புதிய அரசியலமைப்பு, இனவாதிகளை திருப்திப்படுத்துவதாக அல்லாமல், எல்லோரின் உரிமைகளையும் மதிக்கத்தக்கதாக இருக்க வேண்டும்: நாடாளுமன்றில் றிசாட் பதியுதீன்

புதிய அரசியலமைப்பு, இனவாதிகளை திருப்திப்படுத்துவதாக அல்லாமல், எல்லோரின் உரிமைகளையும் மதிக்கத்தக்கதாக இருக்க வேண்டும்: நாடாளுமன்றில் றிசாட் பதியுதீன் 0

🕔20.Aug 2020

புதிய அரசியலமைப்பு மாற்றம் அனைத்து இனங்களையும் திருப்திப்படுத்தக்கூடிய வகையிலும், நாட்டின் நலனுக்கு ஏற்புடையதாகவும் அமைய வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார். 09 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வில், இன்று வியாழக்கிழமை காலை கலந்து கொண்டு உரையாற்றுகையில அவர் இதனைக் கூறினார். அங்கு அவர், மேலும் தெரிவிக்கையில்;

மேலும்...
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் பதவிகளுக்கு புதிதாகத் தெரிவானோர் விவரம்

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் பதவிகளுக்கு புதிதாகத் தெரிவானோர் விவரம் 0

🕔20.Aug 2020

புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவாகியுள்ளார். குழுக்களின் பிரதித் தலைவராக அங்கஜன் ராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

மேலும்...
புதிய நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகி நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில், பிற்பகல் வரை ஒத்தி வைப்பு

புதிய நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகி நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில், பிற்பகல் வரை ஒத்தி வைப்பு 0

🕔20.Aug 2020

புதிய நாடாளுமன்றத்தின் முதல் நாள் அமர்வு ஆரம்பமான நிலையில், பிற்பகல் 3.00 மணி வரை அமர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்றைய அமர்வில் கலந்து கொள்வதற்காக 223 உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தனர். இம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்று பெரும்பான்மையை பலத்தை பெற்றுக் கொண்டுள்ளது. அத்துடன் ஐக்கிய மக்கள்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக தலைமைப் பேராசிரியர்கள் றமீஸ் அப்துல்லா, கலீல் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு

தென்கிழக்கு பல்கலைக்கழக தலைமைப் பேராசிரியர்கள் றமீஸ் அப்துல்லா, கலீல் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு 0

🕔19.Aug 2020

– நூருள் ஹுதா உமர் – தென்கிழக்கு பல்கலைக்கழக கலைக் கலாசார பீட தலைமைப் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ள றமீஸ் அப்துல்லா மற்றும் எம்.ஐ.எம்.கலீல் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. தென்கிழக்கு பல்கலைக்கழக – கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பல்கலைக்கழக உபவேந்தர்

மேலும்...
223 உறுப்பினர்களுடன் நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நாளை ஆரம்பம்

223 உறுப்பினர்களுடன் நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நாளை ஆரம்பம் 0

🕔19.Aug 2020

புதிய நாடாளுமன்ற அமர்வு 223 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நாளை ஆரம்பமாகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டிலுக்கான நாடாளுமன்ற உறுப்பினரின் பெயர் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதேவேளை, ‘எங்கள் மக்கள் சக்தி கட்சி’யின் நாடாளுமன்ற உறுப்பினர் பெயரை அறிவிப்பதில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக 223 உறுப்பினர்களுடனேயே நாளை நாடாளுமன்றம் கூடுகிறது. அதேவேளை, கொலைக் குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட

மேலும்...
வெலிக்கட சிறைச்சாலைக்கு பிள்ளையான் அழைத்து வரப்பட்டார்; நாடாளுமன்ற அமர்வில் நாளை பங்கேற்கிறார்

வெலிக்கட சிறைச்சாலைக்கு பிள்ளையான் அழைத்து வரப்பட்டார்; நாடாளுமன்ற அமர்வில் நாளை பங்கேற்கிறார் 0

🕔19.Aug 2020

புதிய நாடாளுமன்றத்தின் முதல்நாள் அமர்வில் நாளை கலந்து கொள்வதற்காக, மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து கொழும்பு வெலிக்கட சிறைச்சாலைக்கு பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்று புதன்கிழமை அழைத்து வரப்பட்டுள்ளார். நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதி வழங்கக்கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் கடந்த 14 ஆம் திகதி பிள்ளையான் சார்பில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தாக்கல்

மேலும்...
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம்

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் 0

🕔19.Aug 2020

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று புதன்கிழமை நடைபெற்றபோதே, இதற்கான அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தைக் கொண்டு வருவதற்கான வரைவை உருவாக்குவதற்கும் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

மேலும்...
நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்டோரில் கணிசமானோர் 50 வயதுக்கு குறைவானவர்கள்: 80 வயதுக்கு மேற்பட்டோர் மூவர்

நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்டோரில் கணிசமானோர் 50 வயதுக்கு குறைவானவர்கள்: 80 வயதுக்கு மேற்பட்டோர் மூவர் 0

🕔19.Aug 2020

நாடாளுமன்றுக்கு இம்முறை தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களில் கணிசமானோர் 50 வயதுக்கு குறைந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இம் முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் 50 வயதுக்கு குறைந்தவர்கள் 87 பேர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்டள்ளவர்களின் தகவல் தற்போது Online முறைமையில் நாடாளுமன்ற அதிகாரிகள் மூலம்  பெறப்பட்டுள்ளது. இதுவரை பதிவு செய்தவர்களுடைய விவரங்களின் அடிப்படையில்;

