மு.கா. தலைவரின் மேய்ச்சல் தரையும், ‘கண்கெட்ட’ வாக்குறுதிகளும்: 20 வருட கிழிசல்கள் பற்றிய சிறு அலசல்

மு.கா. தலைவரின் மேய்ச்சல் தரையும், ‘கண்கெட்ட’ வாக்குறுதிகளும்: 20 வருட கிழிசல்கள் பற்றிய சிறு அலசல் 0

🕔3.Aug 2020

– அபூ ஸைனப் – இந்தக் கட்டுரை – இலங்கை முஸ்லிம்களை ஒன்றிணைத்த ஒரு சிறிய அலசல் என்பதுவும், பிரதேசவாத, இனவாதக் கருத்துக்களை உள்ளடக்காதது என்ற பொறுப்புத் துறத்தலை முதலிலேயே கூறிக்கொள்ளவும் விளைகிறது. “பொத்துவில் மக்கள் 15000 வாக்குகளைத் தாருங்கள், உங்களுக்கு நான் எம்.பி தருகிறேன்”, இது றவூப் ஹக்கீம் அவர்களால் சமீபத்தில் பொத்துவிலில் பேசப்பட்ட

மேலும்...
கிழக்கு மாகாண சபையில் சாய்ந்தமருதுக்கு உச்ச அதிகாரம்; ஹக்கீம் வழங்கிய புதிய வாக்குறுதி

கிழக்கு மாகாண சபையில் சாய்ந்தமருதுக்கு உச்ச அதிகாரம்; ஹக்கீம் வழங்கிய புதிய வாக்குறுதி 0

🕔3.Aug 2020

– அஸ்லம் எஸ்.மௌலானா – பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைக்கின்றபோது சாய்ந்தமருது பிரதேசத்துக்கு அந்த மாகாண சபையில் – உச்ச அதிகாரம் வழங்கப்படும் என்று கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உறுதியளித்தார். அதேவேளை சாய்ந்தமருதுக்கு நகர சபையை ஏற்படுத்துவதற்காக எம்மால் முன்னெடுக்கப்பட்டு

மேலும்...
பிரமிடுகளை கட்டியது வேற்றுக்கிரக வாசிகளா: எழுந்துள்ள புதிய சர்ச்சை குறித்து, என்ன சொல்கிறது எகிப்து அரசு

பிரமிடுகளை கட்டியது வேற்றுக்கிரக வாசிகளா: எழுந்துள்ள புதிய சர்ச்சை குறித்து, என்ன சொல்கிறது எகிப்து அரசு 0

🕔3.Aug 2020

உலக அதிசயங்களில் ஒன்றான எகிப்திலுள்ள பிரமிடுகளை வேற்றுகிரகவாசிகள் கட்டியதாக கூறிய பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு அந்த நாட்டு அரசு பதிலடி கொடுத்துள்ளது. பிரமிடுகளை கட்டும் மாபெரும் பணியில் வேற்றுகிரகவாசிகள் ஈடுபட்டதாக கூறி வரும் சூழ்ச்சி கோட்பாட்டாளர்களின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டெஸ்லா, ஸ்பைஸ்எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் சில நாட்களுக்கு

மேலும்...
‘குழுவாக’ செயற்படும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்:மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு; யாரைக் குறித்து இப்படிச் சொன்னார்

‘குழுவாக’ செயற்படும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்:மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு; யாரைக் குறித்து இப்படிச் சொன்னார் 0

🕔3.Aug 2020

– அஹமட் – விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக குழுவாகச் சேர்ந்து செயற்படும் மு.காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடிக்குமாறு அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அம்பாறை மாவட்டத்துக்கு நேற்று வருகை தந்த மு.கா. தலைவர் ஹக்கீம், ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே, இதனைக்

மேலும்...
வலது குறைந்தோர் வாக்களிக்க, சிறப்பான நடைமுறை ஏற்பாடாகியுள்ளது

வலது குறைந்தோர் வாக்களிக்க, சிறப்பான நடைமுறை ஏற்பாடாகியுள்ளது 0

🕔3.Aug 2020

வலது குறைந்தோருக்கு வாக்களிக்க சிறப்பான நடைமுறையொன்று பின்பற்றப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ரகசியத் தன்மையை பேணி வலதுகுறைந்தோர் வாக்களிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என, வலது குறைந்தோரின் சங்கம் முன்வைத்த வேண்டுகோளுக்கமையவே இந்த நடைமுறை ஏற்பாடாகியுள்ளது. இதேவேளை, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இதுவரை பெற்றுக்கொள்ள தவறியவர்கள் நாளையும் (04) நாளை மறுதினமும் (05) தபால்

மேலும்...
விருப்பு வாக்குகளை யாருடன் பகிர்வது; நஸீரின் முடிவுடன் உதுமாலெப்பை முரண்பாடு; அட்டாளைச்சேனை அரசியலில் விரிசல்?

விருப்பு வாக்குகளை யாருடன் பகிர்வது; நஸீரின் முடிவுடன் உதுமாலெப்பை முரண்பாடு; அட்டாளைச்சேனை அரசியலில் விரிசல்? 0

🕔2.Aug 2020

– அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களிடையே விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்வதில் மிகவும் கடுமையான குழிபறிப்புகள் நடைபெறுவதால் கட்சியின் முக்கியஸ்தர்களிடையே கடுமையான முரண்பாடுகளும் அதிருப்திகளும் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த – தொலைபேசி சின்ன

மேலும்...
தேர்தல் சட்டங்களை மீறியமை: 06 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு

தேர்தல் சட்டங்களை மீறியமை: 06 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு 0

🕔2.Aug 2020

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மொத்தமாக இதுவரையில் 6483 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. எவ்வாறாயினும் ஒரு வன்முறை செயல் கூட இதுவரை பதிவாகவில்லை என தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்று (01) பிற்பகல் 04 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 249

மேலும்...
பூனை போல இருந்தவரிடம் தோல்வியடைந்த வரலாற்றை, வீராப்பு பேசுபவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்: றிசாட்

பூனை போல இருந்தவரிடம் தோல்வியடைந்த வரலாற்றை, வீராப்பு பேசுபவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்: றிசாட் 0

🕔2.Aug 2020

அமைச்சுப் பதவிகளை யார் வகிக்க வேண்டும் என்பது, சிறுபான்மைச் சமூகத்தின் தீர்மானத்திலேயே தங்கியுள்ளதாகவும் சமூக அபிலாஷைகளுக்காக செயற்படும் நாம், அந்தப் பதவிகளுக்காக யாரிடமும் கையேந்தப் போவதில்லை எனவும் முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான றிஷாட் பதியுதீனை ஆதரித்து, நேற்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்