எனது தோல்விக்கு மு.கா. தலைவரும், உதுமாலெப்பையும் காரணமாக இருந்தனர்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் குற்றச்சாட்டு

எனது தோல்விக்கு மு.கா. தலைவரும், உதுமாலெப்பையும் காரணமாக இருந்தனர்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் குற்றச்சாட்டு 0

🕔7.Aug 2020

– அஹமட் – நடந்து முடிந்த தேர்தலில் தான் தோற்றுப் போனமைக்கு மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமும், தனது ஊரைச் சேர்ந்த முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையுமே காரணம் என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்டத்தில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்ட மு.காங்கிரஸ் வேட்பாளருமான ஏ.எல்.எம். நஸீர் குற்றம் சாட்டியுள்ளார். அதேவேளை, “நான் தோற்கவில்லை

மேலும்...
நாடு முழுவதும் வெற்றிபெற்ற வேட்பாளர்கள்; விருப்பு வாக்குகள்: முழு விவரம்

நாடு முழுவதும் வெற்றிபெற்ற வேட்பாளர்கள்; விருப்பு வாக்குகள்: முழு விவரம் 0

🕔7.Aug 2020

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றவர்களும், அவர்கள் பெற்ற விருப்பு வாக்குகள் பற்றிய விவரங்களும் வெளியாகி விட்டன. அந்த முழுமையான தகவல்கள் வருமாறு; யாழ் மாவட்டம் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அங்கஜன் ராமநாதன் – 36,365 வாக்குகள் இலங்கை தமிழரசு கட்சிசிவஞானம் ஶ்ரீதரன் – 35,884 வாக்குகள்எம்.ஏ சுமந்திரன் – 27,834 வாக்குகள்தர்மலிங்கம் சித்தார்த்தன் –

மேலும்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு அதிகூடிய விருப்பு வாக்கு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு அதிகூடிய விருப்பு வாக்கு 0

🕔7.Aug 2020

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் பொலநறுவை மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன சார்பில் இவர் போட்டியிட்டார். பொலநறுவை மாவட்டத்தில் பொதுஜன பெரமுன 04 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 01 ஆசனத்தையும் பெற்றுள்ளன. வெற்றிபெற்றோர் விவரம் வருமாறு; பொதுஜன

மேலும்...
பொதுத் தேர்தலில் இம்முறை 16 முஸ்லிம்கள் வெற்றி

பொதுத் தேர்தலில் இம்முறை 16 முஸ்லிம்கள் வெற்றி 0

🕔7.Aug 2020

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் 09ஆவது நாடாளுமன்றத்துக்கு 16 முஸ்லிம்கள் தெரிவாகியுள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு; முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக1. ரஊப் ஹக்கீம் (தொலைபேசி சின்னத்தில்)2. எச்.எம்.எம். ஹரீஸ் (தொலைபேசி சின்னத்தில்) 3. பைசால் காசிம் (தொலைபேசி சின்னத்தில்) 4. ஹாபிஸ் நஸீர் (மரம் சின்னத்தில்)5. எம்.எஸ். தௌபீக் (தொலைபேசி சின்னத்தில்) அகில

மேலும்...
திகாமடுல்ல மாவட்டத்தில் முன்னாள் முஸ்லிம் எம்.பி.கள் மன்சூர், நசீர் தோல்வி

திகாமடுல்ல மாவட்டத்தில் முன்னாள் முஸ்லிம் எம்.பி.கள் மன்சூர், நசீர் தோல்வி 0

🕔7.Aug 2020

திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவி வகித்த இரண்டு முஸ்லிம்கள் இம்முறை தோல்வியடைந்துள்ளனர். 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற சம்மாந்துறையைச் சேர்ந்த எம்.ஐ.எம். மன்சூர் மற்றும் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினரான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நஸீர் ஆகியோரே, இவ்வாறு தோல்லியடைந்துள்ளனர். இவர்கள் இருவரும் முஸ்லிம்

மேலும்...
ஐந்து வருட இடைவெளியின் பின்னர், நாடாளுமன்றம் செல்கிறார் அதாஉல்லா

ஐந்து வருட இடைவெளியின் பின்னர், நாடாளுமன்றம் செல்கிறார் அதாஉல்லா 0

🕔7.Aug 2020

தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா மீண்டும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளார். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த அதாஉல்லா, இம்முறை திகாமடுல்ல மாவட்டத்தில் தேசிய காங்கிரஸின் குதிரைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். எவ்வாறாயினும் திகாமடுல்ல மாவட்டத்தில் தமிழர்களுக்கான பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டமையினை அடுத்தே, அந்த ஆசனம் அதாஉல்லா தலைமையிலான

மேலும்...
திகாமடுல்ல மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு 04 ஆசனங்கள்

திகாமடுல்ல மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு 04 ஆசனங்கள் 0

🕔7.Aug 2020

நடைபெற்று முடிந்த நாடளுமன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு 04 ஆசனங்கள் கிடைத்துள்ளன. திகாமடுல்ல மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது. திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள் மற்றும் ஆசன விபரங்கள் பின்வருமாறு; ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 126,012 வாக்குகள் – 03 ஆசனங்கள்.