மேலும்...
மாலி ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது: பதவியை ராஜிநாமா செய்வதாக அதிபர் இப்றாகிம் அறிவிப்பு

மாலி ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது: பதவியை ராஜிநாமா செய்வதாக அதிபர் இப்றாகிம் அறிவிப்பு 0

🕔19.Aug 2020

மாலி நாட்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதனையடுத்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் ராணுவ காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் நேற்று திடீரென ராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றி, அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் கெய்ட்டா பிரதமர் மெய்கா பவ்பு சிசே ஆகியோரை கைது செய்தனர். நீண்டநேரம் பேச்சுக்குப்பின் அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் கெய்ட்டா

மேலும்...
எலி சைசில் ஒரு யானை: 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கண்டுபிடிப்பு

எலி சைசில் ஒரு யானை: 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கண்டுபிடிப்பு 0

🕔19.Aug 2020

யானையின் சிறப்பே அதன் பெரிய உருவம்தான். அப்படி இருக்கும்போது எலி சைசில் யானையா என்று தலைப்பைப் பார்த்து ஆச்சரியம் வருகிறதுதானே? புலியின் இனத்தில் பூனை இல்லையா? அது போல தோற்றத்தில் எலி போல குட்டியாக இருக்கும் இந்த காட்டு விலங்கு யானையின் இனம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். சரி விஷயத்துக்கு வருவோம். இப்போது ஏன் இந்த

மேலும்...
நாடளாவிய ரீதியில் நான்கு நாட்களுக்கு மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் நான்கு நாட்களுக்கு மின்வெட்டு 0

🕔18.Aug 2020

நாடளாவிய ரீதியில் 04 நாட்களுக்கு மின்வெட்டு அமுல் செய்ப்படவுள்ளது. அதற்கிணங்க நாளொன்றுக்கு ஒரு மணித்தியாலம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நான்கு வலையங்களாக பிரிக்கப்பட்டு நான்கு கட்டங்களில் குறித்த மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ள இலங்கை மின்சார சபையின் தலைவர் பொறியியலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். அதன்படி, மாலை 06 மணி

மேலும்...
தர்மச் சக்கர ஆடை விவகாரம்; மஸாஹிமாவுக்கு விடுதலை: நஷ்டஈடு பெற்றுக் கொடுக்கப் போவதாக சட்டத்தரணி சறூக் தெரிவிப்பு

தர்மச் சக்கர ஆடை விவகாரம்; மஸாஹிமாவுக்கு விடுதலை: நஷ்டஈடு பெற்றுக் கொடுக்கப் போவதாக சட்டத்தரணி சறூக் தெரிவிப்பு 0

🕔18.Aug 2020

பௌத்த சின்னமாகக் கருதப்படும் தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட துணியிலான ஆடையை அணிந்திருந்தார் எனும் குற்றச்சாட்டில், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த மஸாஹிமாவுக்கு எதிராக பொலிஸார் தொடர்ந்திருந்த வழக்கை மீளப் பெற்றுள்ளனர். மஹியங்கண நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கு நேற்று திங்கட்கிழமை நீதவான் ஏ.ஏ.பி. லக்ஷ்மன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சட்ட மா அதிபரின் அறிவுரைக்கு அமைவாக,

மேலும்...
நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள பிள்ளையானுக்கு நீதிமன்றம் அனுமதி

நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள பிள்ளையானுக்கு நீதிமன்றம் அனுமதி 0

🕔18.Aug 2020

புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வில் கலந்து கொள்வதற்கு பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு மட்டக்களப்பு மாவட்ட மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மிக நீண்ட காலமாக மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்க மறியலின் பொருட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான், இம்முறை பொதுத் தேர்தலில், சிறைக்குள் இருந்தவாறே போட்டியிட்டு வெற்றியீட்டினார். இந்த நிலையில் புதிய நாடாளுமன்றத்தின் முதல்

மேலும்...
கஞ்சா பயிரிடும் வேலைத் திட்டத்தை உருவாக்க வேண்டும்: பெங்கமுவே நாலக தேரர் கோரிக்கை

கஞ்சா பயிரிடும் வேலைத் திட்டத்தை உருவாக்க வேண்டும்: பெங்கமுவே நாலக தேரர் கோரிக்கை 0

🕔18.Aug 2020

கஞ்சா பயிர் செய்கைக்கு இலங்கை மிகவும் பொருத்தமான நாடு என்பதால், அதனை அனுமதிப்பத்திரத்துடன் பயிரிடத் தேவையான வேலைத்திட்டத்தை உருவாக்க வேண்டும் என ஆளும் கட்சியுடன் தொடர்புள்ள பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார். தேசிய மருத்துவ ஊக்குவிப்பு, கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி, சமூக சுகாதார ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி மருதானையில் உள்ள அமைச்சின் அலுவலகத்தில்

மேலும்...
19ஆவது திருத்தம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்: சுரேன் ராகவன்

19ஆவது திருத்தம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்: சுரேன் ராகவன் 0

🕔17.Aug 2020

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை முழுமையாக நீக்க வேண்டுமெனத் வடமாகாணத்தின் முன்னாள் ஆளுநரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். இந்த திருத்தமானது அரசாங்கத்தையும் அரசையும் சாய்த்து வீழ்த்தி விடும் நிலையை ஏற்படுத்தியது என்றும் அவர் கூறியள்ளார். தனியார் ​தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய போதே, அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்