வெள்ளை மாளிகைக்கு வெளியில் ஆயுததாரி மீது துப்பாக்கிச் சூடு; ஊடக சந்திப்பிலிருந்து வெளியேறினார் டிரம்ப்

வெள்ளை மாளிகைக்கு வெளியில் ஆயுததாரி மீது துப்பாக்கிச் சூடு; ஊடக சந்திப்பிலிருந்து வெளியேறினார் டிரம்ப் 0

🕔11.Aug 2020

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஊடகவியலாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, வெள்ளை மாளிக்கைக்கு வெளியே ஒருவர் பாதுகாப்பு அதிகாரிகளால் சுடப்பட்டதை அடுத்து, குறித்த இடத்திலிருந்து டிரம்ப் வெளியேறினார். திங்களன்று, டிரம்ப் ஊடகவியலாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது டிரம்பின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அவரின் அருகில் சென்று காதுக்குள் முணுமுணுத்தார். அதன்பிறகு டிரம்ப் “என்ன நடக்கிறது” என்று கேட்டு, பின்

மேலும்...
பிரதமர் மஹிந்த, கடமைகளைப் பொறுப்பேற்றார்

பிரதமர் மஹிந்த, கடமைகளைப் பொறுப்பேற்றார் 0

🕔11.Aug 2020

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றார். அதற்கிணங்க அவர் – அலறி மாளிகையில் இன்று  தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளார். ஓகஸ்ட் 05ஆம் திகதி இடம்பெற்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நாட்டின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ கடந்த 09ஆம் திகதி ஜனாதிபதி

மேலும்...
சொத்து விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு, புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிப்பு

சொத்து விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு, புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிப்பு 0

🕔10.Aug 2020

தேர்தலில் வெற்றிப் பெற்ற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் விவரங்களை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் கையளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தேர்தலில் வெற்றிபெற்ற பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போதைய நிலையில் அவர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையை

மேலும்...
புதிய அரசாங்கத்தில் 28 அமைச்சுக்கள், 40 ராஜாங்க அமைச்சுக்கள்: வர்த்தமானி வெளியீடு

புதிய அரசாங்கத்தில் 28 அமைச்சுக்கள், 40 ராஜாங்க அமைச்சுக்கள்: வர்த்தமானி வெளியீடு 0

🕔10.Aug 2020

புதிய அரசாங்கத்தில் 28 அமைச்சுக்கள் மற்றும் 40 ராஜாங்க அமைச்சுக்களை கொண்ட அமைச்சரவை கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான அமைச்சுக்களும் இதனுள் அடங்குவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சுக்களின் கீழ் உள்ள நிறுவனங்கள், விடயதானங்கள், பொறுப்புக்கள் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல்

மேலும்...
ஐ.தே.கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக, ரணில் தீர்மானம்; புதிய தலைவர் பதவிக்கு 04 பெயர்கள் பிரேரணை

ஐ.தே.கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக, ரணில் தீர்மானம்; புதிய தலைவர் பதவிக்கு 04 பெயர்கள் பிரேரணை 0

🕔10.Aug 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கு ரணில் விக்ரமசிங்க தீர்மாினத்துள்ளார். கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். இதேவேளை கட்சியின் புதிய தலைவர் பதவிக்கு ரவி கருணாநாயக்க, தயாகமகே, வஜிர அபேவர்த்தன உட்பட தனது பெயரும் பிரேரிக்கப்பட்டுள்ளன என்று அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சஜித் பிரேமதாஸ தலைமையிலான

மேலும்...
சொறிக் கல்முனை பகுதியில் மனிதத் தலை மீட்பு

சொறிக் கல்முனை பகுதியில் மனிதத் தலை மீட்பு 0

🕔10.Aug 2020

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டம் சொறிக்கல்முனை பகுதியில் மனிதத் தலையொன்று மீட்கப்பட்டுள்ளது. சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சொறிக்கல்முனை பகுதியிலுள்ள வழுக்கமடு பாலத்தின் அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்த போது, முதலை இழுத்துச்சென்றவரின் தலை இதுவென தெரிவிக்கப்படுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இந்தத் தலை மீட்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை வழமை போன்று மாடுகளை பார்ப்பதற்காக குறித்த

மேலும்...
நௌசாத், சிராஸ் கட்சிக்குத் துரோகமிழைத்தனர்; சதிகளைத் தகர்த்து 43 ஆயிரம் வாக்குளை மக்கள் வழங்கியுள்ளனர்: தாஹிர்

நௌசாத், சிராஸ் கட்சிக்குத் துரோகமிழைத்தனர்; சதிகளைத் தகர்த்து 43 ஆயிரம் வாக்குளை மக்கள் வழங்கியுள்ளனர்: தாஹிர் 0

🕔9.Aug 2020

– முன்ஸிப் அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளராகப் பதவி வகிக்கும் ஏ.எம்.எம். நௌசாத் மற்றும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் தவிசாளரும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தருமான சிராஸ் மீராசாஹிப் ஆகியோர், கட்சிக்குத் துரோகமிழைத்து விட்டனர் என்று, நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளரும் நடைபெற்ற பொதுத் தேர்தலில்

மேலும்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் மூலம் எம்.பி. ஆகிறார் கலையரசன்; அம்பாறை மாவட்ட தமிழர்கள், இழந்ததைப் பெறுகிறார்கள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் மூலம் எம்.பி. ஆகிறார் கலையரசன்; அம்பாறை மாவட்ட தமிழர்கள், இழந்ததைப் பெறுகிறார்கள் 0