மேலும்...
பொது ஜன பெரமுன 145 ஆசனங்கள் பெற்று அமோக வெற்றி; ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேசியப்பட்டிலில் மட்டும் ஓர் ஆசனம்

பொது ஜன பெரமுன 145 ஆசனங்கள் பெற்று அமோக வெற்றி; ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேசியப்பட்டிலில் மட்டும் ஓர் ஆசனம் 0

🕔7.Aug 2020

நடந்து முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பொரமுன கட்சி அமோக அதற்கமைய நாடாளவிய ரீதியில் கட்சிகள் பெற்று மொத்த வாக்குகளின் எண்ணிக்கையும், தேசியப்பட்டியல் உள்ளடங்கலாக ஆசனங்களின் விபரங்களும் வெளியாகி உள்ளன. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 6,853,693 (59.09%) 128 ஆசனங்களை வென்று 17 தேசியப்பட்டியல் ஆசனங்களையம் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள்

மேலும்...
வாக்குச் சீட்டை படம் எடுத்தவர் கைது

வாக்குச் சீட்டை படம் எடுத்தவர் கைது 0

🕔5.Aug 2020

வாக்குச் சீட்டில் அடையாளம் இட்டதன் பின்னர் அதனை கைப்பேசியில் படம் எடுத்த ஒருவரை, நாவலபிட்டி பொலிஸார் இன்று கைது செய்தனர். நாவலப்பிட்டி – ஒம்புல்பிட்டிய எனும் இடத்தில் வசிக்கும் 32 வயதான நபர், இன்று காலை நாவலபிட்டிய மத்திய கல்லூரியில் வாக்களிக்கும் போது, தனது வாக்குச் சீட்டில் அடையாளம் இட்டதன் பின்னர் அதனை படம் எடுத்தார்.

மேலும்...
2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் வாக்களித்த தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர்; காரணத்தையும் கூறினார்

2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் வாக்களித்த தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர்; காரணத்தையும் கூறினார் 0

🕔5.Aug 2020

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய 2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தப் பொதுத் தேர்தலில் வாக்களித்துள்ளார். பம்பலப்பிட்டிய லின்சே மகலின்சே மகளிர் பாடசாலையில் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். “வாக்கெடுப்பு நிலையம் சுகாதார ரீதியாகப் பாதுகாப்பனது என்பதைக் காண்பிப்பதற்காகவே எனது 65 வயதிலும் வாக்களிக்க வந்தேன். ஆனால் வயது

மேலும்...
அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவு பள்ளிவாசல் ஒலிபெருக்கியில், தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் அறிவிப்பு: பொதுமக்கள் விசனம்

அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவு பள்ளிவாசல் ஒலிபெருக்கியில், தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் அறிவிப்பு: பொதுமக்கள் விசனம் 0

🕔5.Aug 2020

– அஹமட் – தேர்தல் நடவடிக்கைகளில் மதஸ்தலங்கள் ஈடுபடக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை – கோணாவத்தை 08 ஆம் பிரிவிலுள்ள ஜும்ஆ பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் தேர்தல் வாக்களிப்பு தொடர்பாக அறிவித்தல் விடுக்கப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் தேர்தல் மற்றும் வாக்களிப்பு தொடர்பில் அறிவித்தல்களை வழங்க வேண்டாம் என,

மேலும்...
அட்டாளைச்சேனையில் தேர்தல் வன்முறை; நஜாத் என்பவர் மீது தாக்குதல்:  வைத்தியசாலையில் அனுமதி

அட்டாளைச்சேனையில் தேர்தல் வன்முறை; நஜாத் என்பவர் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி 0

🕔5.Aug 2020

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் தேர்தல் வன்முறைச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கே.எல். நஜாத் என்பவர் மீது – வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்கள் இந்த வன்முறைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். தாக்குதலுக்குள்ளானவர் தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அட்டாளைச்சேனை – மீனோடைக்கட்டு வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த தன் மீது, கார்

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு; சுமூகமாக நடைபெறுகிறது

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு; சுமூகமாக நடைபெறுகிறது 0

🕔5.Aug 2020

– முன்ஸிப் அஹமட் – நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று புதன்கிழமை காலை 7.00 மணி முதல் நடைபெற்று வருகிறது. இம்முறை கொரோனா அச்ச சூழ்நிலைகளுக்கு மத்தியில் வாக்களிப்பு நடைபெறுவதால், சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. வாக்களிக்கச் செல்வோர் மாஸ்க் அணிந்து செல்லுதல், வாக்களிப்பு நிலைய வளாகத்தினுள் கைகளைக் கழுவுதல் போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. அதேவேளை வாக்களிப்பு

மேலும்...
தலைவிதி: எழுதுவதற்கான கையேடு

தலைவிதி: எழுதுவதற்கான கையேடு 0

🕔4.Aug 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல், இரண்டு தடவை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் நாளைய தினம் நடைபெறவுள்ளது. 196 பேரைத் தெரிவு செய்வதற்கான இந்தத் தேர்தலில் 7452 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் 3652 பேர் அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடுகின்றனர். 3800 வேட்பாளர்கள்

மேலும்...
புதிய நாடாளுமன்றம் கூடும் திகதி அறிவிப்பு

புதிய நாடாளுமன்றம் கூடும் திகதி அறிவிப்பு 0

🕔4.Aug 2020

புதிய நாடாளுமன்றம் ஓகஸ்ட் 20ஆம் திகதி கூடவுள்ளது. இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டது. அரசியலமைப்பின் மூலமும் நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் மூலமும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் புதிய நாடாளுமன்றம் கூடும் திகதியை வர்த்தமானி ஊடாக ஜனாதிபதி அறிவித்திருக்கிறார். நாளை பொதுத் தேர்தல் நடைபெற்ற பின்னர், புதிய நாடாளுமன்றம் ஓகஸ்ட் 20ஆம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்