எனது தோல்விக்கு மு.கா. தலைவரும், உதுமாலெப்பையும் காரணமாக இருந்தனர்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் குற்றச்சாட்டு 0
– அஹமட் – நடந்து முடிந்த தேர்தலில் தான் தோற்றுப் போனமைக்கு மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமும், தனது ஊரைச் சேர்ந்த முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையுமே காரணம் என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்டத்தில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்ட மு.காங்கிரஸ் வேட்பாளருமான ஏ.எல்.எம். நஸீர் குற்றம் சாட்டியுள்ளார். அதேவேளை, “நான் தோற்கவில்லை