🕔9.Aug 2020

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அம்பாறை மாவட்டத்துக்கு வழங்கப்படவுள்ளது. கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், நாவிதன்வௌி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பிரேரிக்கப்பட்டுள்ளார். 94 ஆயிரம் தமிழ் வாக்காளர்களைக் கொண்ட அம்பாறை மாவட்டத்திலிருந்து, இம்முறை எந்தவொரு தமிழரும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகவில்லை. கடந்த நாடாளுமன்றத்தில்

மேலும்...
புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம்

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் 0

🕔9.Aug 2020

புதிய அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். களனி ரஜமஹா விகாரையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் வைத்து அவர் இவ்வாறு பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இம்முறை தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ 527,364 வாக்குகளை பெற்று வெற்றியீட்டினார். நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில்

மேலும்...
தேசியப்பட்டியல் விவகாரம்; ஐக்கிய மக்கள் சக்திக்கு மனோ, ஹக்கீம், றிசாட் எச்சரிக்கை: திங்கள் வரை கெடு

தேசியப்பட்டியல் விவகாரம்; ஐக்கிய மக்கள் சக்திக்கு மனோ, ஹக்கீம், றிசாட் எச்சரிக்கை: திங்கள் வரை கெடு 0

🕔9.Aug 2020

தமது தலைமையிலான கட்சிகளுக்கு உறுதியளித்தபடி தேசியப்பட்டியல் ஊடான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்களை ஐக்கிய மக்கள் சக்தி வழங்காது விட்டால் – தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் நாடாளுமன்றத்தில் தனித்து இயங்கப் போவதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நேற்று சனிக்கிழமை இரவு

மேலும்...
தேசியப்பட்டியல் மூலம் மீண்டும் தனக்கு எம்.பி. பதவி வழங்கப்பட வேண்டும் என்கிறார் நஸீர்

தேசியப்பட்டியல் மூலம் மீண்டும் தனக்கு எம்.பி. பதவி வழங்கப்பட வேண்டும் என்கிறார் நஸீர் 0

🕔8.Aug 2020

– அஹமட் – தேசியப் பட்டியல் மூலம் மீண்டும் தனக்கு மூன்று வருடங்களுக்கு நாடாளுமன்ற உறுப்புரிமை பதவியை மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் வழங்க வேண்டும் என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் கோரிக்கை விடுத்துள்ளார். நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட

மேலும்...
திகாமடுல்ல மாவட்டம்: பிரதான கட்சிகளில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் பெற்றுக் கொண்ட விருப்பு வாக்குகள்

திகாமடுல்ல மாவட்டம்: பிரதான கட்சிகளில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் பெற்றுக் கொண்ட விருப்பு வாக்குகள் 0

🕔8.Aug 2020

திகாமடுல்ல மாவட்டத்தில் பிரதான கட்சிகளில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் பெற்றுக் கொண்ட விருப்பு வாக்குகளின் விவரங்கள் வருமாறு; தேசிய காங்கிரஸ் ஏ.எல்.எம். அதாஉல்லா – 35697ஏ.எல். சலீம் – 24170எஸ்.எல்.எம். பழீல் – 9235எஸ்.எம்.எம். இஸ்மாயில் – 5443மர்சூம் மௌலானா – 4214றிசாத் செரீப் – 2911ஏ.எல். றிபாஸ் – 2648அன்சார் – 2400ரஊப் –

மேலும்...
மஹிந்த புதிய பிரதமராக நாளை பதவிப் பிரமாணம் செய்கிறார்

மஹிந்த புதிய பிரதமராக நாளை பதவிப் பிரமாணம் செய்கிறார் 0

🕔8.Aug 2020

ஒன்பதாவது நாடாளுமன்றின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நாளை ஞாயிற்றுக்கிழமை பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளார். களனி ரஜமஹா விகாரையில் நாளை முற்பகல் 9.00 மணிக்கு மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இம்முறை பொதுத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட

மேலும்...
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல்:   முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் கட்சிகளுக்கு ‘கல்தா’

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல்: முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் கட்சிகளுக்கு ‘கல்தா’ 0

🕔8.Aug 2020

ஐக்கிய மக்கள் சக்தி, அதன் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களை அறிவித்துள்ளது. அதற்கிணங்க, அந்தக் கட்சிக்குக் கிடைத்த 07 தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைகளில் – முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் நியமிக்கப்பட்டுள்ளார். ஏனையோர் அனைவரும் சிங்களவர்களாவர். ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்கும் தேசியப்பட்டியல் உறுப்புரிமைகளில் தலா ஒவ்வொன்றினை – அதன் பங்காளிக் கட்சிகளான சிறிலங்கா முஸ்லிம்

மேலும்...
பொதுஜன பெரமுன: மூன்று முஸ்லிம்களை,  தேசியப்பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமித்தது

பொதுஜன பெரமுன: மூன்று முஸ்லிம்களை, தேசியப்பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமித்தது 0

🕔8.Aug 2020

பொதுஜன பெரமுன கட்சி, தேசியப்பட்டியல் ஊடாக 03 முஸ்லிம்களை நியமித்துள்ளது. தேசியப்பட்டியல் ஊடாக, பொதுஜன பெரமுன கட்சிக்கு 17 பிரதிநிதித்துவங்கள் கிடைத்திருந்தன. ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்றி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மட் முஸம்மில் (இவர் விமல் வீரவன்ச தலைமையிலான, தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் பேச்சாளர்) மர்ஜான் பளீல் ஆகியோரை – இவ்வாறு பொதுஜன பெரமுன

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்