன்ற உறுப்பினரான மதுர விதானகே

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்